https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 8 May 2023

சென்னை எழும்பூரில்.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக.. பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் அடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணி மாறுதல் செய்யப்பட்டார்கள். இதன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HYqO8NS
via IFTTT

0 comments:

Post a Comment