https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 31 March 2023

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் யார் பார்த்த வேலையிது? இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. வலைவீசும் ரயில்வே போலீஸ்

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் கறுப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pRukInr
via IFTTT

போபால் - டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்

போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது. சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LTXdqh2
via IFTTT

ஓபிஎஸ் பாஜக அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம்..'இல்லையென்றால்'..அர்ஜூன் சம்பத் ஐடியா

திருச்செந்தூர்: ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம் அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Sx0Ynbo
via IFTTT

மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது..இடைக்கால நிவாரணம் தேவை.. ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். அதிமுக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IcWGMeR
via IFTTT

மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது..இடைக்கால நிவாரணம் தேவை.. ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். அதிமுக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cCkKq7v
via IFTTT

ஐபிஎல் போட்டி.. இந்த விளம்பரங்கள் வரவே கூடாது.. முதல்வருக்கு கடிதம் எழுதிய அன்புமணி ராமதாஸ்!

சென்னை : ஐபிஎல் போட்டிகளின்போது புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UskBJta
via IFTTT

அலறிய உயிர்கள்.. சடாரென உடைந்த கிணற்றின் \"ஸ்லாப்\"! ராமநவமி கொண்டாட்டத்தில் கோர விபத்து.. 35 பேர் பலி

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் இருந்த கிணற்றின் சீலிங் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 30ம் தேதியான நேற்று நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த விழா களைகட்டியது. ஆனால் மேற்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3X6sZdO
via IFTTT

அதிமுக கூட்டணி சரி.. யார் பக்கம்? அமித் ஷா தெளிவா சொல்லணும்ல.. குட்டையைக் குழப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

சென்னை : "அமித்ஷா சொல்கிற அதிமுக கூட்டணி எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் அதிமுகவா? இல்லை ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அதிமுகவா? என்பதை தெளிவு படுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும்" என ஓபிஎஸ் அணியின் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஜக - அதிமுக கூட்டணி இடையே சலசலப்புகள் நிலவி வந்த சூழலில், மத்திய உள்துறை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Uqxw1Y8
via IFTTT

Thursday, 30 March 2023

\"பலான படம்\" பார்த்த பாஜக எம்எல்ஏ.. \"ஆபாச வீடியோ திடீர்னு ஓடுச்சு, அப்போ நான்\".. திரிபுரா MLA விளக்கம்

அகர்தலா: சட்டப்பேரவைக்குள்ளேயே ஆபாச படம் பார்த்து சிக்கி உள்ளார் பாஜக எம்எல்ஏ.. இவருக்கு கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு விளக்கம் தந்துள்ளார் சம்பந்தப்பட்ட பாஜக எம்எல்ஏ. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், சமீபத்தில்தான் தேர்தல் நடந்து முடிந்தது.. மறுபடியும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மாணிக் சாஹா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். மெஜாரிட்டியுடன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Qk5BxNX
via IFTTT

ராம நவமி விழாவில் வெடித்த வன்முறை.. வாகனங்களுக்கு தீ.. ஹவுராவில் பதற்றம்! மம்தா பகீர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா : நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விழா கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஸ்ரீராம நவமியை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yx0iqnj
via IFTTT

ஒட்டகத்து மேல பாருங்க.. 8 கோடியாமே.. அடேங்கப்பா.. மொத்த பேரையும் மலைக்க வைத்த ராஜஸ்தான் \"பாசமலர்\"

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தங்கையின் திருமணத்திற்காக ரூ.8 கோடியில் அண்ணன்கள் வரதட்சணை கொடுத்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் திங்சரா கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் பன்வாரி தேவி. இவருக்கு அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா என 4 அண்ணன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0sPoIcv
via IFTTT

அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கிய மாணவிகள்.. பதறிய பெற்றோர்.. ஓடி வருவதற்குள் நடந்த விபரீதம்

சித்தூர்: கோவில் திருவிழாவுக்கு சென்ற இடத்தில் 3 மாணவிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகள் பவ்யா. இவருக்கு 18 வயதாகிறது. பவ்யா பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணியின் உறவினர் வெங்கட்ராமன்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/i4fYo0m
via IFTTT

\"அமெரிக்காவை அழிப்போம்..\" உக்ரைன் போருக்கு நடுவே.. அணு ஆயுத ஏவுகணைகளை இறக்கும் ரஷ்யா! ஏன் முக்கியம்

மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் ஓராண்டிற்கு மேலாகப் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் மிகப் பெரிய அணு ஆயுத போர்ப் பயிற்சியை நடத்தியுள்ளது. இது சர்வதேசளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு பிப். மாதம் தொடங்கிய போர், இன்னுமே முடிவுக்கு வரவில்லை.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qHPlRzg
via IFTTT

