இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் இதுவரை கைதாவதைத்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IPngcV4
via IFTTT
Wednesday, 10 May 2023
Home »
Tamil news
» பற்றி எரியும் பாகிஸ்தான்.. எங்கு பார்த்தாலும் வன்முறை! பல இடங்களில் துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது






0 comments:
Post a Comment