சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு டாப்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/J3ZCMeo
via IFTTT
Tuesday, 16 May 2023
Home »
Tamil news
» தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-ஆக பதவி உயர்வு.. தமிழக அரசு ஒப்புதல்.. முழு விவரம்






0 comments:
Post a Comment