Wednesday, 29 March 2023

கல்யாணமான ஒரே மாசத்தில்.. கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற புதுப்பெண்..காதலனுடன் சேர்ந்து ஆவேசம்

மயிலாடுதுறை : கல்யாணம் ஆகி ஒரே மாசம் தான் ஆகுது.. அதற்கு காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் தனது கணவரை கழுத்தை அறுத்துக் கெலை செய்ய முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் 30 வயதாகும் சரணவனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயிணிக்கும்(25 வயது)

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7oOK2Jk
via IFTTT

2024 நாடாளுமன்றத் தேர்தல்! சிவகங்கை தொகுதியில் திமுக? மாறும் காட்சிகள் உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

சிவகங்கை: ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி வந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் நேரடியாக திமுகவே களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம் கார்த்தி சிதம்பரத்தின் நடவடிக்கைகளும், தடாலடியான கருத்துக்களும் திமுக தலைமையை மட்டுமல்ல காங்கிரஸ் தலைமையையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதேயாகும். இதனிடையே ப.சிதம்பரத்துக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fyxcoZ6
via IFTTT

95 வயது \"மம்மி\"யுடன் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்த 72 வயது தாத்தா.. அதுவும் 13 வருடமாக.. உறைந்த போலீஸ்

வர்சா: போலாந்து நாட்டில் இறந்துபோன தனது தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அந்த முதியவரை கைது செய்துள்ளார். மனிதன் நாகரிகமடைய தொடங்கியதன் முதன் வெளிப்பாடு, விரிவான முறையில் உடல்களை புதைத்தல்தான். ஆனால் சமீப காலங்களாக குறிப்பிட்ட சில மனிதர்களின் செயல்பாடுகள், நாம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Vi89EIK
via IFTTT

\"அபார்ஷன்\".. குமரி பாதிரியார் வீட்டில் நுழைந்த போலீஸ்.. அதைவிடுங்க.. அது யாரு டாக்டரம்மா.. அவங்களா?

கன்னியாகுமரி: பாதிரியார் பெனடிக் பற்றி தினம் தினம் வந்து கொண்டிருக்கும் புகார்களை எல்லாம் கேட்டு, குமரி போலீசாரே அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்து உள்ளனராம். குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார். இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5YytmqP
via IFTTT

ரோபோ சங்கருக்கு என்னாச்சு.. அவர் உடல் மெலிந்து காணப்பட காரணம் என்ன.. சீக்ரெட்டை உடைத்த மகள்

சென்னை: ரோபோ சங்கர் ஏன் ஒல்லியாகவிட்டார் என்பது குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கரின் அண்ணன் மகள் இந்து சுரேஷ் தெரிவித்துள்ளார். தனது மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரோபோ சங்கர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருடைய மகள் இந்திரஜாவும் தற்போது நடித்து வருகிறார். அவருடைய மனைவி பிரியங்காவும் குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Rlr4S58
via IFTTT

விசாரணை கைதிகளின் பல்லை உடைத்த ஏஎஸ்பி பல்பீர் சிங் சஸ்பெண்ட்..சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

சென்னை: விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/V9Tt5fe
via IFTTT

Tuesday, 28 March 2023

ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!

காபூல்: ஆஃப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல் அருகே 85 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது. அண்மைக் காலமாக ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bwVXgS4
via IFTTT

ஓட்கா அடித்து மட்டையான பெண்! காலை எழுந்து பார்த்தால்.. \"ஐயோ..\" கால் இரண்டும் அழுகி போச்சு! என்னாச்சு

டொராண்டோ: மது அருந்துவது ஓகே தான், ஆனால் மட்டையாகும் அளவுக்கு மது குடித்துவிட்டு, எங்கேயோ விழுந்து கிடந்தால் மோசமான பாதிப்பு ஏற்படும். அப்படித்தான் இங்கு ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடல்களிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bN4emCJ
via IFTTT

தீர்ப்பு இருக்கட்டும்.. பாஜகவின் உடும்பு பிடியில் எடப்பாடி.. பெரிய ‘செக்’.. விளக்கும் எக்ஸ்பர்ட்!

