தஞ்சாவூர்: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் ரசிகர் ஒருவர் கோவிலில் வித்தியாசமான வேண்டுதல் செய்து தனது உடலை வருத்தி கொண்ட சம்பவம் தஞ்சாவூர் அருகே நடந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்று முடிவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/v1dW9YR
via IFTTT
Sunday, 28 May 2023
Home »
Tamil news
» ஆத்தா.. பைனலில் ஜெயிக்கணும்! சிஎஸ்கே வெற்றிக்காக உடலை வருத்திய ரசிகர்.. என்ன செய்தார் தெரியுமா?






0 comments:
Post a Comment