சென்னை: கட்டிடங்கள், பாலங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை உள்ளடக்கிய அனைத்து சிங்கார சென்னை 2.0 திட்டங்களுக்கும் 21 நகர்ப்புற திட்டமிடுபவர்களை சென்னை மாநகராட்சி புதிதாக இணைத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக 23 வருடங்களுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ், சென்னை நகரை அழகுபடுத்த ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1lUJCxc
via IFTTT
Saturday, 27 May 2023
Home »
Tamil news
» சிங்கார சென்னை 2.0.. ராதாகிருஷ்ணன் வந்ததுமே.. களம் இறக்கப்பட்ட 21 பேர்.. சென்னை மாநகராட்சி அதிரடி






0 comments:
Post a Comment