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு தற்போது வந்திருந்தாலும், இன்னொரு வகையில் ஈபிஎஸ் பாஜகவிடம் வலுவாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GboYigW
via IFTTT

\"புதுசா இருக்கே..\" மக்களுடன் போராட்டத்தில் கைகோர்க்கும் ராணுவம்.? இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது

ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயன்றுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டின் அரசியலில் பவுர்புல் அரசியல்வாதியாக பெஞ்சமின் நெதன்யாகு இருந்து வருகிறார். 2009இல் முதல்முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற அவர், 2021 வரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gApdO06
via IFTTT

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QAN8Hwd
via IFTTT

Monday, 27 March 2023

\"அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்..\" வந்து விழுந்த கேள்வி? சசிகலா பதில் இதுதான்

நாகை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்டசபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம் என்று சசிகலா கூறினார். திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சசிகலா நாகை வருகை தந்தார். வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SshWHOF
via IFTTT

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8am0bsM
via IFTTT

\"அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்..\" வந்து விழுந்த கேள்வி? சசிகலா பதில் இதுதான்

நாகை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்டசபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம் என்று சசிகலா கூறினார். திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சசிகலா நாகை வருகை தந்தார். வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4vAoQ8K
via IFTTT

Sunday, 26 March 2023

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த.. 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

சென்னை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வானிலை காரணமாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் இலங்கை கடற்படையினர் மற்றொரு பக்கம் சிக்கலாக உள்ளனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DnZXy2l
via IFTTT

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா..83 பேர் பாதிப்பு..லாக்டவுன் மீண்டும் வருமா?

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0alVFyt
via IFTTT

ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கம்.. இன்றாவது அவை நடவடிக்கை நடக்குமா

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 8ஆம் நாள் இன்று கூடும் நிலையில், இன்றாவது அவை நடவடிக்கைகள் நடக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே ராகுல் காந்தி லண்டன் பேச்சு, அதானி விவகாரங்கள் காரணமாக அவை முடங்கி வருகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OXlLnYS
via IFTTT

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RWGzmcA
via IFTTT

அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும்.. ஜெயலலிதா போல் குட்டி ஸ்டோரி சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!

ராணிப்பேட்டை: அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயம். இங்கு தனது பிறந்தநாளையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/V5io9Ob
via IFTTT

\"அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்..\" வந்து விழுந்த கேள்வி? சசிகலா பதில் இதுதான்

நாகை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்டசபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம் என்று சசிகலா கூறினார். திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சசிகலா நாகை வருகை தந்தார். வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4vAoQ8K
via IFTTT

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RWGzmcA
via IFTTT

தனியாக இருந்த இம்ரான் கான் மனைவி.. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், மறுபுறம் போலீசார் அவரது வீட்டை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் பொருளாதார குழப்பம் என்றால் மற்றொரு அரசியல் குழப்பமும் சூழ்ந்துள்ளது. அங்குப் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jFD8CyK
via IFTTT

Saturday, 25 March 2023

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RWGzmcA
via IFTTT

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன்

கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தையின் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/N7omFzk
via IFTTT

குலுங்கியது ஈக்வடார்! 6.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சரிந்த கட்டடங்கள்! பலர் பரிதாபமாக பலி

கிட்டோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இதில் பல ஆயிரம் பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இப்போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/o6iy8fJ
via IFTTT

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/USksuWB
via IFTTT

Friday, 24 March 2023

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஸ்கெட்ச்.. ஏஜென்சியை ரவுண்டு கட்டும் போலீஸ்.. பகீர் புகார்கள்

ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி பயில சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சுமார் 700 பேரை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்தியாவில் உயர்கல்வி பயில்வதைவிட வெளிநாடுகளுக்கு தங்கள் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்ப இந்திய பெற்றோர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேசிய அளவில் போதுமான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HRElbyO
via IFTTT

\"மிஸ்ஸிங்\" உறுப்புகள்.. ஒரு வார குழந்தையாம்.. மொத்தம் 48 வருடங்கள்.. வியக்கும் தாயின் பாசப்போராட்டம்

எடின்பர்க்: இறந்த தன்னுடைய குழந்தையின் உடலை 48 ஆண்டுகள் கழித்து ஒரு தாய் பெற்றிருப்பது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.. அந்த தாயின் சட்டப்போராட்டமும் பேசுபொருளாகி வருகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவை சேர்ந்தவர் அந்த பெண்.. இப்போது 74 வயதாகிறது.. அவர் பெயர் லிடியா ரீட்.. இவருக்கு கடந்த 1975ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/q21zxKE
via IFTTT

கைதாகும் புதின்? \"பிடி வாரண்ட்\" எல்லாம் பலன் தருமா.. உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவருக்கு எதிராகவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புதன் கடந்தாண்டு பிப். மாதம் உக்ரைன் நாட்டிற்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இந்த போர் ஓராண்டைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மிக மோசமான பாதிப்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/U1BzTP2
via IFTTT

