https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 31 May 2023

தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் யார்? ஃபைனல் லிஸ்ட் ரெடி! முட்டிமோதும் கதர்ச்சட்டை பிரமுகர்கள்!

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இதோ மாற்றப்படுவார், அதோ மாற்றப்படுவார் என கடந்த ஓராண்டாக ஒரு தகவல் உலா வந்த நிலையில் இப்போது உண்மையாகவே மாற்றத்துக்கான பணிகளை கையில் எடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்டார். இருப்பினும் அவரை உடனடியாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iDYrnMA
via IFTTT

முடிவுக்கு வந்த பிரச்சனை.. குடிநீர் விநியோக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்.. இன்று வழக்கம்போல் இயங்கும்!

சென்னை : சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள் இன்று வழக்கம் போல் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகளின் உரிமையாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Sx091Wc
via IFTTT

அடேங்கப்பா.. தேர்தல் வெற்றிக்கு உதவிய சுனில்! சித்தராமையாவின் “கிப்ட்” - அமைச்சர் அந்தஸ்துடன் பதவி

பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனிலை முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம் செய்து இருக்கிறார் முதலமைச்சர் சித்தராமையா. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YDRTmgi
via IFTTT

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டு எல்லை நகரமான தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மோரே நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங் மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி இனக்குழுவினர் தாக்குதல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/U7BKGvu
via IFTTT

மதுரைக்கு துரோகம்..திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம்..ஜூலை 9 முதல் நடைபயணம்..சொல்வது அண்ணாமலை

மதுரை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறையை தமிழக அரசு மாற்றியது மதுரை மன்னிற்கு செய்த துரோகம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கப்போகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். மதுரையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8R65Xth
via IFTTT

காலி பணியிடங்கள் அப்படியே இருக்கு.. சீக்கிரம் தேர்வை நடத்தி ரிசல்ட் வெளியிடுங்க.. ஓபிஎஸ் கோரிக்கை!

சென்னை : திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் 10,000 காலி பணியிடம் கூட நிரப்பப்படவில்லை என்றும், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, முடிவுகளை உடனே வெளியிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுத் துறைகளிலும்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/34Kkax1
via IFTTT

Tuesday, 30 May 2023

வீட்டை விட்டே வெளியே வரலையாமே.. என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு.. ஓ இதுதான் காரணமா?

சென்னை: சமீபத்தில் நடந்த அதிமுக போராட்டம் எதிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாதது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MyDI8c9
via IFTTT

பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்கள்.. சென்னையில் வெடித்த போராட்டம்! இன்று பேச்சுவார்த்தை நடத்தும் அரசு

சென்னை: தனியார் மூலம் அரசு பேருந்துகளுக்கு ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் நேற்று பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் MTC எனப்படும் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், 1,304 சொகுசு பேருந்துகள் மற்றும் ஏசி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uw1bz9p
via IFTTT

ஆயிரம் கோடி.. ஆபரேசன் “சக்சஸ்”.. ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nT3RfzD
via IFTTT

Monday, 29 May 2023

'வாவ்' கேம் : குஜராத்துக்காக வெறித்தனம் காட்டிய தமிழக வீரர்.. சென்னைக்காக சம்பவம் செய்த குஜராத்தி!

சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியுள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gw3hISM
via IFTTT

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்.. யார் இந்த கே.நாராயணசாமி?

சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆணையை அவரிடம் வழங்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவி காலம் டிசம்பர் 2021 உடன் முடிந்தது. அவரது பதவி காலம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3c0x56C
via IFTTT

பவர் பிளேவை பக்காவாக பயன்படுத்திய சென்னை.. ரஷித் கான் டார்கெட்.. சிஎஸ்கே வென்றது இப்படித்தான்

அகமதாபாத்: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியை ருசித்தது. சென்னை வெற்றிக்கான முக்கிய 5 காரணங்களை இங்கே பார்க்கலாம். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/puN2A4t
via IFTTT

ஐபிஎல் பைனல்.. ஓவர்கள் குறைப்பு.. சாதிக்குமா தோனி படை?.. சிஎஸ்கேவிற்கு இருக்கும் சவால்கள்!

அகமதாபாத்: மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணியளவில் தொடங்கியது. சென்னை அணி வெற்றி பெற இலக்கு 15 ஓவர்களில் 171 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவர் பிளே உள்ளிட்ட விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/npc5F8b
via IFTTT

ரூபாய் நோட்டை மாற்றலாம்.. தோனியை மாற்ற முடியாது.. தனது ஸ்டைலில் பாராட்டிய சேவாக்

அகமதாபாத்: இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில்-லை தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கால் பெவிலியன் திரும்ப வைத்தார்.தோனியின் ஸ்டெம்பிங் திறமையை பாராட்டி சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Oi97sM3
via IFTTT

Sunday, 28 May 2023

சாதிக்குமா இஸ்ரோ? இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப் 12 - முதல்முறை உள்நாட்டு தொழில்நுட்பம்

அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இருந்து இன்று காலை என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது ஜிஎஸ்எல்வி எப் 12 ராக்கெட். தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wMRjrGS
via IFTTT

சிஎஸ்கே vs குஜராத் ஐபிஎல் பைனல்.. இன்றாவது மேட்ச் நடக்குமா? வானிலை எப்படி? வெதர்மேன் தந்த வார்னிங்

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் வானிலை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் 2023 திருவிழா இன்று முடிவிற்கு வருகிறது. பல திருப்பங்கள், எதிர்பாராத வெற்றிகள், தோல்விகள் என்று பரபரப்பான மாற்றங்களுடன் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடக்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2nCoKYE
via IFTTT

ஆத்தா.. பைனலில் ஜெயிக்கணும்! சிஎஸ்கே வெற்றிக்காக உடலை வருத்திய ரசிகர்.. என்ன செய்தார் தெரியுமா?

தஞ்சாவூர்: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் ரசிகர் ஒருவர் கோவிலில் வித்தியாசமான வேண்டுதல் செய்து தனது உடலை வருத்தி கொண்ட சம்பவம் தஞ்சாவூர் அருகே நடந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்று முடிவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/v1dW9YR
via IFTTT

2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bQt6KnT
via IFTTT

இந்து கோயிலில் \"ஆடைகளை களைந்து\" நிர்வாணமான பெண் சுற்றுலா பயணி.. சன்னதிக்குள் நுழைய முயன்றதால் பரபர

பாலி: இந்து கோயில் அருகே திடீரென இளம்பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பண்டைய கால மன்னர்கள் இந்தியாவைத் தாண்டியும் பல இடங்களில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டியது அனைவருக்கும் தெரியும். அப்படிக் கைப்பற்றிய இடங்களில் கோயில்களையும் கட்டியிருப்பார்கள். அதன்படி இந்தோனேசியாவிலும் கூட கணிசமாக இந்து கோயில்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vIMs0iu
via IFTTT

தமிழ்நாட்டில் தான் இருக்கிறேனோ என சந்தேகம்.. ஜப்பானில் உற்சாக வரவேற்பால் முதல்வர் நெகிழ்ச்சி

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்த கூட்ட அரங்குக்குள் வந்ததில் இருந்து தமிழ்நாட்டிற்குள் தான் இருக்கிறேனோ என்ற சந்தேகம் என்னுடைய உணர்விலே கலந்து விட்டது. அந்த அளவுக்கு உங்கள் வரவேற்பும் உற்சாகமும் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் அதை நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NdpGTMg
via IFTTT

Saturday, 27 May 2023

புல்லட் ரயிலில் பறக்கும் முதல்வர்.. 500 கிமீ எவ்வளவு நேரத்துல பாருங்க! ஆசையை வெளிப்படுத்திய ஸ்டாலின்

டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eE6k0FV
via IFTTT

பைபிள் வைத்திருந்தது குற்றமாம்! தம்பதிக்கு மரண தண்டனை..2 வயது குழந்தைக்கு ஆயுள்.. வடகொரியாவில் ஷாக்

