https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 30 June 2023

மகரஷடரவல சகம! வபததல பரநத த பறற எரநததல உயரழநதரன எணணகக 26 ஆக உயரவ

மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானாவில் வந்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/huWnteK
via IFTTT

ஓயத கலவரம.. ஜல 8 வர பளளகள வடமற.. மணபபர பளளககலவததற அறவபப!

இம்பால்: மணிப்பூர் கலவரத்தால் அசாதாரண சூழல் நிலவி வருவதை ஒட்டி மணிப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aWgYeCy
via IFTTT

பரனசல அடஙகத வனமற.. கய பசயம மகரன.. பறறரகள ஹலப பணணஙக என கரகக

பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UIED8ks
via IFTTT

வளரசசககன அனதத வயபபகளயம பயனபடததககளள வணடம! உ.ப மதலவர யக பசச

லக்னோ: வளர்ச்சிக்கான பாதையில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் புதிய திட்டம் உட்பட 32 திட்டங்களின் பரிந்துரைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் பின்னர் பேசிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GswJOUC
via IFTTT

Thursday, 29 June 2023

பகர வர பறற எரநத ஆளநர ரவயன ஆகஷன.. ஸடலனகக ஆதரவக மலலகக வநத ஐககய ஜனததளம!

பாட்னா: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க முடிவெடுத்த ஆளுநருக்கு பீகாரில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுநர் ரவியின் முடிவை ஆட்சேபித்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து, ஆளுநர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/amiBH29
via IFTTT

தமழகததன பல அணகள மறறலம வறணடன.. மடடரல மளமளவன சரகறத நரமடடம

மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H0V9pcY
via IFTTT

\"ரவரஸ கயர\".. மணவர சரககயல இடஒதககட தவயலல..அமரகக சபரம கரட பரபர தரபப

நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HJZtdqC
via IFTTT

எதரள பரள எடதத அவனய படறத இததன.. அமரககவறக சன பணண வலய பரஙக!

வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் வான் எல்லையில் பறந்த சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவனையே சீனா உளவு பார்த்து போட்டு தள்ள முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kdXWhZF
via IFTTT

டவஸட.. ஸடலன சனன வரதத.. பரய சககல வரபபகத- ஆளநர பனவஙகயதறக கரணம இதன?

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RAlf43X
via IFTTT

அமதஷ வசட 40000 வரரகள டர-மணபபரல வனமற நடககத? சநதகம எழபபம நகலநத!

கோஹிமா: மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Oqj0RAY
via IFTTT

Wednesday, 28 June 2023

வககரச பட வநத வகனர கழ.. எலலம தரஞச ரஷய தளபத.. பதனகக டவஸட.. இபப எனனசச

மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0kW2Dus
via IFTTT

அதபபட தமஙகலம! தனகரய மககளகக தடரன கறநத வயத.. கரணதத கடட அசநத பயடவஙக

வாஷிங்டன்: தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட போகிறது. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம். ஆண்டொன்று சென்றால் வயது கூடும் என்று சொல்வார்கள். சிறு வயதாக இருக்கும் போது வயதை கூட்டி சொல்வதையும் அதையே வயது அதிகமாகி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SIPDYuc
via IFTTT

மமனர \"கயல\" மரமகள.. பலஸ ஸடஷனககள \"தல\"யடன வநத அபபவ கணட அதரநத மகன.. ஐய

கான்பூர்: ஸ்டேஷனுக்குள்ளே மருமகள் தலையுடன் நுழைந்த மாமனாரை பார்த்ததும் போலீசாரே திகைத்து போய்விட்டனர்.. என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ளது கிராவாலி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ரகுவீர் சிங்... 62 வயதாகிறது.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது. ஆனால், இவரது மூத்த மகன் சமீபத்தில் இறந்துவிட்டார்.. இருந்தாலும்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZdSjOH4
via IFTTT

கணடர சடடததல வரகறத மககய தரததம.. அதகரம யரகக? - ஐகரடடல தமழக அரச தகவல!

மதுரை: குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தார். சட்டத் திருத்தம் மேற்கொள்ள 4 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், தன் மகன் தமிழழகன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LN3U8yu
via IFTTT

Tuesday, 27 June 2023

தஞசவரல தயயம நடனம.. நரல வநத கநதர.. மயசலரதத ரசதத மககள

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா விமரிசையாக நடைபெற்றது. கேரளா மாநிலத்தின் பாரம்பரிய நடனமான தெய்யம் நடனத்தை கண்டு தஞ்சாவூர் மக்கள் மெய்சிலிர்த்தனர். காந்தாரா தெய்வம் நேரில் வந்து விட்டதோ என்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கோடை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oqZ5AMj
via IFTTT

தனமவடடஙகளல இர சமகததனரடய பரசசன ஏறபடலம.. மமனனன வளயவதறக எதரக அவசர வழகக

மதுரை: மாமன்னன் திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EaKm4FC
via IFTTT

\"அநதரஙக உறபபல படட..\" பரகஅப ஆனதல சவய தர மறதத கதல.. கடசயல இபபட ஆகடசச

பார்சிலோனா: பிரேக் அப் காரணமாகக் காதலி பிரிந்து சென்றதால் இளைஞர் ஒருவர் பல மாதங்களாக அந்தரங்க உறுப்பில் பூட்டுடன் சுத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். அதாவது ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டது என்றால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அது சரியா.. இல்லை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HXKPrjG
via IFTTT

வஷயம களவபபடட வதனயடநதன.. வரவல கணமடநத வஙக.. மமத பனரஜகக ஸடலன டவட!

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oXzjJLn
via IFTTT

Monday, 26 June 2023

ஒர நளல 5 வநத பரத ரயலகள.. சவய தடஙக வததர பரதமர மட.. எநதநத வழததடஙகளல?

போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kSb03Ky
via IFTTT

இதகக பரதத மடட கடனலய இரநதரககலம.. நததம டலகட கடடணததல மதர மககள ஆவசம

மதுரை: தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம் அமைந்துள்ள மதுரை-நத்தம் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய டோல்கேட் வசூல் மையம் நேற்று திறக்கப்படவில்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலை மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 63 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது.இந்த சாலையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NbRId9s
via IFTTT

வயபப இலல ரஜ.. உகரன அதபர வளடமர ஜலனஸக எடதத அதரட மடவ

கீவ்: போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Di49vzf
via IFTTT

வகனர கழ ரஷய ரணவததல இணயலம.. அலலத.. களரசசகக பறக வரனங கடதத பதன!

மாஸ்கோ: ரஷ்யாவில் கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் குழுவினர் ராணுவத்தில் இணையலாம் அல்லது விரும்பினால் பெலாரஸ் செல்லலாம் என்று புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு கலகத்தில் ஈடுபட்டதற்கு பிறகு முதல் முறையாக பேசிய புதின் இவ்வாறு கூறினார். உக்ரனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aFXsArk
via IFTTT

ஒர நளல 5 வநத பரத ரயலகள.. பரதமர மட இனற தவகக வககறர.. எநதநத வழததடஙகளல?

போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hFx6OIM
via IFTTT

Sunday, 25 June 2023

மநல வளரசசயல அதரட கடடம யக அரச! ர.36 லடசம கட மதபபலன ஒபபநதஙகளகக ஒபபதல

லக்னோ: இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.36 லட்சம் கோடிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்த முதலீட்டு திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று கவுதம் புத்தர் நகரில் ரூ.200 கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் குழுமத்தின் ரோபோ உற்பத்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IFgkz1w
via IFTTT

இபபடயம சவ தட வரம.. கனவல கட நனகக மடயத.. சமபநதம இலலமல இறநத மணவ

திருவாரூர்: சாவு எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது.. இப்படியுமா நம்மை தேடி வரும் என்று கனவில் கூட நினைக்க முடியாது. அப்படியான ஒரு சம்பவம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதியதால் மின்கம்பம் முறிந்து குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VA6gpu7
via IFTTT

தடரன ரயல நடவழயல நறததவடட.. இறஙக சனறவடட இனஜன டரவர.. கவ அரக பரபரபப

கோவை: பெங்களூருவின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வழியாக கண்ணூர் நோக்கி சென்ற ரயில், பாலக்காடு அருகே வாளையார் ரயில் நிலையத்தில் திடீரென நின்றது. ரயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தி விட்டு, இறங்கி சென்றதால் 2½ மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் அவதி அடைந்தனர். பெங்களூருவில் இருந்து பல்வேறு ரயில்கள் கேரளாவிற்கு கோவை வழியாக செல்கின்றன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SBx9bhk
via IFTTT

ரஷயவல இபப எனன நடககத? கலகம மடநததம உகரன அதபரடன பசய ஜ படன.. மககய ஆலசன

வாஷிங்டன்: ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பெசி அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MEWf9bi
via IFTTT

6 இஸலமய நடகளல கணட படடவர ஒபம.. அவர நமப மடயம? நரமல சதரமன பதலட!

டெல்லி: இந்திய பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/u0dF9xi
via IFTTT

Saturday, 24 June 2023

வகனர படயனரகக பரகஜன அனபபய ஆடய மசஜ.. உடன பதன படட உததரவ! பதவ பறபப?

மாஸ்கோ: ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தனது படைகளை இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகத் திரும்பி தங்கள் தளங்களுக்குத் திரும்ப உத்தரவிட்டார். ரஷ்ய ராணுவத்துக்காக பணியாற்றி வந்த தனியார் ராணுவப் படையான வாக்னர், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பியதால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. உக்ரைன் உடனான போரின் போது வாக்னர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XzwVyBC
via IFTTT

வகனர படய தடகக மஸகவல ரணவம கவபப.. மககள வளய சறற வணடம.. மயர வரனங!

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பி மாஸ்கோவை நோக்கி விரைந்து வரும் சூழலில், திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மாஸ்கோ நகர மேயர். ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அநாட்டில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ONzgkbR
via IFTTT

ரஷய ரணவதத கவழககம வகனர கழ தலவன? யர இநத பதனன சலலசமயலகரர! பகர தகவல

மாஸ்கோ: உக்ரைன் போருக்கு நடுவே கொடூரமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு சொந்த நாட்டுக்கு எதிராக திரும்பி உள்ளது. ரஷ்யாவின் ராணுவத்தை கவிழ்ப்பாக முழுங்கி நடவடிக்கையை வாக்னர் குழு தொடங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸ் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா ஒரு காலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0FLhgmw
via IFTTT

\"2000 ரபய\" பணகளகக.. ஸடலனன \"மதல வத\".. எதரலதத \"தமழக அரச\" மடல.. மதலவர அதரட

போபால்: தமிழ்நாட்டின் மாடல், வடமாநிலம் வரை எதிரொலித்து கொண்டிருக்கின்றன.. தமிழகத்தின் திட்டங்களுக்கான மவுசுகள் தென்மாநிலங்களிலும் கூடிவருகின்றன. அந்தவகையில், கர்நாடக மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், எப்படியாவது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளானது.. பாஜக மீதான அம்மக்களின் அதிருப்திகளை எல்லாம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/plB8ksx
via IFTTT

ஷக.. வளரதத கட மரபல பயத! வகனர கழவல அலறம ரஷய! யர இவரகள? அலரடடன பதன

மாஸ்கோ: உக்ரைனை கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறும் நிலையில் அந்நாடு மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான் ரஷ்யா வளர்த்த வாக்னர் குழு எனும் கொடூரமான 25 ஆயிரம் பேர் கொண்ட கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக கிளம்பி இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2FjbDvY
via IFTTT

Friday, 23 June 2023

தனகக தன நரபப வததககணட ரஷய! படனன ரணவதத பதம பரகக படயடககம கலபபட

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இருப்பினும் போரில் எந்த பின்வாங்கலும் இல்லாமல் ரஷ்யா முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்த போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த அந்நாட்டின் 'வாக்னர்' கூலிப்படை, தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒர பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/crBhaox
via IFTTT

அயய.. அடததடதத தயரம.. ஒர நளல அகக அணணன மரடபபல மரணம! நலகலநத பஸ வஙகட!

சென்னை: நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில், கலக்கி தமிழ்நாட்டு இல்லங்கள் தோறும் இடம்பிடித்தார் வெங்கடேசன் (எ) போஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EhZBonT
via IFTTT

சமலவல 2-வத கடடம.. 2024 தரதல ஒனறக சநதபபம.. நதஷகமர படட

பாட்னா: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 2-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என்று கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. எதிர்க்கட்சிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bftLmIc
via IFTTT

பரதமர மடயடம கடட ஒர களவ.. ஒரநளல கவனம பறற பண நரபர.. யர இநத அமரகக பண?

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று அதிபர் ஜோபைடன், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமை பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி கவனத்தை ஈர்த்த பெண் பத்திரிகையாளர் பற்றிய முக்கியமான பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EfRgX5M
via IFTTT

அடததத \"ரட வரனங..\" பதறம அதகரகள.! சனவகக சககல மல சககல.. இபப இத வறய

பெய்ஜிங்: சீனா வரிசையாக மக்கள்தொகை, திருமணம், குழந்தை பிறப்பு எனப் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது இன்னொரு பிரச்சினையில் மாட்டியுள்ளது. சீனாவில் இப்போது தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கே மக்கள்தொகை சரிய ஆரம்பித்துள்ளது. இது வரும் காலத்தில் சீன பொருளாதார வளர்ச்சிக்குப் பிரச்சினையாக மாறும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WOut3Gy
via IFTTT

படனவல எதரககடசகள படட சசன நடககத.. 300 இடஙகளகக மல நஙகதன ஜயபபம-அமதஷ!