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/USksuWB
via IFTTT

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/USksuWB
via IFTTT

Thursday, 23 March 2023

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/F41sUPa
via IFTTT

பார்லிமண்ட் பக்கமே வராத எம்பி! அதிரடியாக தூக்கிய ஜப்பான்! இது இந்தியாவில் இருந்தா அவ்வளவுதான் போலயே

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்திற்கு வரவே இல்லை என்பதால் எம்பி ஒருவரை அந்நாட்டு நாடாளுமன்ற அவை தகுதி நீக்கம் செய்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் மிக மிக முக்கியமானது ஜப்பான். உலகம் இப்போது புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ஜப்பான் எப்போதுமே சில அடிகளாவது முன்னேறியே இருக்கும். அதேபோல ஜப்பான் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/G8W9f46
via IFTTT

கோர்ட் சென்ற இம்ரான் கான்.. வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை தாக்கிய போலீஸ்..பாகிஸ்தானில் பரபரப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு ஆஜராக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் அவரது வீட்டிற்குள் புகுந்த போலீசார், இம்ரான் கான் ஆதரவாளர்களை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் இம்ரான் கான் வெளியிட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் என்றால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JzrQZfA
via IFTTT

'இதை' செஞ்சிருந்தா யானை இறந்திருக்காதே! சூழலியலாளர்கள் அடுக்கும் கேள்விகள்.. தீர்வுகள்

தருமபுரி: தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசி தருமபுரியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசுவழங்கிய வழிகாட்டுதல்கள் ஏன் பின்பற்றப்படவில்லையென்று சூழலியலாளர்கள்கேள்வியெழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 494 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.இதில் சோகம் என்னவெனில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 யானைகள் இந்த காலகட்டத்தில் மின்சாரம் தாக்கி மட்டுமே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eaPyUKE
via IFTTT

உடும்புப்பிடி.. \"கிருஷ்ணனையே\" கல்யாணம் செய்த வக்கீல் பெண்.. கனவுல வந்து இவருக்கு மாலை போட்டாராம்..!

கான்பூர்: உபியில் நடந்த ஒரு திருமண வைபவம், இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. இந்த திருமணத்தை கேள்விப்பட்ட இணையவாசிகள், இதுகுறித்து தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். சமீபகாலமாகவே, இளம்பெண்கள் பலர், தன்னை தானே திருமணம் செய்வதும், பிறகு உடனே விவாகரத்து செய்வதுமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படித்தான் கடந்த வருடமும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷமா பிந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tWxHIdS
via IFTTT

\"மிஸ்ஸிங்\" உறுப்புகள்.. ஒரு வார குழந்தையாம்.. மொத்தம் 48 வருடங்கள்.. வியக்கும் தாயின் பாசப்போராட்டம்

எடின்பர்க்: இறந்த தன்னுடைய குழந்தையின் உடலை 48 ஆண்டுகள் கழித்து ஒரு தாய் பெற்றிருப்பது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.. அந்த தாயின் சட்டப்போராட்டமும் பேசுபொருளாகி வருகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவை சேர்ந்தவர் அந்த பெண்.. இப்போது 74 வயதாகிறது.. அவர் பெயர் லிடியா ரீட்.. இவருக்கு கடந்த 1975ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/x7ADELw
via IFTTT

கைதாகும் புதின்? \"பிடி வாரண்ட்\" எல்லாம் பலன் தருமா.. உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவருக்கு எதிராகவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புதன் கடந்தாண்டு பிப். மாதம் உக்ரைன் நாட்டிற்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இந்த போர் ஓராண்டைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மிக மோசமான பாதிப்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Pq0t5Dh
via IFTTT

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

இடா நகர்: அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/94lXrVt
via IFTTT

Wednesday, 22 March 2023

இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் \"சிவந்த\" பிடன் முகம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Si3YIl1
via IFTTT

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்.. \"திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை\".. சபாஷ் செல்வி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த மகன்கள் தன்னுடைய அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை இன்றைய காலக்கட்டத்திலும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கப்படும் இந்த விஷயம், இங்கு மட்டும் விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aSZzJMC
via IFTTT

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன்

கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தையின் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vltbjEi
via IFTTT

இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் \"சிவந்த\" பிடன் முகம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Si3YIl1
via IFTTT

இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் \"சிவந்த\" பிடன் முகம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tTsCDle
via IFTTT

இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் \"சிவந்த\" பிடன் முகம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tTsCDle
via IFTTT

Tuesday, 21 March 2023

இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் \"சிவந்த\" பிடன் முகம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tTsCDle
via IFTTT