பியோங்யாங்: வடகொரியாவில் மிகவும் வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே இரண்டு வயது சிறுவன் தொடங்கி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பது அனைவருக்கும் தெரியும். தென்கொரியா வேற லெவலுக்கு முன்னேறி விட்டாலும் கூட வடகொரியா இன்னும் பின்தங்கியே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kXlFrDj
via IFTTT

சிங்கார சென்னை 2.0.. ராதாகிருஷ்ணன் வந்ததுமே.. களம் இறக்கப்பட்ட 21 பேர்.. சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: கட்டிடங்கள், பாலங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை உள்ளடக்கிய அனைத்து சிங்கார சென்னை 2.0 திட்டங்களுக்கும் 21 நகர்ப்புற திட்டமிடுபவர்களை சென்னை மாநகராட்சி புதிதாக இணைத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக 23 வருடங்களுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ், சென்னை நகரை அழகுபடுத்த ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1lUJCxc
via IFTTT

பிரபல நடிகர் சுதாகர் ஞாபகமிருக்கா.. \"மாஞ்சோலை கிளிதானோ\".. டென்ஷனில் மக்கள்.. வந்தது வீடியோ..அப்பாடா

சென்னை: பிரபல நடிகர் சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவை பார்த்தபிறகுதான், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமும், ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.. என்ன நடந்தது?பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர்.. சுருள் சுருள் முடி, வசீகரமான முகம், வித்தியாசமான ஹேர்ஸ்டைல், குட்டி மூக்கு, கட்டுமஸ்தான உடல் என தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் சுதாகர்.. பாரதிராஜா இயக்கிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RTX65U8
via IFTTT

Friday, 26 May 2023

இது தான் தமிழை வளர்க்கும் அழகா? தமிழ் விடைத்தாளை திருத்த உடற்கல்வி ஆசிரியர்கள்? கொதிக்கும் ராமதாஸ்

சென்னை: பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வின் விடைத்தாள்களை தமிழாசிரியர்களைக் கொண்டு திருத்தாமல் அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு திருத்துவது அன்னைத் தமிழுக்கு செய்யும் அவமரியாதை என ராமதாஸ் கொதித்துள்ளார். இது தான் தமிழை வளர்க்கும் முறையா? என்றும் தமிழ்மொழிப் பாடத்தை அதற்குரிய மரியாதையுடன் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IkXRZ1x
via IFTTT

பதறிப்போன எஸ்.வி.சேகர்.. வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல் வருது! போலீசிடம் புகார் - ராமலட்சுமி யார்?

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பாஜகவை சேர்ந்தவர் நடிகர் எஸ்வி சேகர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், நகைச்சுவை கலைஞராகவும் திகழ்ந்தவர். தொடர்ந்து மேடை நாடகங்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/248AwWD
via IFTTT

ஜப்பான் + திருப்போரூர் லிங்க்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம்.. அசத்தல்!

டோக்கியோ : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WhRrMtA
via IFTTT

ஹிஜாப் அணியக்கூடாது.. அரசு மருத்துவருக்கு மிரட்டல்.. திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை

நாகப்பட்டினம்: திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். வழக்கமாக பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும். கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளி கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ILW2870
via IFTTT

ஜாக்பாட் இல்லை! கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி.. விசாரணைக்கு அழைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆகியுள்ளதை அடுத்து அவருக்கு சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். இவர் வேறு ஒருவரின் நிலத்தில் கூலித் தொழிலாளியாவார். இவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ 100

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BjbATUF
via IFTTT

Thursday, 25 May 2023

கிண்டியில் புகை தள்ளிக்கொண்டு போன வண்டி.. கார் ஓனருக்கு வேப்பிலை அடித்த சென்னை போலீஸ்

சென்னை: சென்னை கிண்டியில் புகை தள்ளியபடி சென்ற கார் குறித்து தமிழரசன் என்பவர் சென்னை போக்குவரத்து போலீசாரின் ட்விட்டரை டேக் செய்து கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த காரின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த செயலை பொதுமக்கள் பலரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HSbIczD
via IFTTT

இம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை.. மனைவி உட்பட 80 பேருக்கும் சிக்கல்! அரசு அதிரடி உத்தரவு!

இஸ்லாமாபாத் : இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவப் படையினர் அதிரடியாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ldMC48i
via IFTTT

சீனாவை உலுக்க தயாராகும் அடுத்த அலை? 7 நாளில் 6.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா.. ஷாக் தகவல்

பீஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ovGAYE6
via IFTTT

வந்தே பாரத்தோட அடையாளமே இதுதானே.. ஆனா, இன்னைக்கு பிரதமர் தொடங்கி வச்ச ரயிலோட வேகத்த பாருங்களேன்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இந்த ரயிலின் வேகம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/N0xTIl7
via IFTTT

மோடியின் மாஸ்டர்பிளான்.. ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்.. நல்லதா? கெட்டதா?

சென்னை: அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம். மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான். இந்த நிலையில் இந்த விதிகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xQ6BOhP
via IFTTT

Wednesday, 24 May 2023

உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதை.. அசத்தும் யோகி அரசு! விரைவில் ஆணையம் அமைக்க ஏற்பாடு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு ஆணையம் ஒன்றை அமைக்க உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tvKN2Hp
via IFTTT

லாஸ்ட் மினிட்ல நழுவுதே.. எடப்பாடி பழனிசாமிக்கு வேற வழியில்லையா..முக்கோண இடியில் ஓபிஎஸ்.. அப்ப பாஜக?

சென்னை: ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள். ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/u4jPaFv
via IFTTT

ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து.. கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போகுமா?

சென்னை : வரும் ஜூன் 5ஆம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் உள்ள கிங் நோய்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jDmtA2o
via IFTTT

இலங்கை நெருக்கடி.. சத்தமின்றி உள்ளே நுழையும் சீனா.. வாய்ப்பை தவற விட்ட இந்தியா? மிஸ் பண்ணிட்டாங்களே

 கொழும்பு: இலங்கை இப்போது மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்த சூழலை பயன்படுத்தி சீன பெட்ரோலிய நிறுவனம் இலங்கைக்குள் நுழைந்துள்ளது. நமது அண்டை நாடான இலங்கை இப்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குட்டி தீவு நாடான இலங்கையில் கடந்தாண்டு முதல் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலையும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wtxpIBN
via IFTTT

காற்று மாசுக்கு குட்பை சொல்லும் உ.பி! நாட்டிற்கே முன் மாதிரியாக இருக்கும் என முதல்வர் யோகி பெருமிதம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காற்று மாசை குறைக்க பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தொடங்கிய மாநில வளர்ச்சி குறித்த விவாதம் தற்போது வரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3peb1ir
via IFTTT

\"வைகோ\"..அப்பவே கிளியரா சொல்லிட்டாரே.. \"கணேசமூர்த்தி\" திமுக பக்கம் வரப்போறாரா? அனலடிக்குதே மதிமுகவில்

சென்னை: மதிமுகவின் மூத்த தலைவர், திமுக பக்கம் வரப்போகிறாராம்.. இதுதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. என்ன நடக்கிறது மதிமுகவில்? வைகோவை பொறுத்தவரை கடின உழைப்பாளி.. மிகச்சிறந்த பேச்சாளர்.. தலைசிறந்த இலக்கியவாதி.. உலக வரலாற்றையே கரைத்து குடித்தவர்.. தனக்கு கிடைத்த பதவிகளையும், தன் கட்சிக்காரர்களுக்கே விட்டுத் தந்த குணாளன்..தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0nszKIl
via IFTTT

Tuesday, 23 May 2023

கோடைக்காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் டூர்! இதில் தவறேதும் இல்லை! -பிரேமலதா விஜயகாந்த்

மதுரை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது கோடைக்கால சுற்றுலா என விமர்சனம் செய்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். கடந்தமுறை முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை புதிதாக என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை முன் வைத்தார். மதுரை விமான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/f7ZGCV8
via IFTTT