ஜம்மு: பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர் போட்டோ செசன் நடைபெறுகிறது; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் 300 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்; மோடி மீண்டும் பிரதமராவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/geAYk9Z
via IFTTT

Thursday, 22 June 2023

பஷபவனம பசசல \"கசமச\".. இநதமமவகக 43 வயச.. அதயர பககததல? அட கலககடமய.. தவய?

நாகப்பட்டினம்: "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.. 43 வயது கள்ளக்காதல், வாரிசுருட்டி தடம்தெரியாமல் அழித்து விட்டு போய்விட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.. மனைவி பெயர் துர்கா தேவி.. 43 வயதாகிறது.. இவர்களுக்கு தினேஷ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lTGmz2J
via IFTTT

5 வயத சறவன வயல கவவயட ஓடய சறதத! சஸ சயத மடட பலசர.. தரமலயல பரபரபப!

திருப்பதி: திருமலை மலைப்பாதையில் இன்று இரவில் 5 வயது சிறுவனை கடித்து குதறிய சிறுத்தை வாயில் கவ்வியபடி அவனை புதருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து பக்தர்கள் கூச்சலிடவே 2 போலீஸ்கார்கள் சிறுத்தையை ‛சேஸ்' செய்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PservWm
via IFTTT

மததயல பஜக ஆடசகக மடவ கடடம வர ஓயமடடம! வரடடயடபபம! உதயநத ஸடலன சளர!

நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை ஓயமாட்டோம் என்றும் நாட்டை விட்டே பாஜகவை விரட்டியடிப்போம் எனவும் திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும் போது இதனைக் கூறினார். மேலும், கருணாநிதியின் மறு உருவமாக செயல்படுவேன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AZF04TM
via IFTTT

ஒகனககல கவர ஆறறல வபரத ஆச.. உயர வடட 2 கலலர மணவரகள.. எனன நடநதத?

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் ஆற்றுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி என்வருடைய மகன் பாலகிருஷ்ணன். இவருக்கு 21 வயது ஆகிறது. இவா்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sMKI0L8
via IFTTT

அத மடடம நடககடடம.. ஆளநரகக வழயனபப வழ கட இரககத.. அவர ஓடரவர : ஆ.ரச பசச!

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழல் வரும் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.விக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bGzctHP
via IFTTT

\"களள உறவல இரநதல கல!\" சன நறவனம அதரட! அபபடய கமபலக களமபய எதரபப! எனன கரணம

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று திருமணமான ஊழியர்களுக்கு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரு சேர கிளப்பியுள்ளது. சீனாவில் பல வினோதமான சட்டங்கள் இருக்கிறது. மேலும், அங்குள்ள தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சில சமயம் வினோதமான சட்டத்தைக் கொண்டு வருவார்கள். அப்படி சீன நிறுவனம் கொண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IBdEcQV
via IFTTT

Wednesday, 21 June 2023

எனன சனனவர எனற அழககதரகள! கடசயனரகக உதயநத ஸடலன படட அனபககடடள!

மயிலாடுதுறை: தன்னை சின்னவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தனக்கு தனது தாத்தா கருணாநிதி வைத்த பெயரான உதயநிதி என்றே அழைக்கலாம் எனவும் அடைமொழியிட்டு அழைப்பதை தாம் விரும்பவில்லை எனவும் மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சின்னம்மா என்றழைக்கப்பட்ட சசிகலா கடைசியில் அரசியலில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ள சூழலில் உதயநிதி விடுத்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/O7yKWbs
via IFTTT

பகஸதனல ஹல கணடட தட! பலகலககழகஙகளகக பறநத அதரட உததரவ! கரணம இததன!

இஸ்லாமாபாத்: இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு திடீரென்று பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஹோலிக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்துக்களின் பண்டிகையாக உள்ள ஹோலி மார்ச் மாதம் கொண்டாடப்படும். இந்த ஹோலி கொண்டாட்டத்தின் பின்னணியில் பல

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Dhi4W2b
via IFTTT

உரணட எலமசச..அகல மரணம.. ஆவய வடடறக அழகக அமனஷய பஜ! தகலடதத தரபபததர

திருப்பத்தூர்: இறந்து போன தனது மகனை, வீட்டிற்கு அழைத்துவர செய்யப்பட்ட அமானுஷ்ய பூஜை நாட்றம்பள்ளி அருகே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீதிகளில் தெளிக்கப்பட்ட மஞ்சள் நீறும் வீசப்பட்டிருந்த எலுமிச்சப்பழங்களும் கிராம மக்களை திகிலடைய செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் நீண்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/o5EWBPY
via IFTTT

எனன சனனவரன கபபடதஙக.. ததத வசச பர இரகக! தமகவனர கடடககணட உதயநத ஸடலன

மயிலாடுதுறை: என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கருணாநிதி வைத்த பெயர் உதயநிதி, அப்படியே அழையுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MSD9avT
via IFTTT

ஷக\" வடய.. கஙக இநதககளகக மடடம! மஸலமகள வரடடய இளஞர - ஆதரவக வநத பஜக தலவர

டேராடூன்: கங்கை நதியை பார்வையிட சென்ற முஸ்லிம்களிடம், இது இந்துக்களுக்காக நதி என்று சொல்லி இளைஞர் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள மஹாராஜா அக்ராசென் காட் என்ற பகுதி அருகே கங்கை நதி கடந்து செல்கிறது. சுற்றுலா பயணிகள் வந்துபோகும் பகுதியான இங்கு அனைத்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CvNI1yq
via IFTTT

Tuesday, 20 June 2023

லடடர கமடய இரகக..இதகக 40 லடசம? ஐபஎஸ பழககம என சலல மசட சயத பஜக நரவக கத

தென்காசி: ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் இருப்பதாக கூறி சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டையை சேர்ந்த கோமு என்பவரது மகன் பாலகிருஷ்ணன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் செங்கோட்டை நகர பொதுச்செயலாளராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் இவர் மீது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HQlRPOr
via IFTTT

இஙகலநத கனட பகஸதன- தடரன ஸலபபர சலகள ஆகடவ! சககய பயஙகரவதகள கத களஸ!

டொரண்டோ: கனடா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்படுகிற சீக்கிய தீவிரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஆபரேஷன் இந்திய உளவுத்துறை நடத்தியதுதான் என சீக்கியர் அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி காலத்திலேயே இந்தியாவில் சீக்கிய பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. சீக்கிய பயங்கரவாதி பிந்தரன்வாலே உள்ளிட்ட பல நூறு சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xM8C5Qg
via IFTTT

கலஞர கடடததல கரணநதயன வரலறற பகபபடஙகள.. வயபபடன பரதத தஜஸவ யதவ

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞரின் வரலாற்று ஆவணங்களையும் புகைப்படங்களையும் வியப்புடன் பார்த்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா அரசு சார்பில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZQtFx5a
via IFTTT

ஒடச ரயல வபதத.. மணடம மதசசயம! பறயளர அமரகன தலமறவ ஆகல - வதநதய மறதத ரயலவ

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ரயில்வே பொறியாளர் அமிர்கான் தலைமறைவு என்று செய்திகள் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது. உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஏற்பட்டது. சுமார் 2 வாரங்கள் கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/we5rLDd
via IFTTT

கரளவல மணடம ஆயதஙகளடன மவயஸடகள மரடடல! கரநடக வனப பகதககள தபப ஓடடம!

கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் நடமாடிய மாவோயிஸ்டுகள் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து கர்நாடகா வனப்பகுதிக்குள் ஓடி மறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது மாவோயிஸ்டுகள் வீசி சென்ற துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதப் புரட்சி மூலம் புதிய அரசாங்கத்தை அமைப்பதை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/31KCvFX
via IFTTT

வற லவல வசதகளடன சபபரன வடகள.. நமபவ மடயத வலயல! வநதவடடத TVS Emerald Elements

சென்னை: சென்னையில் பல அட்டகாசமான வசதிகளுடன் கூடிய வீடுகளை சரியான விலையில் TVS Emerald Elements அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் வீடு வாங்க இதுவே பெஸ்ட் வாய்ப்பு. மிஸ் செய்யாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் வேலை, படிப்பு எனப் பல காரணங்களுக்காக மக்கள் சென்னைக்கு வருகிறார்கள். பல ஆண்டுகள் இங்கேயே வேலை செய்யும் மக்களும் கூட வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/M1GhcUv
via IFTTT

Monday, 19 June 2023

வறவழய இலல.. பறற எரயம மணபபர- பஜக அரச டஸமஸ? ஜனதபத ஆடசய அமலபடதத ஆலசன?

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறைகள் ஓயாமல் தொடர்ந்து நீடிப்பதால் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் ஒரே வழி என மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசனை நடத்துவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசே, மாநில பாஜக அரசு ஒன்றை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என ஆலோசிப்பது பெரும் பரபரப்பை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/57j4WSc
via IFTTT

கவரககள அததமற நழநததக பகர.. பரவய சசடவ கடச! சமன மத பலசர வழககபபதவ

தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துமீறி நுழைவது தொடர்பான சிசிடி காட்சியும் தற்போது பரவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சங்கரன்கோவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BDxG1b6
via IFTTT

கடபர நடஙக வதத ஆணவ கல.. கதல ஜடய கனற மதலகளகக வசய தநத

போபால்: மத்திய பிரதேசத்தில் கேட்போரை நடுங்க வைக்கும் அளவுக்கு கொடூரமான ஆணவக் கொலை நடந்துள்ளது. மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்னபாஷி என்ற கிராமத்தில் பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி காதலித்த பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்து, அவர்களின் உடலை கட்டி முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றில் வீசி இருக்கிறார்கள். பெற்றோரின் எதிர்ப்பை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MxZ2lWi
via IFTTT

\"லடசஙகளல சமபளம!\" இரநதலம வலய வடடவடட.. தன கலகளகம சன இளஞரகள! ஏன தரயம

பெய்ஜிங்: நம்ம ஊர் இளைஞர்கள் நல்ல கம்பெனியில் வேலைக்குத் திண்டாடி வரும் நிலையில், சீன இளைஞர்கள் அதிக ஊதியத்தைத் தரும் வேலையை விட்டு சின்ன சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்களாம். நம்ம ஊரில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பட்டம் பெற்றவர்கள் கூட பல லட்சம் பேர் இங்கே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eq1uJ6p
via IFTTT

உலக அரசயல மறத.. உளள வநத \"சன.!\" ஈரன சனற சவத டப அமசசர.. ஏழ ஆணடகளல மதலமற

தெஹ்ரான்: ஆசியாவில் முக்கிய இஸ்லாமிய நாடுகளான ஈரானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அமைச்சர் முதல்முறையாக ஈரான் தலைநகருக்குச் சென்றார். ஈரானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சுமுகமான உறவு இருந்ததே இல்லை. பிராந்திய சூழல், எண்ணெய் ஏற்றுமதிக் கொள்கை, மேற்கத்திய நாடுகளுடனான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Yb9A6Oq
via IFTTT

\"அதனன வளள கலரல..\" படடன வழநத மரம கரவ... பதறய பதமககள! வலரல ஒர பரபரபப

வேலூர்: குடியாத்தம் அருகே நேற்றிரவு திடீரென மர்ம பொருள் ஒன்று வானில் இருந்து விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டையில் நேற்று வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென விழுந்தது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த பொருள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/INeu7HB
via IFTTT

தரசசயல உதயநத.. 'மனநறவக இரகக'.. நகழநத பய அனபல மகஷ டக சயத டவட

திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது காலை உணவை மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் காலை உணவு சிறப்பாக இருப்பதாக கூறியதால் நெகிழ்ந்து போனார். விளையாட்டு துறை அமைச்சரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Qec52Wh
via IFTTT

Sunday, 18 June 2023

அடததடதத சரநத மககள.. 50 பர பல! \"வபப அல\" கரணம இலலயம.! உ.ப-இல எனன நடககறத

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திடீரென வெறும் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலம் ரொம்பவே மோசமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பல இடங்களில் வெப்பம் அலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் வெளியே செல்லக் கூட முடியாத

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VvTZHIs
via IFTTT

தடரம அதரட.. தணடககல அதமக ஐட வஙக சயலளர சடட கரதத கத.. ஸடஷன மறறக

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்திக் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கிடையே பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pFGKj1i
via IFTTT

40 நடகள.. பஜக ஆளம மணபபரல ஓயத வனமற- ஆர.எஸ.எஸ. இயககம கடம கணடனம!

டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறை நீடித்து வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே பெரும் வன்முறை தொடருகிறது. கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வன்முறை 40

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/K0QMTPl
via IFTTT

அயய பரகக கட மடயலய! கரமணடல ரயல டரவரன பரதப நல! கணணரல கடமபம! சகம

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 290 பேர் பலியாகினர். இந்தியாவில் மிகவும் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது பதிவாகி உள்ள நிலையில் தான் கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பைலட் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0KzMPmS
via IFTTT

வநதற ககககள வளயற! மணபபரல வடதத பதய பரடடம!தபபநதஙகளடன களததல பணகள!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவர வேண்டும்; மியான்மரில் இருந்து வந்து குடியேறி குக்கி சின் வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் என புதிய போராட்டத்தை மைத்தேயி இனக்குழு பெண்கள் நடத்தி உள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக சமவெளி பகுதிகளில் வசிப்பவர்கள் மைத்தேயி மக்கள். மலைப் பகுதிகளில் வசிக்கும் நாகா, குக்கிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DgNwMi6
via IFTTT

பறற எரயம மறக வஙகம! தரதல வனமறயல 6 பர பல! மததய அமசசரன கர மதம தககதல

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 6 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் இருக்கும் 75,000 இடங்களுக்கு ஜூலை 8ஆம் தேதி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IyAf3P8
via IFTTT

Saturday, 17 June 2023

அதகலயல கலஙகய கடடடஙகள.. அலற அடதத வளய ஓடய மககள.. அடததடதத 5 நலநடககம!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pJ4uGOe
via IFTTT

Friday, 16 June 2023

நடடவகக சக வதத ரஷய..பலரஸல கவநத அண ஆயதஙகள..இத டரலர தனம

மாஸ்கோ: உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு நாடுகளை நேட்டோ தன்னுடன் இணைத்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 'நேட்டோ', ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AtvElCx
via IFTTT

கஜரததன 8 மவடடஙகள நசபபடததய பபரஜய.. பயலல உயரழபப இலல.. ஆனல அநத 2 பர?