இது லிஸ்டுலேயே இல்லையே.. அமெரிக்காவை மிரள வைத்த ரஷ்யாவின் மூவ்.. கருங்கடலால் \"சிவந்த\" பிடன் முகம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவிற்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யா அருகே இருக்கும் கருங்கடலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அமெரிக்காவின் ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tTsCDle
via IFTTT

பற்றி எரியும் கருங்கடல்.. அமெரிக்காவின் ட்ரோனை மோதி அழித்த ரஷ்ய போர் விமானம்.. பரபர சம்பவம்

மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் மீது ரஷ்யாவின் போர் விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்து உள்ளது. கருங்கடலில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ij2a6Ln
via IFTTT

Sunday, 19 March 2023

ஆஸ்கர விடுங்க.. செக் குடியரசில் தமிழ்நாடுக்கு கவுரவம்! உலகின் பெஸ்ட் சுற்றுலாவுக்கான ‘பட்வா’ விருது

பிராக்: செக் குடியரசில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 7.03.2023 முதல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3kJmPS5
via IFTTT

The Elephant Whisperers: குட்டி யானை ரகு என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான்! முதுமலை பெள்ளி பூரிப்பு

ஊட்டி: என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான் இந்த ரகு என தான் வளர்த்த குட்டி யானை குறித்து அதன் பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zL9CpG4
via IFTTT

ஆஸ்கர விடுங்க.. செக் குடியரசில் தமிழ்நாடுக்கு கவுரவம்! உலகின் பெஸ்ட் சுற்றுலாவுக்கான ‘பட்வா’ விருது

பிராக்: செக் குடியரசில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 7.03.2023 முதல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3kJmPS5
via IFTTT

The Elephant Whisperers: குட்டி யானை ரகு என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான்! முதுமலை பெள்ளி பூரிப்பு

ஊட்டி: என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான் இந்த ரகு என தான் வளர்த்த குட்டி யானை குறித்து அதன் பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zL9CpG4
via IFTTT

அரண்டு போன ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்.. இளம் பெண்ணும் இளைஞரும்.. நடுரோட்டில் செய்யுற காரியமா இது!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, உற்றார் உறவினர் கூடி நல்ல நாளில், நடக்கும் நிகழ்வு. உறவினர்கள் ஆசிர்வாதத்தடன், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6eVDuKo
via IFTTT

அரண்டு போன ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்.. இளம் பெண்ணும் இளைஞரும்.. நடுரோட்டில் செய்யுற காரியமா இது!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, உற்றார் உறவினர் கூடி நல்ல நாளில், நடக்கும் நிகழ்வு. உறவினர்கள் ஆசிர்வாதத்தடன், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6eVDuKo
via IFTTT

Saturday, 18 March 2023

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா ப்ளூ காய்ச்சல்.. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் பதில்

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். கோடை காலம், குளிர்காலம், மழைக்காலங்களில் பொதுவாக சீதோஷ்ண மாற்றத்தினால் வைரஸ் காய்ச்சல்கள் பரவும். இது ஓரிரு நாட்களில் வந்துவிடும் பிறகு குணமாகிவிடும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Z0JPMs2
via IFTTT

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b4pK0PD
via IFTTT

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b4pK0PD
via IFTTT

Thursday, 16 March 2023

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dMitr04
via IFTTT

\"ஜீரோ எதிர்ப்பு..\" புதிய சரித்திரம் படைக்கும் ஜி ஜின்பிங்.. 3வது முறையாக சீன அதிபராக பதவியேற்பு

பெய்ஜிங்: ஜி ஜின்பிங் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகச் சீன அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் அவருக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். உலகில் இப்போது வலிமையான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சீனா இருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளும் கூட தங்களுக்குத் தேவையான பொருட்களில் பலவற்றைச் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. இது ஒரு பக்கம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jNIXek7
via IFTTT

சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி

பெர்லின்: வடக்கு ஜெர்மனியில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹம்பர்க் நகரம் ஜெர்மனின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sD6ZUom
via IFTTT

'தலை'யை தட்டிதூக்கிய பாஜக.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸின் பலம் குறைகிறதா.. அடுத்து என்ன?