165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 165 ஏக்கரில் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் சுமார் 25 உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வாவில் உள்ள உயர்நீதிமன்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இது நாட்டின் மிகவும் பெரிய உயர்நீதிமன்றம் என்கிற அந்தஸ்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fJW7Ggx
via IFTTT

கண்முண்ணே 3 பேர் மரணம்! மனமெல்லாம் சாதிக்கும் எண்ணம்! எவரெஸ்ட் சிகரம் ஏறிய தமிழக மீனவ இளைஞர் ரிடர்ன்

சென்னை: கண் முன்னால் 3 பேரின் மரணத்தை கண்ட பிறகும் மனம் தளராமல் எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் சாதித்துள்ளார். சென்னை அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. அலைச்சறுக்கு விளையாட்டு வீரரான இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்துவந்தார். இதற்காக 9 மாதங்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LuEAjtO
via IFTTT

காமெடி நடிகர் வீட்டில் ரூ 2000 நோட்டு குவியல்.. போட்டு கொடுத்த வாரிசு நடிகர்.. கடைசியில் ட்விஸ்ட்

ஹைதராபாத்: காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டில் குவியல் குவியலாக ரூ 2000 நோட்டுகள் என நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதில் ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/G4H9DBr
via IFTTT

ஆவின் பால்.. வந்தது மாற்றம்.. \"நச்\" உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு அரசு.. பாய்ந்து வந்த \"12 அம்புகள்\"

சென்னை: ஆவினில் விரைவில் மாற்றம் வரப்போவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருந்த நிலையில், புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீரமைப்பு குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக அரசுக்கு சொந்தமான ஆவினில், சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது... இதனால், ஆவின் நிறுவனம் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 4.30 லட்சம் பால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2MIj8Ax
via IFTTT

Monday, 22 May 2023

நடிகை பண்ணை வீட்டில்.. காதல் ஜோடிக்கு நடுவே படுத்து சில்மிஷம் செய்து கைதான ரூம் பாய் தப்பியோட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் காதல் ஜோடியிடம் அத்துமீற முயன்ற ரூம் பாயை விருந்தினர்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காயமடைந்த அந்த ரூம் பாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கல்பாக்கம் அருகே கூவத்தூரை அடுத்துள்ள பரமன்கேனி பகுதியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c473SuN
via IFTTT

பிரதமர் மோடி வரவேற்புக்காக பாரம்பரியத்தையே கைவிட்ட பப்புவா நியூகினியா! வியந்துபோன உலக நாடுகள்! ஆஹா

மோர்ஸ்பி: பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்காக அந்த நாட்டின் ஜேம்ஸ் மரப் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தையை மாற்றியமைத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி 6 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wpZ9qYR
via IFTTT

சவுதி கூடவா? சீனாவோடு கூட்டு சேர்ந்து.. ஒரே நாளில் இந்தியாவிற்கு பிரஷர் போட்ட நாடுகள்! என்ன நடக்குது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 குழு கூட்டத்தை சீனா புறக்கணித்தது மட்டுமின்றி சவுதி அரேபியா போன்ற நாடுகளும் புறக்கணித்து உள்ளன. இதற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Li63BEV
via IFTTT

Sunday, 21 May 2023

பிரபல நடிகையின் ரிசார்ட்டில்.. நள்ளிரவு 2 மணிக்கு.. படுக்கையில் சிக்கிய நபர்.. கதிகலங்கிய கல்பாக்கம்

சென்னை: சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே பரமன்கேணி என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு பிரபல நடிகைக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது... இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது. இந்த பங்களா வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார் நடிகை.. அதனால், ரிசார்ட் போல இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RkfNawL
via IFTTT

அம்மா குடிநீர் விற்பனைக்கு போராடினீங்க.. இப்போ நீங்களே ஆவினில் விற்கலாமா.. கொந்தளித்த அண்ணாமலை

சென்னை: குடிநீருக்கு மக்கள் வரி செலுத்துகிறார்கள், ஆனால் சரியான குடிநீர் இல்லாமல் அவதியுறும்நிலையில் அதற்கு தீர்வு காணாமல் குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக அரசு சார்பில் 2013 ஆம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனைகளில் ஒரு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7mcoaGC
via IFTTT

சொத்து குவிப்பு வழக்கு..மாஜி உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணியளவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன். இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cu1Vqpe
via IFTTT

தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!

போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cdS75h1
via IFTTT

ஜம்மு காஷ்மீரில் ஜி 20 கூட்டம்.. \"நோ\" சொன்ன சீனா.. மீட்டிங்கிற்கு வர மறுப்பு.. ஏன் தெரியுமா?

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் நடக்கும் இந்த ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை புறக்கணிக்க சீனா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, சர்ச்சைக்குரிய பகுதியில் (ஜம்மு காஷ்மீரில்) இதுபோன்ற சந்திப்புகளை நடத்துவதை உறுதியாக எதிர்ப்பதாக தெரிவித்து இந்த நிகழ்வை புறக்கணித்து உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4njIPVf
via IFTTT

என்னன்னு விசாரியுங்க.. ரூட்டை மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் ரவியுடன் இன்று மீட்டிங்.. ஏன்?

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்திக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் அளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/I2Ldik1
via IFTTT

மகன் கல்யாணத்துக்கு ஸ்டாலினிடம் தேதி கேட்டு காத்திருந்த அப்துல் வஹாப்! இடிவிழுந்ததை போல் ஷாக்!

நெல்லை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் வஹாப், அண்மையில் தான் தனது மகனுக்கு நிச்சயத்தார்த்தம் நடத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தனது மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அவரிடம் தேதி கேட்டு காத்திருந்து வந்தார் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆனால் அதற்குள் அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pYH1EGC
via IFTTT

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடம்- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

டோக்கியா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அருங்காட்சியகத்தில் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார். அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தோர் நினைவிடத்திலும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tD16rzM
via IFTTT

‛எனக்கான பிரச்சனையே நீங்கள் தான்’.. ஜோக்கடித்த ஜோபைடன்! பிரதமர் மோடி ரியாக்சன் இதுதான்! சிரிப்பலை

டோக்கியோ: ஜப்பானில் நடக்கும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், ‛‛எனக்கான பிரச்சனையை நீங்கள் தான்'' என பிரதமர் மோடியை பார்த்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜோக்கடித்த சம்பவம் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் பிராந்தியம் அடிப்படையில் பல்வேறு கூட்டமைப்புகளை கொண்டுள்ளன. இதில் ஒன்று தான் ஜி7 கூட்டமைப்பு.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/89zC7T3
via IFTTT

Saturday, 20 May 2023

கர்நாடகாவில் வாங்குன அடி போலவே கன்பார்ம்..சீக்கிரமா தலையிடுங்க சாமீகளா..ம.பி. பாஜக சீனியர்கள் கதறல்!

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சவுகானுக்கும் மாநில பாஜக கட்சிக்கும் இடையேயான முட்டல் மோதல் சீனியர் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XB6u4Wb
via IFTTT

இந்திய பிரதமர் எங்கே? பூரித்த முகத்தோடு தேடிவந்த ஜோபைடன்! ஆரத்தழுவிய மோடி! ஜப்பானில் நெகிழ்ச்சி

டோக்கியோ: ஜப்பானில் ஜி7 மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தான் பல்வேறு உலக நாடுகளின்பிரதிநிதிகள் மத்தியில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் தேடி வந்தார். இதை கவனித்து பிரதமர் மோடி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணமாக 3 வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FqXk9tG
via IFTTT

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு- போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு!

