சிதம்பரம்: இலங்கையில் தமிழீழ தனிநாடு போராட்டத்துக்கான இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தனிநாடு உருவாக்க கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/872ZpUB
via IFTTT
Thursday, 18 May 2023
Home »
Tamil news
» முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்!






0 comments:
Post a Comment