https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 30 July 2023

சேலம் மக்களே இனி ஜாலியாக பறக்கலாம்! எந்த முக்கிய ரூட்களில் தெரியுமா! மீண்டும் வருகிறது விமான சேவை

சேலம்: உதான் 5.o திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், அங்கிருந்து எங்கே விமானச் சேவை ஆரம்பிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்ட நகரங்களிலும் விமானச் சேவையை மேம்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் உதான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சேலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pT5RJot
via IFTTT

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. 20 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்.. மனித வெடிகுண்டு தாக்குதலா?

இஸ்லமபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பகதுன்க்வாவில் உள்ள பஜவுர் என்ற

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Yz0wm8P
via IFTTT

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போது மனம் உடைந்துபோய் இருந்ததாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்து உள்ளார். பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட குகி பழங்குடியின மக்கள் மீது கடந்த மே மாதம் முதல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி பெரும்பான்மை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dRFz3WG
via IFTTT

முடங்கியது மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் \"நுழைந்த\" உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் ட்ரோன் தாக்குதல் காரணமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்தாண்டு பிப். மாதம் ரஷ்யா ஆரம்பித்த போர் இன்னுமே தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு பிப். மாதம் போர் தொடங்கிய போது, அனைவரும் சில வாரங்களில் இது முடிவடைந்துவிடும் என்றே நினைத்தார்கள்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5NEMzrd
via IFTTT

Saturday, 29 July 2023

கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக்

போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறப்பில் மர்மபொருளை தினித்து சித்ரவதை செய்து 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pg8R7qI
via IFTTT

7 செயற்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக முயலும் இஸ்ரோ

ஸ்ரீ ஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது நமது இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதால் பல உலக நாடுகள் இந்தியாவிடம் தங்கள் சாட்டிலைட்களை அனுப்புகிறார்கள். அதபன்டி இன்றைய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OD0oq7l
via IFTTT

மணிப்பூர் அரசு அதிரடி.. மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிப்பு.. காரணம் இதுதான்!

இம்பால்: மணிப்பூரில் பதற்றம் தணியாத நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும் பணியை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரை பொறுத்தவரை ‘மெய்தி' இன

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TjGyEwk
via IFTTT

கொடூரம்! 12 வயது சிறுமி பலாத்காரம்.. \"உடல் முழுக்க மோசமான காயங்கள்!\" கோயில் பணியாளர்கள் இருவர் கைது

இந்தூர்: வெறும் 12 வயதே ஆன சிறுமி ஒருவரைக் கோயிலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கொடூரமாகப் பலாத்காரம் செய்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் சார்ந்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pVSHcXW
via IFTTT

Friday, 28 July 2023

மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து.. எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம்

பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pW9rkBb
via IFTTT

அன்புமணி கைது! வன்முறை, துப்பாக்கிச் சூடு, பஸ் நிறுத்தம்! பரபரப்பான நெய்வேலி! பாமகவினர் 28 பேர் கைது

நெய்வேலி: நெய்வேலியில் உள்ள என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் வன்முறை நடத்தியநிலையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/h6T9DOq
via IFTTT

அதிகாலை நேரத்தில்.. ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற அமித் ஷா.! அடுத்தடுத்து முக்கிய மீட்டிங்

ராமேஸ்வரம்: இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழ்நாட்டில் பாஜகவைவலுப்படுத்த அண்ணாமலை வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது மாபெரும் பாத யாத்திரையை தொடங்கினார். "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் இந்த பாதயாத்திரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/G0sr5mJ
via IFTTT

\"ஏழைங்க இங்க நாங்க தெருவுல நிக்கிறோம்.. நீ ஏசி ரூம்ல இருக்கியா.. வெளிய வாய்யா\".. வெடித்த பாட்டி

காரைக்கால்: "பதிஞ்சது பதிஞ்சதுதான் என்னைய செய்யுற அங்க.. ஏழைங்க இங்க நாங்க தெருவுல நிக்கிறோம்.. நீ ஏசி ரூம் -ல இருக்கியா.. வெளிய வாய்யா" என புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 100 நாள் வேலை இல்லை என்று மறுத்ததற்காக ஆவேசமாக பேசி ஒரு பாட்டி, கொந்தளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. என்னய்யா செய்யுற

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GOknpoT
via IFTTT

வன்முறையாக மாறிய பாமக போராட்டம்.. போர்களமான என்எல்சி.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு

நெய்வேலி: பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது. நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yMFekpd
via IFTTT

நிலம் இருப்பவர்கள் மட்டுமல்ல -விரும்பியவர்கள் அனைவரும் விவசாயம் செய்யும் நிலை வரணும்! -ஸ்டாலின்

திருச்சி: வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் - விரும்பியவர் அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக மாற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். இன்றைக்கு நிலத்தை விட அதிக மதிப்பு கொண்டது ஏதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார், நிலத்தின் மதிப்பு குறித்தும் வேளாண் தொழில் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது; {image-img-20230728-114623-down-1690525461.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/k3Fg4cj
via IFTTT

Thursday, 27 July 2023

மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே- நேரில் போய் பாருங்க- பிரதமர் மோடிக்கு மமதா வேண்டுகோள்!

