சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியுள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gw3hISM
via IFTTT
Monday, 29 May 2023
Home »
Tamil news
» 'வாவ்' கேம் : குஜராத்துக்காக வெறித்தனம் காட்டிய தமிழக வீரர்.. சென்னைக்காக சம்பவம் செய்த குஜராத்தி!






0 comments:
Post a Comment