அகமதபாத்: அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலுக்கு முன்னதாக 2 பேர் உயிரிழந்திருந்தாலும், புயலின்போது எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. பைபர்ஜாய் புயலால் 5,120

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XPeD2mV
via IFTTT

8 வயத சறம சனன ஒறற பய! பஙகளரல டலவர பய பரடடயடதத மககள! கடசயல டவஸட

பெங்களூர்: பெங்களூரில் 8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்யால் உணவு வழங்க சென்ற டெலிவரி பாயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ட்விஸ்ட் கிடைத்தது. அதோடு டெலிவரி பாயை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/23Pz97f
via IFTTT

சடச இலலய! கதர கலவரம தடரபன 4 வழகககளல 35 பர வடதல.. நதமனறம அதரட உததரவ

காந்திநகர்: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கொலை உள்பட 4 முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த 35 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாட்சி மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனக்கூறிய நீதிமன்றம் கலவரம் திட்டமிட்டது இல்லை என கூறி அவர்களை விடுவித்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gb4U2ru
via IFTTT

சகதரகக தலல! தடடககடட 10ம வகபப மணவன உயரடன எரததககல.. ஆநதரவல பயஙகரம

அமராவதி: ஆந்திராவில் மைனர் பெண்ணான தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட 10 ம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H5Ka6Lw
via IFTTT

Thursday, 15 June 2023

அடபபவம.. கஜரததல 23 ஆடகள ககக மயனற தநத மகன பல! பபரஜய பயலன கரததணடவம

காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயலால் குஜராத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் ஆடுகளை பாதுகாக்க சென்ற தந்தையும் மகனும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தின் வளைகுடாவை ஒட்டிய பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சிஹோர் அருகே உள்ள பந்தார் கிராமத்தில் பைபர்ஜாய் புயலின் காரணமாக பலத்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Vaqj8oU
via IFTTT

ஆடடதத தடஙகய பபரஜய.. வளதத வஙகம மழ.. சழனறடககம கறற.. வரட வழநத மரஙகள

அகமதாபாத்: பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் குஜராத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. புயலினால் குஜராத்தின் கட்ச் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fMUi1dm
via IFTTT

Wednesday, 14 June 2023

கஜரததல இனற மல கரய கடககறத 'பபரஜய'.. 50000 பர பதகபபன இடஙகளகக வளயறறம

காந்திநகர்: அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் இன்று குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zCESXvl
via IFTTT

இநதயவல ஃபஸபக-கக தட வதககனம? சவத வவகரததல எசசரதத கரநடக ஹகரட!

பெங்களூர்: சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஒத்துழைப்பு தர மறுப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்க நேரிடும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவர் சைலேஷ்குமார் (வயது 52). சவுதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Dm65Cni
via IFTTT

கழநதவடட எரயம மணபபர- ககக இன பண அமசசர வட தககர- பதய மதலல 11 பர பல!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மணிப்பூர் மாநில பெண் அமைச்சர் ஒருவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புதிய தாக்குதல் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3xFfjCa
via IFTTT

உசசககடட பரபரபப.. வமன நலயததல பறற எரநத த! பதற ஓடய பயணகள - கலகததவல தகல

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையமாக உள்ள இங்கு நாளொன்று நூற்றுக்கணக்கான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sTuFYpP
via IFTTT

நள ஆடடம கடடப பகம பபரஜய பயல.. அலரடடக மககள வளயறறய கஜரத.. ரயலகள ரதத!

காந்திநகர்: பைபர்ஜாய் புயல் நாளை குஜராத் மாநிலம் மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே கரையைக் கடக்க உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரையில் நாளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ego07mZ
via IFTTT

இதலம சனன மடடர! சநதல பலஜ கதகக அமசசர டஆரப ரஜ கல பதல! தமக எகறமம!

கோவை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூலாக பதிலளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் பெயர் அசோக். இந்நிலையில் தான் சில

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JfZ37rF
via IFTTT

Tuesday, 13 June 2023

திகில் டுவிஸ்டு.. மது குடித்து பலியான இருவர்! 2 சகோதர்களாலேயே படுகொலை - மயிலாடுதுறை ஆட்சியர் திடுக்

மயிலாடுதுறை: மது அருந்திய இருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், அவர்கள் சைனைடு கலந்து படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியை சேர்ந்தவர் பழனி குருநாதன் (வயது 55). மங்கைநல்லூர் பகுதியில் இவர் நடத்தி வரும் இரும்புப் பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (வயது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SlYhmx3
via IFTTT

அதென்ன திமிங்கலம்-ம.பி.யில் தேர்தல் வந்தாலே அரசு கட்டிடங்களில் பயங்கரமா தீ பிடிக்குதே..என்னவாம்?

போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் மாநில அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12,000 முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தவறாமல் தலைமை செயலகத்தில் தீ விபத்து நிகழ்வதும் சந்தேகங்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XFv9UnD
via IFTTT

காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4ஆக பதிவு-டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் குலுங்கின!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4அலகுகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் அதிர்ந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3Hlxno5
via IFTTT

சாவு இப்படியுமா வரும்.. கொரிய நடிகை பார்க் சூ ரியன் திடீர் மரணம்.. அடுத்த நொடி தாய் செய்த செயல்

சியோல்: பிரபல கொரிய நடிகை பார்க் சூ ரியன் மாடிப்படிக்கட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர். "எங்காவது துடிக்கட்டும் என் மகளின் இதயம்" என்று சூ ரியனின் தாய் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது 'ஸ்னோ டிராப்' உள்பட பல்வேறு கொரிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/x5a7K9I
via IFTTT

Monday, 12 June 2023

ஹரியானாவில் தீவிரமடையும் போராட்டம்! தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்

சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அம்மாநில பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் (MSP) செய்ய வேண்டும் என்று கூறி டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/R8lX2ZE
via IFTTT

பைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து

காந்திநகர்: பைபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி பைபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக மாறி, மிக தீவிர புயலாக மாறியது. இதைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறிய நிலையில் நேற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oU0K6vu
via IFTTT

