சென்னை: அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணியளவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன். இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cu1Vqpe
via IFTTT
Sunday, 21 May 2023
Home »
Tamil news
» சொத்து குவிப்பு வழக்கு..மாஜி உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்






0 comments:
Post a Comment