https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 31 January 2023

எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக்.. லடாக்கில் 135 கி.மீட்டருக்கு சாலைகள்.. இந்தியா பக்கா பிளான்

பீஜிங்: எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக்கில் 135 கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகளை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. குடியரசு தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த சாலைப் பணிகள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர்கள் எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ளது. லடாக்கில் தொடங்கி அருணாசல பிரதேசம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Euwc046
via IFTTT

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்.. 7 பேர் பலி - 400 பேர் படுகாயம் - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்

தெஹ்ரான்: ஈரானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் உடனடியாக தெரியவரவில்லை. இதனிடையே, படுகாயமடைந்தவர்களின் பெரும்பாலானோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பிரதமர் மோடி குறித்த பிபிசி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zvmHP7i
via IFTTT

கொட்டும் மழைக்கு நடுவே.. முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! கண்களை கவரும் டிரோன் நிகழ்ச்சி

சினாப்: தலைநகர் டெல்லியில் கொட்டும் மழைக்கு நடுவே முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். கொட்டும் மழைக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி இப்போது டெல்லியில் நடந்துவருகிறது நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த ஜன. 26ஆம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7Ys3uwN
via IFTTT

நாடாளுமன்றத் தேர்தல்.. பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.. ஆ.ராசா பேச்சு!

கள்ளக்குறிச்சி: எங்கள் மொழி, எங்கள் கலாச்சாரம், எங்கள் இனம் என்பது வேறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அதேபோல், 2024ல் பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவார் என்றும் ஆ.ராசா கூறியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2XYCFvf
via IFTTT

கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது இந்த கும்பல், பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது IPC பிரிவுகள் 376, 384, 354C மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c10DrCu
via IFTTT

கொட்டும் மழைக்கு நடுவே.. முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! கண்களை கவரும் டிரோன் நிகழ்ச்சி

சினாப்: தலைநகர் டெல்லியில் கொட்டும் மழைக்கு நடுவே முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். கொட்டும் மழைக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி இப்போது டெல்லியில் நடந்துவருகிறது நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த ஜன. 26ஆம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7Ys3uwN
via IFTTT

145 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நாளை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/l4Pc5Vf
via IFTTT

Monday, 30 January 2023

\"மார்பில் பாய்ந்த குண்டு..\" காவலர் சுட்டதில் சரிந்த ஒடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ் காலமானார்

பாட்னா: ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அமெரிக்கா மீண்டும் பயங்கரம்: வடக்கு கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி  

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2r9i7Sf
via IFTTT

145 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நாளை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RjWb5eE
via IFTTT

நாடாளுமன்றத் தேர்தல்.. பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.. ஆ.ராசா பேச்சு!

கள்ளக்குறிச்சி: எங்கள் மொழி, எங்கள் கலாச்சாரம், எங்கள் இனம் என்பது வேறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அதேபோல், 2024ல் பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவார் என்றும் ஆ.ராசா கூறியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZBur8g1
via IFTTT

உக்ரைன் போர்.. ‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண்.. புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க.. யப்பா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் ரஷ்யாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கல்லூரி மாணவி போர் நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு கணுக்காலில் புதினுக்கு எதிராக டாட்டூ போட்ட நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/E85ZRtT
via IFTTT

10 ஆண்டுகளில் 15வது முறை.. குஜராத்தில் கசிந்த வினாத்தாள்.. கடைசி நேரத்தில் போட்டித் தேர்வு ரத்து!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் பணிக்காக போட்டித் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 15வது முறையாக அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு இன்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LBjNbPG
via IFTTT

\"மார்பில் பாய்ந்த குண்டு..\" காவலர் சுட்டதில் சரிந்த ஒடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ் காலமானார்

பாட்னா: ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அமெரிக்கா மீண்டும் பயங்கரம்: வடக்கு கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி  

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2r9i7Sf
via IFTTT

Saturday, 28 January 2023

145 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நாளை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fXz5l38
via IFTTT