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Gxt6UVI
via IFTTT

அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்! நெட்டிசன்கள் ரிஆக்ஷன் என்ன

லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2019 முதல் 2022 வரை பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் அதற்கு முன்பும் கூட பல ஆண்டுகளில் பிரிட்டன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YeSFUVQ
via IFTTT

குமட்டும் ஆபாசம்.. \"ஸ்லீப்பர் கோச்\" பஸ்ஸில், மூடிய ஸ்கிரீன்.. கண்ணே கூசுது..ங்க..வெடிக்கும் புலம்பல்

சென்னை: லாட்ஜ்களில் எப்படி ரெயிடுகள் நடத்தப்படுகிறதோ, அதுபோல, ஆம்னி ஸ்லீப்பர் கோச் பஸ்களிலும் ரெயிடுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ துவங்கி உள்ளன. முன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் அதிகம் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9nr1BKj
via IFTTT

2 ஆயிரம் ரூபாய் நோட்டு.. ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை.. பாஜக வானதி சீனிவாசன் சொல்றதை பாருங்க

சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு எனவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்து வரக்கூடிய காலத்தில் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கொள்கை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/miUHWSe
via IFTTT

Friday, 19 May 2023

ஹெராயின் கடத்தலா? இந்தியா - பாக். எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்.. பிஎஸ்எஃப் அதிரடி

அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வழியா சந்தேகத்திற்கிடமான ஊடுருவிய 2 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் எல்லை பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. பல முறை இந்திய வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஹெராயின் எனும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BFv6cXS
via IFTTT

அதிரடி.. முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை.. ஏன் தெரியுமா?

மாஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. யாருக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உள்ள காரணம் உள்ளிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதனால் உக்ரைன் அமெரிக்கா தலைமை வகிக்கும் நேட்டோ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GFVI3Na
via IFTTT

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா LIVE: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகேஎஸ் இன்று பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கின்றனர். இப்பதவியேற்பு விழாவில் தமிழாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/K1kp9IW
via IFTTT

காஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை தவிர்த்த சீனா.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியும் ஆப்சென்ட்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என்று சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PUdxuW6
via IFTTT

\"லண்டன் பிளான்..\" வசமாக சிக்கிய இம்ரான் கான்.. என்ன செய்வார்! பாகிஸ்தானில் உண்மையில் என்ன நடக்கிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுற்றி அங்கே மிக பெரிய குழப்பமே நடந்து வருகிறது. இதனிடையே அங்கு வரும் காலத்தில் என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம். இம்ரான் கான் கடந்தாண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். தற்போதுள்ள ஷெரீப் அரசுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NBcukr4
via IFTTT

Thursday, 18 May 2023

ஆரம்பம் அதிரடி.. \"ஜி7\".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

டோக்கியோ: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மோடி செல்கிறார். சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (மே19)

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pQFCXRr
via IFTTT

சுட்டெரிக்கும் அதீத வெப்பம்.. கோடையுடன் முடியாது! புது குண்டை போட்ட சர்வதேச வானிலை மையம்! என்னாச்சு

ஜெனீவா: இப்போதே வெப்பம் நம்மை பாடாய் படுத்தி வரும் நிலையில், இந்த அதீத வெப்பம் இத்துடன் முடியாது என்று புதிய குண்டை சர்வதேச வானிலை மையம் போட்டுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். இந்தாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. கோடைக் காலம் முடியும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UxrVNec
via IFTTT

ஓடியாங்க.. ஓடியாங்க.. மாயாறு நதிக்கரையில் முட்டிக்கொண்ட \"2 ஹீரோக்கள்\".. பரபரக்கும் சண்டை காட்சி

ஊட்டி: இணையத்தில் ஒரு சண்டைக்காட்சி வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. சுமார் ஒரு மணி நேரம் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் இப்போதும், ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன... இவையெல்லாம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Yqh3Xzd
via IFTTT

இளவரசர் ஹாரி- மேகனை துரத்திய கார்கள்.. கண் முன் நிழலாடும் 1997ஆம் ஆண்டு நடந்த டயானா கார் விபத்து

பிரிட்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களாால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dqKj95e
via IFTTT

\"வெந்துபோன\" உறுப்பு.. மிளகாய் தூளை திணித்து.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நடுங்குதே.. காரணம் என்ன தெரியுமா

காந்திநகர் : குஜராத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள். வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sNp5k0q
via IFTTT

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்!

சிதம்பரம்: இலங்கையில் தமிழீழ தனிநாடு போராட்டத்துக்கான இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தனிநாடு உருவாக்க கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/872ZpUB
via IFTTT

Wednesday, 17 May 2023

வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!

புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கொடூரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RCHjQSa
via IFTTT

ஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/08njqKN
via IFTTT

எடப்பாடி போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. இந்த 5 ‘மேட்டர்’கள் ரொம்ப முக்கியம்.. பரபரத்த மா.செக்கள் கூட்டம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரை மணி நேரம் எடப்பாடி பழனிசாமியே பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பேசிய முக்கியமான 5 விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கின்றன. சென்னை ராயப்பேட்டையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D0Pn57F
via IFTTT

நெருங்கி நெருங்கி வந்தாச்சு.. யார்னு தெரியுதா.. சட்டென வந்த \"சக்சஸ்\" தகவல்.. தமிழக அரசு \"சர்ப்ரைஸ்\"

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.. என்ன காரணம்? யார் இவர்கள்?நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 16 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.. தலைமை செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். 16 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்ட நிலையில், அதில் 2 பேர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VHDqupr
via IFTTT

Tuesday, 16 May 2023

\"மர்ம உறுப்பு\".. ஐய்யோ, நெஞ்சே நடுங்குதே.. நடுக்காட்டில் விடிய விடிய அலறிய குரல்.. மனசாட்சியே இல்லியா

ராஞ்சி: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், பல்கி பெருகி கொண்டிருக்கும் இந்த தேசத்தில், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு இதுவரை யாரும் முடிவுகட்டியதாக தெரியவில்லை.. பொதுமக்களின் நன்மைக்காகவே, எண்ணற்ற சட்டவழிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், இன்றைக்கும்கூட, "ஆலமரத்தடியில்" நடக்கும் ஊர்பஞ்சாயத்துகளில், பல்வேறு பெண்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருப்பது, பெருத்த வேதனையையும், கவலையையும் நமக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்..!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xLUDtkr
via IFTTT

மோடி அரசு அதிரடி! உலகின் காஸ்ட்லியான கோஹினூர் வைரத்தை.. இந்தியா கொண்டு வர முயற்சி! பரபர ஆக்ஷன்

லண்டன்: சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியை இந்தியா தொடங்க உள்ளது. கடந்தாண்டு ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சார்லஸ் மன்னரானார். அவரது முடிசூட்டு விழா இம்மாத தொடக்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CQ7jeDV
via IFTTT

#Exclusive காங்கிரஸ் தொலைந்து போக காரணமே திமுக தான்.. கட்சி எப்படி வளரும்? பழ.கருப்பையா பரபர பேட்டி!

சென்னை : "காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, சொந்தக் கட்சியை வளர்க்காமல் திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்ப்பையா. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா, காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காமராஜர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Qgcwtlf
via IFTTT

விஷ சாராய விவகாரம்.. சென்னையில் கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் கைது..பரபரப்பு தகவல்கள்

விழுப்புரம்: விழுப்புரம் விஷ சாராய சம்பவம் தொடர்பாக சென்னையில் கெமிக்டரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் கெமிக்கல் பேக்டரி நடத்தி வரும் இளைய நம்பியிடம் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் என்ற விஷ சாராயம் வங்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IYzikx1
via IFTTT

நானும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்தது இதற்காகத்தான்..\" போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

சென்னை: நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறினார். மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VhDNixW
via IFTTT

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-ஆக பதவி உயர்வு.. தமிழக அரசு ஒப்புதல்.. முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு டாப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/J3ZCMeo
via IFTTT

தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறை.. இதுவரை இல்லாத வெயில் அளவு.. அரக்கோணத்தில் 115 டிகிரி

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வரும் நிலையில், தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மிக அதிகபட்ச வெப்பநிலையாக இன்று அரக்கோணத்தில் 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாட்டி வதைத்து வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PQs5pU7
via IFTTT

மா.செ பதவிக்கு முட்டி மோதும் 6 தலைகள்.. “பெரும் குழப்பம்”.. லிஸ்ட்டை பார்த்து அரண்டு போன எடப்பாடி!