சைலெண்டாக \"அணு ஆயுதங்களை\" அதிகரிக்கும் சீனா.. பதறும் உலக நாடுகள்! அப்போ இந்தியாவின் நிலை என்ன

ஸ்வீடன்: சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுத போர் குறித்த அச்சம் அதிகரித்தே வருகிறது. அணு ஆயுத தாக்குதலை ஒரு நாடு ஆரம்பித்தாலும் கூட அது பூமியின் அழிவாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aQedvRK
via IFTTT

Sunday, 11 June 2023

குலுங்கிய கட்டிடங்கள்.. ஓட்டம் பிடித்த மக்கள்! ஜப்பானில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: வடக்கு ஜப்பானில் இப்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பான் ரிங் ஆப் பயர் எனப்படும் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கே நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படவே செய்யும். இதன் காரணமாகவே அங்கே கட்டப்படும் கட்டிடங்களும் நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலேயே கட்டப்படும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nk7WoQ8
via IFTTT

திரும்பிய பக்கமெல்லாம் கொடிய விலங்குகள்! \"40 நாட்கள், 4 குழந்தைகள்!\" அமேசானில் உயிர் பிழைத்தது எப்படி

பொகோட்டா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் 4 குழந்தைகள் 40 நாட்கள் கழித்து மீட்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே 40 நாட்கள் அவர்கள் எப்படி உயிர் பிழைத்து இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலம்பியா நாட்டில் உலகப் புகழ் பெற்ற அமேசான் காடுகள் உள்ளன. கடந்த மே 1ஆம் தேதி அமேசான் காட்டின் மீது பயணித்த ஒரு குட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ykQbWFu
via IFTTT

பீச்சில் அத்துமீறும் இளசுகள்.. அதுவும் \"நிர்வாணமாக..\" கொந்தளிக்கும் பொதுமக்கள்! வந்த அதிரடி உத்தரவு

ஆம்ஸ்டர்டாம்: பொதுவெளியில் அதிலும் குறிப்பாகக் கடற்கரைகளில் உடலுறவு கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதனால் அங்குள்ள மக்கள் நொந்துபோயுள்ளனர். கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும், பரந்து விரிந்து இருக்கும் கடல் நீரும் தான் ஞாபகத்திற்கு வரும். வார இறுதி நாட்களிலோ அல்லது மனது சங்கடமாக இருக்கும் நாட்களிலே கடற்கரையில் நேரத்தைச் செலவிடவே அனைவரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nqCL9py
via IFTTT

என்ன சிம்ரன் இதெல்லாம்? பிபோர்ஜாய் புயல் உக்கிரத்தைக் குறைக்க குஜராத் பாஜக எம்.எல்.ஏ. நடத்திய பூஜை!

அகமதாபாத்: அரபிக் கடலில் ஆக்ரோஷம் காட்டி சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள பிபோர்ஜாய் உக்கிரத்தைத் தணிக்க குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தமது அடிப்பொடிகளுடன் பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் அல்லது பைபர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Dcug4lN
via IFTTT

பெண்களின் ‛உதடு’ தான் குறி! வசமாய் சிக்கிய சீரியல் ‛கிஸ்ஸர்’! சிறை தண்டனையில் தப்பிக்க இப்படியா?ஆஹா

எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் சிறுமி முதல் பெண்களின் உதடுகளை குறிவைத்து வைத்து முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது நிரம்பிய‛சீரியல் கிஸ்சர்' சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வினோதமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சில இடங்களில் வேடிக்கையாக இருக்கும் அதேவேளையில் சில நாடுகளில் மிகவும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hECdzmy
via IFTTT

Saturday, 10 June 2023

மணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முரைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8t7u5kO
via IFTTT

Friday, 9 June 2023

வானத்தில் பிரகாசமான மர்ம பொருள்.. 10 அடி உயரத்தில் இரு உருவங்கள்! ஏலியன்களா? அமெரிக்கர் பகீர் புகார்

வாஷிங்டன்: வானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் விழுவதையும் அங்கு ராட்சத உயரத்தில் இருவர் தெரிந்ததாகவும் காவல் துறையில் அமெரிக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்றுகிரகத்தில் யாராவது வசிப்பார்களா என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஏலியன்கள் எப்படி இருப்பார்கள், மனிதர்களை போலவே இருப்பார்களா, இல்லை வேறு மாதிரி இருப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. {image-screenshot9955-down-1686366994.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5keZRTg
via IFTTT

சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்கிறார்..கடைமடை வரை தண்ணீர் வருமா

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைப்பதற்காக இன்று சேலம் செல்கிறார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TQRioJn
via IFTTT

இதுதான் அந்த 'சீக்ரெட் டாக்குமென்ட்ஸ்'! அமெரிக்காவையே அலறவிட்ட ட்ரம்ப்.. விசாரணையில் ஷாக் தகவல்கள்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியை இழந்த பின்னர் சில முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ஆவணங்களை அதிபர் மாளிகையிலிருந்து வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர்தான் டொனால்ட்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hpTg2Gf
via IFTTT

மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்!

இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uGSiy4I
via IFTTT

Thursday, 8 June 2023

உலக அழிவின் அறிகுறியா? 2012 படம் போல.. அப்படியே அட்டை கருப்பாக மாறிய நியூயார்க்.. என்ன காரணம்?

நியூயார்க்: நியூயார்க் நகரம் முழுக்க அப்படியே காற்று கருப்பாக மாறி.. மக்கள் மூச்சு விட முடியாமல் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கின்றனர். உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்"

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GUcSdn7
via IFTTT

கரண்ட் பில் அதிகம்தான்..மரத்தடியில் உட்காருங்க- நக்கலடித்த அஸ்ஸாம் சபாநாயகர் வீட்டில் 22 ஏசிகள்!

குவஹாத்தி: மின் கட்டண உயர்வால் மின்சாரத்தை பயன்படுத்தால் மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாருங்க என கிண்டலடித்த அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக அரசின் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி வீட்டில் 22 ஏசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக் அரசு தொடர்ந்து மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YsvwdNJ
via IFTTT

பற்றி எரியும் கனடா.. பக்கத்திலேயே மூச்சுமுட்டும் அமெரிக்கா.. \"பறந்த வார்னிங்!\" என்ன தான் நடக்கிறது

ஓட்டாவா: கனடா நாட்டில் மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், N95 மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் எனப் பல லட்சம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் இப்போது மாபெரும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய காட்டுத்தீயாக இது இருக்கிறது. இந்தக் காட்டுத் தீயால் பல லட்சம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QfPwxYS
via IFTTT

Wednesday, 7 June 2023

பதட்டம் தணிந்தது.. ரஷ்யாவில் சிக்கிய 126 இந்திய பயணிகள்.. 36 மணி நேரத்திற்கு பிறகு அமெரிக்கா பயணம்

மாஸ்கோ: டெல்லியிலிருந்து அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் 36 மணி நேரத்திற்கு பின்னர் மாற்று விமானத்தில் பயணிகள் மீண்டும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்கெனவே ஏழரை சனி. இப்படி இருக்கையில் அமெரிக்க பயணிகள் நிரம்பிய விமானம் ஒன்று தங்கள் நாட்டில் டென்ட்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tdew6Rx
via IFTTT

ஒரே அரிசி கடை- 20 முறை அட்டாக் செய்த 'படையப்பா'- மிரட்டும் 'மாங்கா கொம்பன்'- கேரளா யானைகளால் ஷாக்!

