சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1nKFeMD
via IFTTT
Monday, 1 May 2023
Home »
Tamil news
» அடுத்த என்ட்ரி அங்கயா? எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் ‘மூவ்’.. பரபர ஆலோசனை!






0 comments:
Post a Comment