திருச்சி : அதிமுகவில் காலியாக இருந்து வரும் மாவட்ட செயலாளர் பதவியைப் பெறுவதற்கு 6 பேர் முட்டி மோதி வருகின்றனராம். அண்மையில் கட்சி மாறிய ஒருவரும் பதவியை எதிர்பார்க்கிறாராம். இதனால், யாரை மாவட்ட செயலாளராக நியமிப்பது என்பதில் எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போயுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cxJL8GD
via IFTTT

நான் குஜராத்ல இருக்கேன்.. எனக்கான உணவு கிடைக்காது! ஷமி சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த ரவி சாஸ்திரி

அஹமதாபாத்: ஐபிலில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி, குஜராத்தில் தனக்கு பிடித்த உணவு கிடைக்காது என்று தெரிவித்து இருக்கிறார். நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆண்டை போலவே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zh7JGKv
via IFTTT

டிக்டிக்.. கோட்டையில் அடிக்கும் மணி.. ஸ்டாலின் போடும் அதிரடி பிளான்.. மொத்தமாக எல்லாம் மாற போகுதாம்

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் சமீபத்தில் நடந்த நிலையில்.. வரும் வார இறுதியில் முக்கியமான வேறு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக முதல்வர் ஸ்டாலின் சிங்க பாதையில் சென்று கொண்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள், நன்றாக செயல்படும் அமைச்சர்கள் என்று கூட பார்க்காமல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VWylbOZ
via IFTTT

கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ்

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SuHdWtn
via IFTTT

Monday, 15 May 2023

துரோகிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை..ஈபிஎஸ் பரபர

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை டிடிவி தினகரன் துரோகி என்றார். திமுக எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஒபிஎஸ் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுகவை அவர்களால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dkscQfT
via IFTTT

\"ரீல் முதல் லிப்லாக் வரை..\" டெல்லி மெட்ரோவில் இப்போ என்ன நடந்து இருக்கு! நெட்டிசன்கள் சொல்வது என்ன

டெல்லி, சென்னை, பெங்களூர் என நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் கனேக்டிவிட்டிக்கு முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது மெட்ரோ. டிராபிக் பிரச்சினை இல்லை, பன்சுவாலிட்டி என மெட்ரோவை விரும்பப் பல காரணங்கள் இருக்கிறது. நாட்டின் மிக விரிவான மெட்ரோ சேவையை கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. டெல்லி மெட்ரோவை ஒவ்வொரு நாளும் பல லட்சம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7rM2G83
via IFTTT

இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவன சொத்துகள் கபளீகரம்- நடந்தது என்ன? கலை இலக்கிய பெருமன்றம் விளக்கம்!

சென்னை: இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவனத்தின் (New Century Book House) சொத்துகள் விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. NCBH புத்தக நிறுவன பங்குகள் கபளீகரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆய்வாளர் எனப்படுகிற எஸ்.வி.ராஜதுரை வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பெரும் சர்ச்சையானது. NCBH புத்தக நிறுவன சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கியப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EP3uXtm
via IFTTT

ஸ்டாலினுக்கு நெருக்கடி? கர்நாடக தேர்தல் வெற்றி! தமிழ்நாட்டில் காங்கிரஸ் மெகா பிளான்! திரும்பிய திமுக

சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவிற்கு கூட்டணி ரீதியாக சில நெருக்கடிகளை கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Ta5F6Bj
via IFTTT

அஷ்வினின் பரிதாப நிலையை பார்த்தீங்களா.. அதென்ன \"டைமண்ட்” டக் அவுட்? ஹல்லா போல்.. கொஞ்சம் ஓரமா போல்

ஜெய்பூர்: பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரரை டக் அவுட் ஆனதாக கூறப்படும் நிலையில், டைமண்ட் டக் அவுட் என்றால் என்ன? நேற்றைய போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்ததை ஏன் டைமண்ட் டக் அவுட் என அழைக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7vYxyE4
via IFTTT

Sunday, 14 May 2023

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/z6FQwmE
via IFTTT

சித்தராமையா, டிகே சிவகுமார் போன்ற தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை-பற்ற வைக்கும் கார்த்தி சிதம்பரம்

காரைக்குடி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது. ஆனால் கர்நாடக வெற்றி எங்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ge0r7Hz
via IFTTT

Saturday, 13 May 2023

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

 பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 135 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/O4AtH8C
via IFTTT

மோச்சா இல்ல, இது ரியல் புயல்.. பஞ்சாப் ஜலந்தரின் இடைத்தேர்தல் ரிசல்ட்.. பாஜகவின் ஓட்டுக்களை பாருங்க

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜலந்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 24 ஆண்டுக்கால காங்கிரஸின் பிடியை ஆம் ஆத்மி கட்சி உடைத்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையானது இந்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாபை எட்டியது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/h7kZ1Jt
via IFTTT

இன்ஸ்டா விளம்பரம்.. மகாலட்சுமியை நியாபகம் இருக்கா.. 3 பேரை தூக்கி.. சபாஷ் வடசென்னை போலீஸ்

சென்னை: ஆன்லைன் விளம்பரம் மூலம் 30 ஆயிரம் பணமோசடி செய்த கும்பலால், சென்னையைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி பாராட்டினார். சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gMEXAkW
via IFTTT

கர்நாடகா “எஃபெக்ட்”.. மோடி, அமித்ஷா எங்கே? வெறிச்சோடிய டெல்லி பாஜக தலைமையகம்! காற்று வாங்கும் தாமரை

சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/r4zoiXs
via IFTTT

திறன் மேம்பாட்டில் புஃல் ஃபோக்கஸ்! இளைஞர்கள் நலனில் அசத்தும் யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேச அரசு

லக்னோ: உத்தரப் பிரதேச பாஜக அரசு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள 'லக்னோ பல்கலைக்கழகத்தில்' Samsung Innovation Campus எனும் பாடத்திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. சாம்சங் இந்தியாவின் முதன்மையான CSR திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EaA0upF
via IFTTT

Friday, 12 May 2023

உஷார்.. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து.. என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?

சென்னை : ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில், அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதோடு, அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/O9jwq6v
via IFTTT

வாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க

வாஷிங்டன்: கடந்த சில வாரங்களாகவே பலருக்கும் வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருவதாக சொல்லி வருவதை காண முடிகிறது. இப்படி அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். உலகம் முழுவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XjAnTMR
via IFTTT

கனவை நனவாக்கிய ‘யார்க்கர் புயல்’ நடராஜன்.. சின்னப்பம்பட்டியில் பிரமாண்ட மைதானம் தயார்! சூப்பர்ல!

சேலம் : கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வீரர்கள் விளையாடுவதற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவர்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cO2KZip
via IFTTT

ஆ.. \"இங்கே\" வர்றாரா தலை?.. திமுகவின் தூண்டிலில் சிக்குதா திமிங்கலம்.. எடப்பாடி வேற.. பற்றிய நெருப்பு

சென்னை: திமுக மற்றும் அதிமுக கூடாரங்களில் முக்கிய தகவல் ஒன்று பரபரத்து வருகிறது.. இது தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கி விட்டுள்ளது. கடந்த வாரம் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை, ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார்.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், பழைய நண்பரை மீண்டும் சந்தித்து விட்டார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UuvPx8I
via IFTTT

மக்கும் குப்பையிலிருந்து மகத்தான தயாரிப்பு! தமிழக அரசின் ''செழிப்பு'' இயற்கை உரம் அறிமுகம்!