மூணாறு: கேரளாவில் அரிகொம்பன் யானையை தொடர்ந்து படையப்பா மற்றும் மாங்கா கொம்பன் யானைகள் குறித்த தகவல்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து கொண்டிருக்கின்றன. கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதியை சேர்ந்த அரிகொம்பன் அல்லது அரிசி கொம்பன் யானை மூர்க்கமாக 10 பேரை மிதித்து கொன்றது. இதனைத் தொடர்ந்து நகர்வலம் வந்த அரிகொம்பன் பிடிக்கப்பட்டு கேரளா வனத்துறையினரால் தேக்கடி வனப்பகுதியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Uxk1yYA
via IFTTT

மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தலைன்னா ஆயுதம் ஏந்துவோம்.. உள்நாட்டு போர்தான் - பழங்குடிகள் வார்னிங்

இம்பால்: மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருந்தால் பாதிக்கப்படுகிற மைத்தேயி இன மக்களும் ஆயுதம் ஏந்துவார்கள்; குக்கிகள்- மைத்தேயி இனக் குழுவினரிடையே உள்நாட்டு யுத்தம் நிகழ்வதை தடுக்க முடியாததாகிவிடும் என மைத்தேயி பழங்குடிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் குக்கிகள்- பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர்; மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இதற்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zGLlFyX
via IFTTT

தாங்க முடியாத வலி! போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி! வெற்றிகரமாக முடிந்த குடல் ‛ஆபரேஷன்'

வாடிகன்: 86 வயது நிரம்பிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தாங்க முடியாத வலியின் காரணமாக நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்க்கு குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. கத்தோலிக்க மதத் தலைவராக போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். தற்போதைய போப் ஆண்டவராக பிரான்சிஸ் உள்ளார். இத்தாலியின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UnyHMFJ
via IFTTT

Tuesday, 6 June 2023

தலித்துகள் வழிபட அனுமதி மறுப்பு- விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்கு அதிரடி சீல்!

விழுப்புரம்: ஆதி திராவிடர் சமூகத்தினர் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விழுப்புரம் மேல் பாதி திரவுபதி அம்மன் கோவிலை இழுத்து மூடி அரசு அதிகாரிகள் இன்று காலையில் அதிரடியாக சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள ஒரு சமூகப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iXhvB8H
via IFTTT

குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிய விவசாயிகள்! தடியடி நடத்திய ஹரியானா பாஜக அரசு!

சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JK9jbyw
via IFTTT

மத்திய பிரதேசத்தில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது- மீட்பு பணிகள் தீவிரம்

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 288 பேர் பலியாகினர். உலகை உலுக்கிய இந்த கோர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TE6ceRz
via IFTTT

காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் தொடரும் துயரம்

நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மீண்டும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலில் சுமார் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IQX41od
via IFTTT

மணிப்பூர்: 500 பிஎஸ்எப் வீரர்கள் குவிப்பு- தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- ஒரு வீரர் பலி!

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் இன்னமும் ஓயவில்லை. குக்கிகளின் பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/U6DXEGm
via IFTTT

\"கொடூரம்!\" மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை! ஆம்புலன்ஸை கூட விடவில்லை!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fteSpo6
via IFTTT

சோனமுத்தா சோலிமுடிஞ்சா? ம.பி.யில் பாஜகவுக்கு செம்ம சாவு பயம் காட்டும் சர்வேக்கள்- பீதியில் டெல்லி!

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை சந்திக்கும் என்கின்றன. ம.பி. தேர்தல் தொடர்பான ஒரு சர்வே கூட தங்களுக்கு சாதகமானதாக இல்லாததால் டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறதாம். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. மத்திய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b843oHy
via IFTTT

Operation Bluestar: 1984-ல் 554 சீக்கிய தீவிரவாதிகளை ஒரே இடத்தில் கொன்று குவித்த இந்திரா காந்தி!

அமிர்தசரஸ்: இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மூலம் ஒரே இடத்தில் 554 சீக்கியர் பிரிவினைவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலேவின் கதையை மட்டுமல்ல காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் இயக்கத்தின் கதையையே முடிவுக்கு கொண்டு வந்தார் இந்திரா காந்தி. இந்தியாவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Uxw7QGN
via IFTTT

Monday, 5 June 2023

திருச்சி சிவா பிறந்தநாள்! மாமாவுக்காக மாஸ் காட்டும் மருமகன்! கே.என்.நேரு படத்தை தவிர்த்த ஆதரவாளர்கள்

திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவளர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அமைச்சர் கே.என்.நேருவின் படத்தை தவிர்த்துள்ளனர். திமுகவின் டெல்லி முகமாக அறியப்படும் திருச்சி சிவா எம்.பி.யை பொறுத்தவரை அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் இலக்கியவாதியாகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் முக்கியத்தலைவர்கள் பலருக்கும் பரிச்சயமானவர். இப்படி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vP0Bzjc
via IFTTT

சாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன்

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, 7 பேரின் உடல்களுக்கு அடியில் இருந்த 10 வயது சிறுவனை அவரது அண்ணன் காப்பாற்றி உள்ளார். 15 வயதாகும் அந்த சிறுவன், தனது தம்பியை விபத்தில் சிக்கிய ரயில் இடுக்கில் நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளார் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்தகோரமண்டல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TGMSDaF
via IFTTT

வேலையை காட்ட தொடங்கிய AI.. ஏற்கனவே சில ஆயிரம் வேலை காலி.. அடுத்து என்ன! வல்லுநர்கள் சொல்வது என்ன

வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை உண்மையாகியுள்ளது. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஆரம்பித்துவிட்டதாம். இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ச்சியைப் பெறும். கடந்த காலங்களில் கணினி, மொபைல் எனப் பல சாதனங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sQAXZWl
via IFTTT

ரயில் விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்ட.. இன்டர்லாக்கிங் என்றால் என்ன? எப்படி இயங்கும் தெரியுமா?

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகினர். இதில், எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். அவர் கூறிய இன்டர்லாக்கிங் என்றால் என்ன அது எப்படி செயல்படும் என்பதை இங்கே பார்க்கலாம். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EZf8nLs
via IFTTT

ஒடிசா ரயில் விபத்து: டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும் இழப்பீடு.. ரயில்வே கொடுத்த ஆறுதல்

புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XGC1hav
via IFTTT

Sunday, 4 June 2023

மணிப்பூர் வன்முறை: குவஹாத்தி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை குழு!

