சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்திக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் அளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/I2Ldik1
via IFTTT
Sunday, 21 May 2023
Home »
Tamil news
» என்னன்னு விசாரியுங்க.. ரூட்டை மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் ரவியுடன் இன்று மீட்டிங்.. ஏன்?






0 comments:
Post a Comment