சென்னை: தமிழக அரசின் ''செழிப்பு'' இயற்கை உரத்தை அறிமுகம் செய்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அதன் விற்பனையையும் தொடங்கி வைத்தார். நகர்ப்புரங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் நுண்ணுரக் கூடங்கள் மூலம் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. தரமான இயற்கை உரத்தை நுகர்வோருக்கு அளிக்கும் பொருட்டு, உரத்தின் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பகுப்பாய்வு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DVe32LO
via IFTTT

நடுக் கடலில் திடீரென அலைகள் காணாமல் போக, நடந்து போய் சிவனை தரிசிக்கும் சூப்பர் த்ரில் அனுபவம்!

பாவ்: மலை உச்சியில் கோவில் இருக்கு.. ஏழு மலை தாண்டி கோவில் இருக்கு.. ரோப் காரில் கூட போய் சாமி பார்க்கலாம்.. ஆனால் நடுக்கடலில் நடந்து போய் சாமி வணங்க முடியுமா? சாத்தியம்தானா? இயற்கையின் இயல்போ? இறைவனின் திருவிளையாடலோ? அப்படி ஒரு கோவில் இருக்கிறது.. அதை நம் வாழ்நாளில் தரிசப்பதும் நல்ல அனுபவமும் கூட. குஜராத் மாநிலத்தின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kK9AwBi
via IFTTT

Thursday, 11 May 2023

ரூ.4,400 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! விழாக்கோலம் பூண்ட குஜராத்

காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் மதியம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CmPuOMY
via IFTTT

டைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம் பெண் அதகளம்

டர்பன்: நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அது போல வீட்டை கட்டி பார் கல்யாணத்தை நடத்திபார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jHE2aXQ
via IFTTT

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு!

சென்னை : தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/x94Ed1F
via IFTTT

அமைச்சர்களின் இலாகா மாற்றம் ஏன்? ஹூண்டாய் மோட்டார் நிறுவன நிகழ்வில் மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய தமிழ்நாடு அரசின் ஆதரவு தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹூண்டாய் மோட்டார் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்று பேசும் போது அதை இவர் கூறினார். இதன் மூலம் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது நிர்வாக வசதிக்காகவே என்பதை முதல்வர் முதல்முறையாக கூறியிருக்கிறார். மேலும்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pMe74Ql
via IFTTT

தொட்டதெல்லாம் துவங்குதா.. பிஸியில் \"கமலாலயம்\".. மறுபடியும் முதல்ல இருந்தா.. அனலடிக்கும் \"அறிவாலயம்\"

சென்னை: திமுக அரசுக்கு எதிராக, அடுத்த அதிரடியை பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளதன் மூலம் தன்னுடைய ஆளுமையையும், பவரையும் மீண்டும் நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதன்காரணமாக, அதிமுக என்ற பிரம்மாண்ட கட்சியில் நிலவி வந்த உட்கட்சி பூசல் ஓரளவுக்கு, அதுவும் தற்சமயத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HLC9gpW
via IFTTT

பீறிட்ட கடமை.. நீளுகிறது நேரம்.. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?

சென்னை: ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்கியாகிவிட்டது.. இனி அடுத்து, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.. ஆனால், சமீபகாலமாகவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே போவதால் அதை அதிகரிக்கும் நோக்கில் அரசு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jLQAZPX
via IFTTT

Wednesday, 10 May 2023

2 குண்டுவெடிப்பை தொடர்ந்து.. பஞ்சாப் பொற்கோவில் அருகே மீண்டும் பயங்கரமாக வெடித்த பொருள்-பதற்றம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே 6, மே 8 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து 2 முறை குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் நேற்று இரவும் பயங்கர சத்தத்துடன் பொருள் ஒன்று வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hiqZXt1
via IFTTT

மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும்.. பாஜகவால் மிரட்டவே முடியாது.. பற்ற வைத்த சுப்ரமணியன் சுவாமி!

கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NrV7Xfe
via IFTTT

அமைச்சரவையில் இலாகா மாற்றம்! ஆளாளுக்கு அரசியல் லாபி! மன வருத்தத்தில் சீனியர் அமைச்சரான துரைமுருகன்!

சென்னை: அமைச்சரவையில் இலாகா மாற்றப்படுவது குறித்த தகவல் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீயாய் பரவி வரும் நிலையில் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மன வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் திமுக பொதுச்செயலாளராகவும், மூத்த அமைச்சராகவும் இருக்கும் தாம், பல விஷயங்களை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பது தான். நேற்றுக்கூட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oJKstI6
via IFTTT

விரைவில் நல்ல முடிவு? நாசருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. சிடிஆர் நிர்மல்குமார் ட்விட்டால் பரபரப்பு

சென்னை: விரைவில் நல்ல முடிவெடுக்க இருக்கும் அண்ணன் நாசர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் போட்ட ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FcY1UZE
via IFTTT

பற்றி எரியும் பாகிஸ்தான்.. எங்கு பார்த்தாலும் வன்முறை! பல இடங்களில் துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் இதுவரை கைதாவதைத்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IPngcV4
via IFTTT

\"டேஞ்சரஸ்\" எடப்பாடி பழனிசாமி.. ஒரே தராசின் தட்டுகள்.. டிடிவி தினகரன் - ஓபிஎஸ் பின்னால் \"அவரா\".. ஓஹோ

சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானதுமே, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்களும், பொறுப்புகளும் கூடியுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக "தென்மண்டலம்" ஒரு சவாலாகவே எடப்பாடிக்கு இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம்தான், தற்போது நடந்துள்ளது.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், தன்னுடைய நண்பரை சந்தித்து பேசியிருக்கிறார். பெரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/enR5gE1
via IFTTT

Tuesday, 9 May 2023

பற்றி எரியும் பாகிஸ்தான்.. ராணுவ வாகனங்களை எரித்த இம்ரான் கான் கட்சியினர்.. நாடு முழுவதும் பதற்றம்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். பல்வேறு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VgWr0On
via IFTTT

இம்ரான் கான் கைது.. காரணமான டிரஸ்ட்.. அது என்ன ‘அல்-காதிர்’ அறக்கட்டளை வழக்கு?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார். அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அது என்ன அல்-காதர் வழக்கு? பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IrdzLC7
via IFTTT

திமுக அமைச்சர் சேகர்பாபு அப்பவே சொன்னாரே.. யாரந்த பெண்? சதீஷை தட்டி தூக்கிய போலீஸ்.. திடீர் பரபரப்பு

சென்னை: பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் சேகர்பாபுவின் மகளை திருமணம் செய்தவர் ஆவார்.. இந்த கைது சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு...

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/72Av9MX
via IFTTT

மீண்டும் \"நாசிசம்..\" ரஷ்ய அதிபர் புதின் சொன்ன அந்த ஒரு வார்த்தை! உற்று நோக்கும் உலக நாடுகள்! பரபர

மாஸ்கோ: ரஷ்யாவின் வெற்றி விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார். உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது. சர்வதேச அளவிலும் ரஷ்யாவை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/p985Jcb
via IFTTT

\"எப்புட்றா\".. வெயிலில் எகிறும் கரண்ட் பில்.. \"ஏசி\" போடாமலேயே ரூமை ஊட்டி போல மாற்றலாம்.. இதை பாருங்க

சென்னை: இந்த கோடை வெயிலின் அனலையும், புழுக்கத்தையும், வெப்பத்தையும், ஏசி இல்லாமலேயே நம்மால் சமாளிக்க முடியுமா? எப்படி? கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. இதனால் எந்நேரமும், ஃபேன், ஏசி-யிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.. ஆனால், நடுத்தர மற்றும் வெகுஜன மக்களுக்கு ஏசி என்பது இன்னமும் எட்டாக்கனிதான். ஏசி ஏசி: இதனால் ஃபேனிலேயே இருக்க வேண்டி நிலைமை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b45cHiB
via IFTTT

‛பர்ப்பிள்’ நிறம்.. ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்.. இவ்வளவு சத்துகளா? விலை என்ன? சூப்பர்