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்த கிரண் குமார் ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். சமீப நாட்களாக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து வந்த இவர் விரைவில் பாஜகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சியின் மூத்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9abLUhs
via IFTTT

சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி

பெர்லின்: வடக்கு ஜெர்மனியில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹம்பர்க் நகரம் ஜெர்மனின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sD6ZUom
via IFTTT

Wednesday, 15 March 2023

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tGLMwsH
via IFTTT

கிட்ட கிட்ட போய் \"சில்மிஷம்\" தந்த போலீஸ்காரர்.. அதுவும் பைக்கிலேயே.. அந்த பொண்ணு பாவம்.. இதோ வீடியோ

போபால்: நைட் நேரத்தில், சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதை பார்த்து அரசியல் கட்சிகள் ஆவேசமாகி உள்ளன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது... நேற்றைய தினம் மகளிர் தினம் இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/K9hYBm2
via IFTTT

வீட்டு வேலை.. 1.7 கோடி சம்பளம்.. இல்லதரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீதிமன்ற தீர்ப்பு.. கதறிய கணவன்

மேட்ரிட்: வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்த கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவிக்கு நீதிமன்றம் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 25 வருடங்களாக வீட்டு வேலையை செய்து வந்த மனைவிக்கு ரூ.1.7 கோடி ஊதியத்தை கணவன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை.. ஸ்பெயினில் நடந்திருக்கிறது. பெண்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xgoEaud
via IFTTT

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் மாஜி கேப்டனுமான சயீத் அன்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எத்தனை முறை அசானுக்காக உங்கள் பேச்சை நிறுத்தினாலும் கூட நீங்கள் சாத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள் என கூறியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Fn6z2b8
via IFTTT

கிட்ட கிட்ட போய் \"சில்மிஷம்\" தந்த போலீஸ்காரர்.. அதுவும் பைக்கிலேயே.. அந்த பொண்ணு பாவம்.. இதோ வீடியோ

போபால்: நைட் நேரத்தில், சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதை பார்த்து அரசியல் கட்சிகள் ஆவேசமாகி உள்ளன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது... நேற்றைய தினம் மகளிர் தினம் இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/K9hYBm2
via IFTTT

வீட்டு வேலை.. 1.7 கோடி சம்பளம்.. இல்லதரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீதிமன்ற தீர்ப்பு.. கதறிய கணவன்

மேட்ரிட்: வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்த கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவிக்கு நீதிமன்றம் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 25 வருடங்களாக வீட்டு வேலையை செய்து வந்த மனைவிக்கு ரூ.1.7 கோடி ஊதியத்தை கணவன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை.. ஸ்பெயினில் நடந்திருக்கிறது. பெண்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xgoEaud
via IFTTT

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் மாஜி கேப்டனுமான சயீத் அன்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எத்தனை முறை அசானுக்காக உங்கள் பேச்சை நிறுத்தினாலும் கூட நீங்கள் சாத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள் என கூறியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Fn6z2b8
via IFTTT

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் மாஜி கேப்டனுமான சயீத் அன்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எத்தனை முறை அசானுக்காக உங்கள் பேச்சை நிறுத்தினாலும் கூட நீங்கள் சாத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள் என கூறியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Fn6z2b8
via IFTTT

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Z95epwk
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NF9YwOR
via IFTTT

Tuesday, 14 March 2023

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Z95epwk
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NF9YwOR
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NF9YwOR
via IFTTT

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?

கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அதிகமாகத் தாக்கும் ஃபேட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kIoEvFG
via IFTTT

Monday, 13 March 2023

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NVfPAn1
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/narQhgH
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/narQhgH
via IFTTT

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?

கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அதிகமாகத் தாக்கும் ஃபேட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kIoEvFG
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/narQhgH
via IFTTT

Sunday, 12 March 2023

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் மாஜி கேப்டனுமான சயீத் அன்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எத்தனை முறை அசானுக்காக உங்கள் பேச்சை நிறுத்தினாலும் கூட நீங்கள் சாத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள் என கூறியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qP2V59y
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CqXylIe
via IFTTT

Saturday, 11 March 2023

\"அம்மாடியோவ்\".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம்

பெய்ஜிங்: இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது. இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3uTNmLW
via IFTTT

மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்!

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மாநில அமைப்புகள் கெடு விதித்துள்ளதாக் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேகாலயாவில் ஆட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/elPq9oN
via IFTTT

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CqXylIe
via IFTTT

மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்!

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மாநில அமைப்புகள் கெடு விதித்துள்ளதாக் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேகாலயாவில் ஆட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/elPq9oN
via IFTTT

மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்!

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மாநில அமைப்புகள் கெடு விதித்துள்ளதாக் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேகாலயாவில் ஆட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QRAVN0w
via IFTTT

\"அம்மாடியோவ்\".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம்

பெய்ஜிங்: இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது. இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3uTNmLW
via IFTTT

Friday, 10 March 2023

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி - உண்மை என்ன?

