திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான அதிரப்பிள்ளி அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பெரிய ட்விஸ்ட் சம்பவங்கள் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கேரளாவில் அங்கமாலி, பரக்கடவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H3dI2Cp
via IFTTT
Sunday, 7 May 2023
Home »
Tamil news
» \"வா பேசலாம்..\" திருமணமான பெண்ணை காட்டிற்கு அழைத்து சென்று.. கொடூரன் செய்த காரியம்! அடுத்த நொடி ஷாக்






0 comments:
Post a Comment