https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Tuesday, 23 May 2023

கண்முண்ணே 3 பேர் மரணம்! மனமெல்லாம் சாதிக்கும் எண்ணம்! எவரெஸ்ட் சிகரம் ஏறிய தமிழக மீனவ இளைஞர் ரிடர்ன்

சென்னை: கண் முன்னால் 3 பேரின் மரணத்தை கண்ட பிறகும் மனம் தளராமல் எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் சாதித்துள்ளார். சென்னை அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. அலைச்சறுக்கு விளையாட்டு வீரரான இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்துவந்தார். இதற்காக 9 மாதங்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LuEAjtO
via IFTTT

0 comments:

Post a Comment