கொல்கத்தா: மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் பற்றி எரிகின்றன.. பாஜக ஆட்சி செய்கின்றன இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசியதாவது: பிரதமர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HeRhoAM
via IFTTT

விளைநிலங்கள் அழிப்பு.. கொந்தளிக்கும் பாமக.. அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டம்

நெய்வேலி: என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BnLT9s4
via IFTTT

கேரளா போலீஸ் ஸ்டேசனில் கோழிக்கறி சமையல்.. ரசித்து ருசித்து ஊட்டி விட்ட காவலர்கள்.. ஐஜி நோட்டீஸ்

பத்தனம் திட்டா: கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் காவல் நிலையத்திற்குள் கோழிக்கறி கிரேவி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காவல் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை அடித்து உதைப்பது, காவலர்கள் கொடூரமாக தாக்குவது, சத்தம் போடுவது போன்ற விசயங்களைத்தான் சினிமாவிலும் நேரிலும் பார்த்திருப்பதார்கள். ஆனால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xGzha6t
via IFTTT

காங்கிரஸை கதிகலக்கும் ரெட் டைரி- கையில் எடுத்து ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் காட்டமான பேச்சு மூலம் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பி வரும் rஎட் டைரி விவகாரத்தை கையில் எடுத்து கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RGhCawq
via IFTTT

திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்.. அதிமுகவோடு ‘கம்பேர்’ செய்து பேசிய ஸ்டாலின்!

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வேளாண் மற்றும் உழவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Nvs2ROf
via IFTTT

Wednesday, 26 July 2023

கர்நாடக மழையால் கரைபுரளும் காவிரி.. ஒகேனக்கலில் நீர்வரத்து 17000 கன அடியாக உயர்வு! பரிசல் இயக்க தடை!

தருமபுரி: கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kyzMfC3
via IFTTT

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.. ஒரே நாளில் கிடுகிடுவென 30 ரூபாய் அதிகரிப்பு.. என்ன காரணம்?

சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.110க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி விலையை கவனித்து வந்த பொதுமக்கள் தற்போது தினமும் தக்காளி, வெங்காயம் விலையை அச்சத்தோடு பார்த்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Azi7loO
via IFTTT

நைஜர் நாட்டில் ராணுவம் திடீர் புரட்சி- அதிபர் அதிரடி கைது- ஆட்சியை கைப்பற்றியதாக பிரகடனம்!

நியாமே: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவம் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் இறங்கியது. அந்நாட்டு அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இந்த ராணுவ புரட்சிக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீரென புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் முகமது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rxPyniN
via IFTTT

நிர்வாண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். {image-ai-1690352734.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/E6OYbgP
via IFTTT

Tuesday, 25 July 2023

அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்!

இம்பால்: மணிப்பூரில் இனவன்முறைகள் தொடரும் நிலையில் தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங் (பிரேன் சிங்). மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையே 3 மாதங்களாக மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/I7GdSXo
via IFTTT

24-வது கார்கில் வெற்றி தினம்- திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீர வணக்கம்!

திராஸ்: 24-வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீரவணக்கம் செலுத்தினார். 1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனை எதிர்த்து நமது ராணுவ வீரர்கள் வீரம் செறிந்த யுத்தம் நடத்தினர். பாகிஸ்தானை கார்கில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AoG7H2m
via IFTTT

டென்ஷனான தலைமை! தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்.. நேற்று நடந்த மோதலால் ஆக்‌ஷன்!

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரை அதிரடியாக மாற்றியுள்ளது திமுக தலைமை. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அதிரடியாக முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது திமுக தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NrCqpE5
via IFTTT

மணிப்பூர் 'தொப்புள்கொடி' உறவு ’குக்கி’களுக்காக கிளர்ந்தெழுந்த மிசோரம்- அணி அணியாக திரண்டு போராட்டம்!

