சென்னை: பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் சேகர்பாபுவின் மகளை திருமணம் செய்தவர் ஆவார்.. இந்த கைது சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு...
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/72Av9MX
via IFTTT
Tuesday, 9 May 2023
Home »
Tamil news
» திமுக அமைச்சர் சேகர்பாபு அப்பவே சொன்னாரே.. யாரந்த பெண்? சதீஷை தட்டி தூக்கிய போலீஸ்.. திடீர் பரபரப்பு






0 comments:
Post a Comment