சென்னை: ஆவின் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் புதிதாக இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்' நிற பாக்கெட்டில் இந்த செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் உள்ள சத்துகள் என்னென்ன? விலை என்ன? இந்த பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரம் வெளியாகி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5jRxcF7
via IFTTT

Monday, 8 May 2023

அதிகாலையில் குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென பூமி குலுங்கியது. யாரும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தியா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் இறந்தனர். இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jYUbBAS
via IFTTT

சென்னை எழும்பூரில்.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக.. பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் அடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணி மாறுதல் செய்யப்பட்டார்கள். இதன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HYqO8NS
via IFTTT

நடிகர் \"நம்பியார்\" கிட்ட.. அதைவிடுங்க..பாஜக சொன்னதுமே அதிரும் எடப்பாடி பழனிசாமி.. பலே டிடிவி தினகரன்

சென்னை: நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டி தந்தார்.. அப்போது, திமுக குறித்து காட்டமான கருத்துக்களை கூறினார். சபரீசன்: "ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு இயல்பானது. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DnteWs7
via IFTTT

கடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில் வெறித்தனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது கடவுள் மறுப்பை பேசிய மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Fgu3lxw
via IFTTT

வெறிக்கொண்ட இம்ரான் கான் கட்சியினர்.. பாகிஸ்தானில் தனியாக சிக்கிய மதகுரு -துடிதுடித்து இறந்த கொடூரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மீதே விமர்சன கருத்தை முன்வைத்த மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oqYl3xr
via IFTTT

பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய.. மிக்-21 போர் விமானம்! பொதுமக்கள் இருவர் பலி! ராஜஸ்தானில் ஷாக்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 எனும் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்ததாகவும், பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்த MiG-21 ஜெட் விமானமும் ஒன்று. மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cO397p2
via IFTTT

Sunday, 7 May 2023

சுற்றுலா படகு கவிழ்ந்து “நீருக்குள் மூழ்கிய 40 பேர்\".. இதுவரை 21 பேர் பலி.. மற்றவர்கள் நிலை என்ன?

மலப்புரம் : கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மூழ்கிய படகில் போதுமான உயிர்காக்கும் வசதிகள் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரை அருகே தூவல் தீரம் என்ற இடத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uwLKVmo
via IFTTT

கேரளா சொகுசு படகு கவிழ்ந்து விபத்து.. 21 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்! விபத்துக்கு காரணம்?

மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கேரள மாநிலம் மலப்புரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/exWCrIf
via IFTTT

கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து.. 9 பேர் பலி! நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்!

மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் 30

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/34BVvjA
via IFTTT

\"வா பேசலாம்..\" திருமணமான பெண்ணை காட்டிற்கு அழைத்து சென்று.. கொடூரன் செய்த காரியம்! அடுத்த நொடி ஷாக்

திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான அதிரப்பிள்ளி அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பெரிய ட்விஸ்ட் சம்பவங்கள் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கேரளாவில் அங்கமாலி, பரக்கடவு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H3dI2Cp
via IFTTT

தாலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா.. கேப்பில் நுழைந்த பாகிஸ்தான்.. உற்று நோக்கும் உலக நாடுகள்

இஸ்லாமாபாத்: ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக அங்கே அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், மக்களாட்சி அங்கு நடந்து வந்தது. அமெரிக்கப் படைகள் கடந்த 2021இல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FCuaJ3i
via IFTTT

\"பரு\" வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால் தோல் கேன்சராம்

நியூசிலாந்து: இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக மோசமான பாதிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தில் பிம்பிள் எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுவது ரொம்பவே வழக்கமான ஒரு நிகழ்வு தான். பல சமயங்களில் அவை ஹார்மோன்களுடன் தொடர்புடையவையாக இருக்கிறது.மாசு மற்றும் அழுக்கு காரணமாகவும் கூட பருக்கள் ஏற்படும். பொதுவாக இப்படி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ch2POAx
via IFTTT

சூப்பர் சிங்கர் புகழ்.. பெரும் விபத்தில் சிக்கிய பாடகி ரக்‌ஷிதா! மலேசியா சாலையில் துயரம் -என்னாச்சு?

கோலாலம்பூர்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வரும் ரக்‌ஷிதா சுரேஷ் மலேசியாவில் விபத்தில் சிக்கி இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ர்ந்தவர் ரக்‌ஷிதா சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 6 வது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XwzY3Bp
via IFTTT

Saturday, 6 May 2023

நீட் தேர்வு தள்ளி வைப்பு.. மணிப்பூர் கலவரத்தால் அரசு முடிவு.. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

இம்பால் : மணிப்பூரில் நிலவி வரும் கலவரம் காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று நாளை நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நீட் தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி என்ற சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மெய்தி சமூகத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IVfRxrJ
via IFTTT

\"பற்றிய நெருப்பு\".. எடப்பாடியை விடுங்க.. தகிக்கும் கமலாலயம்.. \"தலை\"க்கு தில்ல பாருங்க.. மாஸ் பிளான்

 சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், பாஜக படுமும்முரமாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறது.. இதில் 2 தொகுதிகள் குறித்து சில யூகமான தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் பாஜக உள்ளது.. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதையும் உணர்ந்துள்ளது.. எடப்பாடியின் பிடிவாதத்தை, மேலிடம் எப்படி தகர்க்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D9xlz24
via IFTTT

Friday, 5 May 2023

பயணிகளுக்கு ஷாக்.. சென்னையில் விமான டிக்கெட் அதிகரிக்க போகுது?.. காரணமே வேறயாம்!

சென்னை: சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான பயணிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.205-ம், சர்வதேச பயணிகளுக்கு ரூ.300 ம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என தினமும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FcZ1Oli
via IFTTT

மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்.. 5 பேர் பலி.. வைகை ஆற்றில் மிதந்த சடலங்கள்.. பதறிய பக்தர்கள்!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்வதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் வைகை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 5) அதிகாலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sjNT3xf
via IFTTT

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. பறக்கும் ரெயிலில் போறீங்களா.. உயர்கிறது கட்டணம்.. வந்துடுச்சு அறிவிப்பு

சென்னை: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதற்கான காரணத்தையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக இயக்கப்பட்டது... பிறகு, வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது. இதனால் பறக்கும் ரெயிலில் அதிக பயணிகள் பயணித்து வருகின்றனர்.ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tUTNLgP
via IFTTT

₹ 10,00,00,00,000 ரூபாய்.. திமுக அரசை பார்த்தீங்களா? வேறலெவலுக்கு மாறும் \"வடசென்னை\"..அட புரசைவாக்கம்

சென்னை: வட சென்னை மேம்பாட்டு திட்டத்துக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு முக்கிய செய்தி ஒன்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AnI01E3
via IFTTT

டேன்ஜர் ஜோன்.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பூமியால் மக்கள் பீதி.. சுனாமி இல்லை

டோக்கியோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்ததோடு பீதி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் சமீபகாலமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜப்பானின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wmv9kaY
via IFTTT

மிசா மதிவாணன் மறைவு! திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

சென்னை: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து, தாம் மிகவும் வருந்தியதாக உருக்கமுடன் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மிசா.பி.மதிவாணன் மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு; ''மிசா.பி.மதிவாணன், 1973-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னாளில் செம்பனார்கோவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/65Qt7Sw
via IFTTT

Thursday, 4 May 2023

ரயில் சேவை திடீர் ரத்து.. வடகிழக்கு எல்லை ரயில்வே அதிரடி அறிவிப்பு.. வன்முறை தீயில் சிக்கிய மணிப்பூர்

இம்பால்: மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மணிப்பூர். அடர்த்தியான காடுகள் நிறைந்த இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0AHYNm1
via IFTTT

ஓபிஎஸ்ஸை கைவிடலயாமே டெல்லி.. எடப்பாடிக்கு ‘மெசேஜ்’! டாப் ‘தலை’ பேச்சில் அந்த பாயிண்டை கவனிச்சீங்களா?