இம்பால்: மணிப்பூர் இன வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த அஸ்ஸாம் மாநில குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் மைத்தேயி இனத்தவரை, எஸ்டி பட்டியலில் சேர்க்க அம்மாநில ஆளும் பாஜக அரசு முயற்சித்தது. இதற்கு மணிப்பூர் உயர்நீதிமண்ற தீர்ப்பும் அடிப்படையாக இருந்தது. ஆனால் மணிப்பூரில் பழங்குடியினத்தவராகிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c9kdINa
via IFTTT

பாலம் இடிந்து விழுந்து இருக்கே.. இப்போ நிதிஷ் ராஜினாமா பண்ணுவாரா? சமயம் பார்த்து கேக்கும் பாஜக

பாட்னா: பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,717 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் ராஜினாமா செய்வார்களா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்று வரும் பீகாரின் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1,717 கோடி செலவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ea2FCEO
via IFTTT

எப்போதாங்க மழை காலம் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்.. மாறும் வானிலை?

சென்னை: பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதேபோல் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்றும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0OQeUmV
via IFTTT

ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர்கள் கருத்தால் குழப்பம்- சர்ச்சை!

புவனேஸ்வர்: ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் கிரிமினல்களின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பாலசோர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/a2LnsYg
via IFTTT

குழந்தைகள் பார்க்க வேண்டாம்.. அடையாளம் காண்பதற்காக ரயில் விபத்தில் பலியானோரின் படங்கள் வெளியீடு!

புவனேஸ்வர் : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களின் கோரத்தன்மை கருதி குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bI3YZx1
via IFTTT

Saturday, 3 June 2023

11 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. ஒடிசாவில் இருந்து தமிழக ஐஏஎஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்! பரபர!

புவனேஸ்வர் : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழ்நாடு அரசின் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 291 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4lcQ7ew
via IFTTT

ரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்!

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zJPpKrD
via IFTTT

உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம்

புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/C1e0nLv
via IFTTT

புகை மூட்டம், அதிர தொடங்கிய பெட்டிகள்.. ஆன் ஆஃப் மோடில் இருந்த மின்சாரம்.. நேரில் பார்த்தவர் பகீர்

புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uVp90CE
via IFTTT

Friday, 2 June 2023

கவாச் சிஸ்டம் என்ன ஆனது? கோரமண்டல் ரயிலில் இருந்திருந்தால்.. விபத்தே நடந்திருக்காது.. எப்படி?

புவனேஸ்வர்: கவாச் சிஸ்டம் என்ன ஆனது. கோரமண்டல் ரயலில் இருந்ததா, டெல்லி தூரந்திரோ ரயிலில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது.ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hlZkGus
via IFTTT

ரயிலில் அள்ள அள்ள வந்த சடலங்கள்.. உடைந்து போன மீட்பு படையினர்.. ஒடிசாவில் அதிகாலையில் கண்ட காட்சி!

புவனேஷ்வர்: கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்து கொண்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PsvFz4o
via IFTTT

சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து! விபத்து எதிரொலியாக திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள்: முழு லிஸ்ட்!

புவனேஸ்வர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், கொல்கத்தாவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வனப்பகுதியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/usHKegc
via IFTTT

அடர்ந்த காடு.. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மெகா சிக்கல்.. ஒடிசாவில் என்ன நடக்கிறது?

புவேனஸ்வர்: ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கே மீட்பு பணிகள் மேற்கொள்வது கடினமாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/q6gEovI
via IFTTT

தமிழ் சினிமாவையே மிஞ்சுதே.. கோவில் தகராறு.. 12 ஆண்டுகளாக 144 தடை- தகிக்கும் கள்ளக்குறிச்சி கிராமம்!

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டின் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் எனும் சிறு கிராமத்தில்தான் 12 ஆண்டுகளாக 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கோவில் திருவிழாவில் மோதிக் கொண்ட இரு சமூகங்கள் இப்போது எப்படியாவது 144 தடை உத்தரவை நீக்குங்கள் என கோருகின்றனர். ஊருன்னு இருந்தா கோவில் இருக்கும்.. கோவில்னு இருந்தா விழான்னு இருக்கும்.. விழான்னு இருந்தா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TimJsUw
via IFTTT

Thursday, 1 June 2023

ஆடைகளை உருவி அலங்கோலம்.. அத்தனை பேர் சுற்றிலும் நிற்க.. கதறிய பெண்.. கொடுமையை செய்தது யார்னு பாருங்க

காந்திநகர்: அத்தனை பேர் முன்பும், அந்த பெண்ணின் ஆடைகள் உருவப்பட்டுள்ளன.. பொதுவெளியிலேயே கடுமையாகவும் தாக்கப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது?இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பாகவே அமைந்து வருகிறது.. பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது.. நல்ல டிரஸ்: நல்ல உடையும் அணிய முடியாமல், விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாமல், விரும்பிய தொழிலையும் செய்ய முடியாமல், விரும்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OtFR8gT
via IFTTT

பச்சி பறக்குது? பாஜக அணி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,'சர்ச்சை' அதானியை திடீரென சந்தித்த சரத்பவார்!

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் எந்த நேரத்தில் எது நடக்கும் என யாருமே கணிக்க முடியாது என்பது ஒவ்வொரு நாளும் நிரூபணமாகி வருகிறது. உத்தவ் தாக்கரே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருக்கும் போது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து நாசமாக்கி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kQoq9Ud
via IFTTT

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி.. காரணம் இதுதான்

வாஷிங்டன்: பிரேசிலில் ராணுவ ஆட்சிக்கு பிறகு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையை பெற்ற முன்னாள் அதிபருக்கு கிட்டதட்ட 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி இங்கே பார்க்கலாம். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்த நாட்டில் கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ITSyqJn
via IFTTT

மேடையில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..பதறியபடி ஓடி வந்த அதிகாரிகள்.. பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள விமானப்படை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோ பைடன் விழா மேடையில் தவறி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் 46-வது அதிபராக இருப்பவர் ஜோ பைடன். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு தற்போது 80-வயது ஆகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BkS2lHg
via IFTTT

“தமிழா தமிழா”.. ஷார்ஜாவில் தமிழர்களின் சங்கம விழா! ஆட்டம் -பாட்டம் -கொண்டாட்டம்! களைகட்டிய கச்சேரி!

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் "தமிழா தமிழா" என்ற பெயரில் தமிழர்களின் சங்கம கலை விழா நடைபெற்றது. இதில் "ஆட்டமா தேரோட்டமா", "ஜோடிப் பொருத்தம்", "பாட்டுப் பாடவா", சிறுவர், சிறுமிகளுக்கான ஓவியப் போட்டி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. துபாயில் தமிழா தமிழா குழுமத்தின் தமிழர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hWkui5R
via IFTTT