ஐய்ஸ்வால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனமக்கள் மீது மைத்தேயி இனமக்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதை தடுக்க கோரி மிசோரமில் பல்வேறு இயக்கத்தினர் இன்று ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டம் நடத்தினர். மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரால் குக்கி இனமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்பது எதிர்க்கட்சிகளின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iEdphX6
via IFTTT

\"சர்வாதிகாரம்..\" இஸ்ரேலில் ராணுவ ஆட்சி? நீதித்துறை பவரை காலி செய்த பிரதமர் நெதன்யாகு! பறந்த கடிதம்

ஜெருசலேம்: நீதித்துறையின் அதிகாரங்களை காலி செய்யும் வகையில் நெதன்யாகு கொண்டு வந்த சட்டம், கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு இஸ்ரேல்.. இங்கே மிகவும் பவர்புல்லான அரசியல் தலைவராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு.. இவர் கடந்த 2009 முதல் பிரதமராக இருந்து வருகிறார். இடைப்பட்ட காலங்களில் அவரது கட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Z2v7Exq
via IFTTT

Monday, 24 July 2023

போலீசை பார்த்ததும் லஞ்ச பணத்தை விழுங்கிய ஆபீசர்! ஸ்பாட்டிற்கு வந்த டாக்டர்! அடுத்து நடந்த \"சம்பவம்\"

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் வருவாய்த் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே அம்மாநிலத்தின் லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் துறையின் (SPE) குழு அதிரடியாகச் சோதனை நடத்தினர். அங்கே இருந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6rjgNYi
via IFTTT

வடகிழக்கு மாநிலங்களில் புதிய பதற்றம்.. மிசோ இனக்குழுவினர் அஸ்ஸாமை விட்டு வெளியேற கெடு!

குவஹாத்தி: மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் வெளியேற்றப்படுவதால் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மிசோ இனமக்கள் வெளியேற வேண்டும் என அம்மாநில மாணவர் அமைப்பு கெடு விதித்திருப்பது வடகிழக்கு மாநிலங்களில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதல்கள் 3 மாதங்களாக நீடிக்கிறது. குக்கி இன மக்கள், மிசோரம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4LGIAMY
via IFTTT

48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் மணிப்பூரில் ஊடுருவல்- கூண்டோடு விரட்டியடிக்க நடவடிக்கை!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் ஊடுருவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 718 பேரையும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதி மைத்தேயி, மலைப்பகுதி குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்மோதல்களில் இதுவரை 200

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3hzxGt8
via IFTTT

இந்தியாவின் முதல் கஞ்சா மருத்துவ திட்டம்!ஜம்மு கஞ்சா பண்ணையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு!

ஸ்ரீநகர்: இந்தியாவின் முதல் கஞ்சா மருத்துவத் திட்டத்திற்கு ஜம்மு முன்னோடியாக உள்ளது என கஞ்சா சாகுபடி பண்ணையை பார்வையிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உள்ளது தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிடம் கூறப்பட்டுள்ளதாவது: சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஜம்முவின் (CSIR-IIIM Jammu) 'கஞ்சா ஆராய்ச்சி திட்டம்' இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/04aSm2x
via IFTTT

உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு ஜூலை 26 வரை உச்சநீதிமன்றம் அதிரடி தடை!

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஜூலை 26-ந் தேதி வரை அகழாய்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்தது. உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/l0AOM9y
via IFTTT

Sunday, 23 July 2023

கும்மிருட்டில் பெண் செய்த வேலை.. அதென்ன பக்கத்துல.. எல்லாருமே உறைஞ்சி போயிட்டாங்க.. இப்படி நடக்குமா?

பாட்னா: காதல் எதையும் செய்ய தூண்டும்போலும்.. காதலுக்கு கண்ணில்லை என்பதும் உண்மைதான் போலும்.. இருட்டில் ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்களேன்..!!!கடந்த வருடம் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விசித்திர சம்பவம் நடந்தது.. கரெக்ட்டா சாயங்கால நேரம் ஆனால், அந்த கிராமத்தில் கரண்ட் கட் ஆகிவிடுமாம். குழப்பம்: எப்படி தினமும் கரண்ட் போகும்?

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UCuxYdy
via IFTTT

உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கியது-பலத்த போலீஸ் பாதுகாப்பு!