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார். https://twitter.com/NitishKumar/status/1631172543234330627?s=20 அந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ihv4mcn
via IFTTT

சூழ்ந்தது வறுமை.. ராணுவ வீரர்கள் சாப்பிட கூட உணவு இல்லை.. கதறும் பாகிஸ்தான் - பரிதவிக்கும் மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உருவாகியுள்ள உணவுப் பஞ்சம் இப்போதுதான் தனது கோர முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட தொடங்கியிருக்கிறது. ஒருவேளை உணவுக்கே பாகிஸ்தான் மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொடுக்க கூட உணவு இல்லாத அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு உணவு இல்லை என்பது அந்த நாடே விரைவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GYT0lVM
via IFTTT

Thursday, 9 March 2023

\"அம்மாடியோவ்\".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம்

பெய்ஜிங்: இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது. இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AYK1azN
via IFTTT

ஒடிஷா: கோரபுட் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம்- குலுங்கிய கட்டிடங்கள்!

கோரபுட்: ஒடிஷா மாநிலத்தின் கோரபுட் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமானோரை காவு வாங்கியது. துருக்கி, சிரியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. துருக்கி,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/h3dLJ51
via IFTTT

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JLjuiFy
via IFTTT

Wednesday, 8 March 2023

அதிரடி “டுவிஸ்ட்”.. மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல்! “பேக்” அடித்த கட்சி

ஷில்லாங்க்: மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில், அந்த கூட்டணிக்கு ஆதரவளித்த ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி, தற்போது எந்த ஆதரவையும் அளிக்கவில்லை என்று கூறி இருக்கிறது. இதனால் மேகாலயாவில் என்பிபி பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த 2018 சட்டசபை தேர்தலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/apwIqiQ
via IFTTT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yK3CgZr
via IFTTT

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eqbSIAn
via IFTTT

Tuesday, 7 March 2023

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yK3CgZr
via IFTTT

திரிபுரா முதல்வர் மாணிக் சாகா வெற்றி.. ஜஸ்ட் மிஸ்.. அடுத்தடுத்து நடத்த திருப்பங்கள்

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார். திரிபுரா முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியிலிருந்து வென்றுள்ளார். முதல்வர மாணிக் சஹா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். முன்னதாக தேர்தலை மனதில் வைத்து திரிபுரா முதல்வராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lS5WZ1q
via IFTTT

\"அம்மாடியோவ்\".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம்

பெய்ஜிங்: இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது. இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yhZKQnM
via IFTTT

Monday, 6 March 2023

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iuxBqzd
via IFTTT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HxVYahU
via IFTTT

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி - உண்மை என்ன?

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார். https://twitter.com/NitishKumar/status/1631172543234330627?s=20 அந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ghDmMJF
via IFTTT

பிரதமர் வேட்பாளராக நிற்க ஆசையிருந்தால்.. மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிற்கலாம்.. குஷ்பு பேட்டி!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வந்த ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது என்ற கேள்வி எழுப்பி இருந்தது பல்வேறு தரப்பினர் மத்தியிலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5VYtbCQ
via IFTTT

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oYOtH4N
via IFTTT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HxVYahU
via IFTTT

Sunday, 5 March 2023

திரிபுரா முதல்வர் மாணிக் சாகா வெற்றி.. ஜஸ்ட் மிஸ்.. அடுத்தடுத்து நடத்த திருப்பங்கள்

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார். திரிபுரா முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியிலிருந்து வென்றுள்ளார். முதல்வர மாணிக் சஹா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். முன்னதாக தேர்தலை மனதில் வைத்து திரிபுரா முதல்வராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Rki0daw
via IFTTT

திரிபுரா முதல்வர் மாணிக் சாகா வெற்றி.. ஜஸ்ட் மிஸ்.. அடுத்தடுத்து நடத்த திருப்பங்கள்

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார். திரிபுரா முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியிலிருந்து வென்றுள்ளார். முதல்வர மாணிக் சஹா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். முன்னதாக தேர்தலை மனதில் வைத்து திரிபுரா முதல்வராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Rki0daw
via IFTTT

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oYOtH4N
via IFTTT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IH1KDRd
via IFTTT

Saturday, 4 March 2023

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IH1KDRd
via IFTTT

\"பக்கம் வராமல் முத்தம் தரலாம்!\" காதலர்களை கவரும் புது கருவி! \"வேற லெவல்\" கொண்டாடும் நெட்டிசன்கள்

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் முத்தத்தை பறிமாறிக் கொள்ளும் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்த நவீன காலத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் யோசித்து கூட பார்க்கவே முடியாத விஷயங்கள் இப்போது கண் முன்னே சாத்திமாகி வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kGrnUpE
via IFTTT

அண்ணாமலை பேச்சை திரித்து படுதீவிரமாக 'அந்த' அரசியல் செய்கிறாரே திருமாவளவன்.. இப்படி ஒரு சர்ச்சை!

