சென்னை: தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பல்வேறு மாற்று வழிகளை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D6uKnCm
via IFTTT
Monday, 1 May 2023
Home »
Tamil news
» பலத்த காற்று..கூடவே சாரல் மழை..நனைந்த சென்னை..18 மாவட்ட மக்களும் மழையை அனுபவிக்கலாம்






0 comments:
Post a Comment