செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் காதல் ஜோடியிடம் அத்துமீற முயன்ற ரூம் பாயை விருந்தினர்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காயமடைந்த அந்த ரூம் பாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கல்பாக்கம் அருகே கூவத்தூரை அடுத்துள்ள பரமன்கேனி பகுதியில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c473SuN
via IFTTT
Monday, 22 May 2023
Home »
Tamil news
» நடிகை பண்ணை வீட்டில்.. காதல் ஜோடிக்கு நடுவே படுத்து சில்மிஷம் செய்து கைதான ரூம் பாய் தப்பியோட்டம்






0 comments:
Post a Comment