சென்னை: பாஜகவுக்கு எதிராக திடீரென சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சை திரித்து அதையே சாக்காக வைத்து தமக்கான அரசியல் அதிருப்தியை கொட்டுவதற்காக, அணிசேர்ப்பதற்காகவே திருமாவளவன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CRr5Adw
via IFTTT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IH1KDRd
via IFTTT

Friday, 3 March 2023

பிரதமர் வேட்பாளராக நிற்க ஆசையிருந்தால்.. மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிற்கலாம்.. குஷ்பு பேட்டி!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை வந்த ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது என்ற கேள்வி எழுப்பி இருந்தது பல்வேறு தரப்பினர் மத்தியிலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fCQ2JZT
via IFTTT

\"வீட்டை விற்று பைக் வாங்கி கொடு\".. மறுத்த தந்தையை கத்தரிக்கோலால் குத்திய கொடூர மகன்

திருப்பத்தூர்: தனக்கு விலை உயர்ந்த பைக் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையை கத்தரிக்கோலால் 14 இடங்களில் குத்திய சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தந்தையை குத்திவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zWXY2IO
via IFTTT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8Z2bywj
via IFTTT

Thursday, 2 March 2023

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8Z2bywj
via IFTTT

\"கைமாறிய மனைவிகள்\".. கரண்ட் ஷாக் வேற.. தாய்லாந்தில் வேலை.. சீனர்களுக்கு விற்கப்பட்ட இலங்கை பெண்கள்

பாங்காக்: தாய்லாந்தில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி, இலங்கை பெண்களை அழைத்து சென்று, தலா 5ஆயிரம் டாலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. வறுமை காரணமாக வேலைவாய்ப்பு தேடி பல்வேறு இடங்களில் இலங்கை பெண்கள் முயற்சிகளை செய்து வருகிறார்கள்.. அப்படிப்பட்ட பெண்களுக்குதான் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளனர்.. அப்படி சீனர்களுக்கு விற்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SjPiHcg
via IFTTT

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" குறிக்கோள்தான்.. இப்படியா?

இஸ்லாமாபாத்: 100 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவே தன் வாழ்நாளின் லட்சியம் என்று பூரித்து சொல்கிறார் பாகிஸ்தான் தாத்தா ஒருவர். 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டார்.. இவர் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி... கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tGUaW8c
via IFTTT

Wednesday, 1 March 2023

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" குறிக்கோள்தான்.. இப்படியா?

இஸ்லாமாபாத்: 100 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவே தன் வாழ்நாளின் லட்சியம் என்று பூரித்து சொல்கிறார் பாகிஸ்தான் தாத்தா ஒருவர். 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டார்.. இவர் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி... கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tGUaW8c
via IFTTT

ஹனிமூன் ஜாலி.. பறந்த ஹேப்பி நியூஸ்.. சம்பளம் வேற.. திக்குமுக்காடிய புதுமண தம்பதிகள்.. எங்கேனு பாருங்க

பெய்ஜிங்: சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்ததாக சில சர்வதேச ஆய்வுகள் சமீபத்தில் தெரிவித்திருந்ததையடுத்து, புதிய அதிரடிகளை சீன அரசு கையில் எடுத்து வருகிறது. உலக அளவில், மக்கள் தொகை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.ஆனாலும், இதற்கு நிரந்தர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5A4Vp8K
via IFTTT

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.8 ஆக பதிவு.. ஆப்கானிஸ்தானிலும் உணர்ந்த மக்கள்

துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IW71RMn
via IFTTT

ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தாரா?

(இந்தக் கட்டுரை 'இன் அவர் டைம்' என்ற பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) "ரோம் நகரம் எரியும் போது, நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்."இந்தச் சொல்லாடல், ரோமானிய பேரரசர் நீரோவைப் பற்றிய பிரபலமான ஒன்று. நீரோ ரோமுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் வேண்டுமென்றே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZYe5aUO
via IFTTT

விண்கல் மழை ஓகே.. அதென்ன மீன் மழை? ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து கிடைத்த மீன்கள்.. ஆச்சரியம்

கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்திருக்கிற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மழையாக பெய்த மீன்கள் அனைத்தும் உயிருடன் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். மழை, ஐஸ் கட்டி மழை, விண்கல் மழை, பனி மழை என பல மழைகளை நாம் பார்த்திருப்போம். இத்தனையும் எரிமலை அருகில் நின்றால் நெருப்பு மழையை கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால், மீன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0KFt2hE
via IFTTT