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை கைவிடவில்லை, இன்னும் சான்ஸ் இருக்கிறது, அமித் ஷாவின் பேச்சு அதைத்தான் காட்டியுள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9KZXQYl
via IFTTT

நீங்கதான் முதல்வர்! சட்டென இந்தியில் சொன்ன அமித் ஷா.. ஒரு கணம் திக்குமுக்காடிய எடப்பாடி! அட ட்விஸ்ட்

சென்னை: டெல்லி மீட்டிங்கில் எடப்பாடியை பார்த்து நீங்கள்தான் அதிமுக என்று அமித் ஷா கூறியதாக, மூத்த பத்திரிகையாளர் பாகி தெரிவித்துள்ளார். தொட்டதெல்லாம் வெற்றி என்று வரிசையாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி வென்றுவிட்டார். தேர்தல் ஆணையமும் இவரை அதிமுக பொதுச்செயலாளராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kC5Rmtf
via IFTTT

வடகிழக்கில் தமிழர் சாம்ராஜ்ஜியம்.. ஒரே நகரில் 3000 பேர்! மணிப்பூரில் இப்படி ஒரு ஊரா? வலியான வரலாறு

இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. மணிப்பூருக்கு இவ்வளவு தமிழர்கள் சென்றது ஏன்? எப்போது? எப்படி? விரிவாக பார்ப்போம். பொதுவாக தமிழர்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும், மும்பையின் தாராவி பகுதியிலும் அதிகளவில் வசித்து வருகிறார்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FPRwIft
via IFTTT

மணிப்பூர்: மோரே நகரில் இனமோதலில் சிக்கிய 25 தமிழர் வீடுகள், கடைகள் தீக்கிரை- பதற்றம் நீடிப்பு

மோரே: மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இம்மோதலில் தமிழர்களின் 25 வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் தமிழர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மாநிலமானது மலைகளையும் சமவெளிகளையும் கொண்டது. மணிப்பூரில் பல்வேறு இன குழுக்கள் உள்ளன. நாகா, குக்கி,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GWRDv54
via IFTTT

Wednesday, 3 May 2023

ஜல்லிக்கட்டில் காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழப்பு.. தொடரும் சோகம்..விஜயபாஸ்கர் அதிர்ச்சி

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடி வாசல் கட்டையில் மோதி பலத்த காயமடைந்த கருப்புக் கொம்பன் காளை உயிரிழந்தது. பல ஆண்டுகாலமாக குழந்தை போல வளர்த்த காளைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிர்ச்சியடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளையும் களமிறங்கியது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MbpvBc0
via IFTTT

மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரோ பகுதியில் மோதல்..பதற்றம் அதிகரிப்பு..இணைய சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GQmHhBl
via IFTTT

மணிப்பூரில் வெடித்த வன்முறை.. பற்றி எரியும் மாநிலம்.. 5 நாள் இண்டர்நெட் சேவை ரத்து-ஊரடங்கு..பதற்றம்!

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் பின்னணி என்ன? என்பது பற்றிய முழுதகவல் வருமாறு: இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் உள்ளது. மிகவும் சிறிய மாநிலம் தான் இது. இங்கு பழங்குடியினத்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EFQu5V0
via IFTTT

பன்முக திறமை, பக்காவான நடிப்பு.. நடிகர் மனோபாலா காலமானார்.. இறுதி சடங்கு எங்கே, எப்போது நடக்கிறது?

சென்னை: நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இன்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் மனோபாலா வெறும் நடிகர் மட்டுமில்லை. தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர் மனோபாலா.. 69 வயதான மனோபாலா தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வந்தார். ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FywZBTN
via IFTTT

நடிகர் மனோபாலா போட்ட கடைசி ட்வீட் இதுதான்.. தீயாக பரவும் ட்வீட்.. நெட்டிசன்கள் இரங்கல்

சென்னை: தமிழ் சினிமாவில் பல முகங்களைக் கொண்ட மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கிடையே அவர் ட்விட்டரில் பதிவிட்ட கடைசி படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் மனோபாலா. இந்த காலத்து சினிமா ரசிகர்களுக்கு இவரை நடிகராக மட்டுமே தெரியும் ஆனால், சுமார் 40 படங்களை இயக்கி உள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/60Lqatc
via IFTTT

ஓபிஎஸ் - எடப்பாடி இணையவேண்டும்..? அமித்ஷா சொன்ன வார்த்தை.. டக்கென திரும்பி பார்க்கும் அதிமுக தலைகள்!

சென்னை : அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும், அது என்னைச் சார்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார் அமித் ஷா. தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததையடுத்து எடப்பாடி தரப்பின் கை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/174YKMA
via IFTTT

மிட் நைட்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ.. டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்!

தருமபுரி : அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த விஏஓவை நள்ளிரவில் டிராக்டர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ, மெணசி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lQJGNsa
via IFTTT

கேரளா- திருச்சூர் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு

திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் ரூ150 கோடி பொதுமக்களிடம் வைப்பு நிதியாக பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/caPQB9M
via IFTTT

Tuesday, 2 May 2023

இந்த வாழைப்பழம் ரூ.98 லட்சமாம்.. \"கடுப்பான\" இளைஞர் செய்த காரியம்.. இரண்டே நொடிகளில் மேட்டர் காலி

சியோல்: கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கலை உலகில் என்ன நடக்கிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குப் புரியாது. பார்க்க எளிமையாக இருக்கும் எதாவது ஒன்றின் விலையைக் கேட்டால் பல லட்சம் சொல்வார்கள். இது நமக்குத் தலையே சுற்றும். அதேபோல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LeTQS79
via IFTTT

\"உலகின் பழமையான தங்கம்..\" கல்லறையில் கிலோ கணக்கில் தங்கம்! \"அடடே.. செம!\" ஸ்டான் ஆன ஆய்வாளர்கள்

சோபியா: கருங்கடல் அருகே நடந்த அகழாய்வில் ஒரே கல்லறையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பண்டைக் காலத்தில் மன்னர் குடும்பத்தினர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை நாம் கதைகளில் படித்திருப்போம்.. அதேபோல ஆய்வுகளிலும் கூட மன்னர்களின் செல்வச் செழிப்பு குறித்த தகவல்களை நம்மைப் பிரமிக்கவே வைக்கும்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tNTBZJW
via IFTTT

2 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை!

அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். {image-screenshot6300-1682999752.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2ByKvzM
via IFTTT

Monday, 1 May 2023

கர்நாடகா:பெண்களுக்கு மாதம் ரூ.2000, இலவச பேருந்து பயணம், 200 யூனிட் மின்சாரம்- காங். தேர்தல் அறிக்கை

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2AHOMGe
via IFTTT

2 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை!

அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். {image-screenshot6300-1682999752.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bpmqEQz
via IFTTT

பலத்த காற்று..கூடவே சாரல் மழை..நனைந்த சென்னை..18 மாவட்ட மக்களும் மழையை அனுபவிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பல்வேறு மாற்று வழிகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D6uKnCm
via IFTTT

நல்ல வார்த்தையா சொல்லுங்க.. ஸ்டாலின் அதிரடி ஆர்டர்! தலையை பிய்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்.. என்னாச்சு

 சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் மே 7,8,9 ஆகிய 3 நாட்கள் 'திராவிட மாடல்' அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்காக அமைச்சர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 40 நாட்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tusVajv
via IFTTT

காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்! கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள்!

சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QBWEN1f
via IFTTT

அடுத்த என்ட்ரி அங்கயா? எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் ‘மூவ்’.. பரபர ஆலோசனை!

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1nKFeMD
via IFTTT

ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. ஐஆர்சிடிசியின் சூப்பர் திட்டம்!

சென்னை: ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு கொடுக்கும் வசதி உள்ளது. இது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படியுங்கள். கோடைகாலம் என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து உள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களுக்கு மக்கள் பயணம் செய்வது அதிகரித்து உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vPh0tIV
via IFTTT