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் இன்று காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/u3JIYdD
via IFTTT

கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு: சர்ச்சைக்குரிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது

விழுப்புரம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் இந்தப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZFjamIJ
via IFTTT

மிசோரத்தில் வசிக்கும் மெய்தி இன மக்களை.. விமானம் மூலமாக அழைத்து வர மணிப்பூர் திட்டம்? என்னாச்சு

இம்பால்: மிசோரம் மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி இன மக்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு விமானம் மூலமாக அழைத்து வர மணிப்பூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக மணிப்பூர் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது என்ற விவரத்தை பார்க்கலாம். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன்சிங் பதவி வகித்து வருகிறார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wr1JGQ2
via IFTTT

\"பலாத்கார சட்டம்..\" சில பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர்! ஐகோர்ட் நீதிபதி கருத்து

டேராடூன்: ஆண் பாட்னருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சமயத்தில் பெண்கள் சிலர் பலாத்கார சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகமாகவே இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் அவர்களைப் பாதுகாக்கவும் நமது நாட்டில் ஏகப்பட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டங்களை சில பெண்கள் தவறாகப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/C50f9KB
via IFTTT

“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்” - G20 பிரதிநிதிகள் புகழாரம்

கோயம்புத்தூர்: "அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம் உறுதியில், அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களும், நம்மை நாம் ஆனந்தமாக வைத்து கொள்வதும் முக்கிய படியாகும்" என ஈஷாவில் நடைபெற்ற G20 - S20 மாநாட்டில் சத்குரு கூறினார். இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dHa0TxC
via IFTTT

Saturday, 22 July 2023

மணிப்பூர் பெண்கள் நிர்வாண கொடூரம்: கிழக்கு குஜராத்தில் இன்று பழங்குடிகள் முழு அடைப்பு போராட்டம்!

அகமதாபாத்: மணிப்பூரில் குக்கி பழங்குடி இனப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் சென்ற கொடூரத்தைக் கண்டித்து குஜராத் மாநிலத்தில் பழங்குடிகள் பெரும்பான்மையினராக வாழும் மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பழங்குடிகளுக்கு எதிரான தொடரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மத்திய பிரதேசத்தில் பழங்குடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aIkv3yw
via IFTTT

மணிப்பூர் கதறுதே! வீல் சேரில் மேடைக்கு வந்த கெலாட்.. மைக்கை எடுத்ததும் பிரதமர் மீது சரமாரி அட்டாக்

ஜெய்ப்பூர்: மணிப்பூர் வன்முறையால் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்தார். மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அங்குப் பழங்குடி பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரம் தொடர்பான பகீர் வீடியோ நாட்டு மக்களை உலுக்கியது. அந்த வீடியோ வெளியான பின்னர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0xzhdEF
via IFTTT

நிர்வாணமாக்கப்பட்ட பழங்குடி பெண்கள்.. எரிக்கப்பட்ட வீடுகள்! மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் என்ன?

இம்பால்: குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ கடந்த 80 நாட்களாக மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு யார் காரணம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தின் தன்மை: வடகிழக்கு இந்தியாவின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0Iq8uft
via IFTTT

மணிப்பூரை போல்.. அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்.. மேற்கு வங்கத்தில் ஷாக் வீடியோ

கொல்கத்தா: மணிப்பூரை போல் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மேற்கு வங்கத்தில் 2 பெண்கள் அரை நிர்வாணப்படுத்தி இழுத்தி செல்லப்பட் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கடந்த இரண்டரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fIHGSct
via IFTTT

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சம்பவங்கள்.. இதோ லிஸ்ட்.. மணிப்பூர் அரசுக்கு அசாம் முதல்வர் சப்போர்ட்

திஸ்பூர்: மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லையா என்று அசாம் முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் குக்கி, ஜோ, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், பழங்குடிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZNoUFk3
via IFTTT

Friday, 21 July 2023

ஐயோ கொடூரம்.. வீட்டு வாசலில் சொருகி வைக்கப்பட்ட குக்கி இளைஞரின் தலை.. மணிப்பூரில் மற்றொரு ஷாக்

இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதே சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அவரது வீட்டு வேலியில் சொருகி வைக்கப்பட்டுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன. மணிப்பூரில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w30gxlc
via IFTTT

மணிப்பூர் சம்பவம்.. சட்டசபையில் ராஜஸ்தான் அமைச்சர் பேச்சு.. ஆடிப்போன அசோக் கெலாட்.. உடனே டிஸ்மிஸ்

ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மணிப்பூரில் இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரமான வீடியோவை பார்த்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QaD0WoS
via IFTTT

கதறும் குகி பெண்கள்.. 50+ சர்ச்சுகள் மீதும் அட்டாக்! மணிப்பூரில் தேவாலயங்கள் குறி வைக்கப்படுவது ஏன்

இம்பால்: மணிப்பூரில் நடந்து வரும் தொடர் கலவரத்தில் அங்கே இருக்கும் கிறிஸ்துவ சர்ச்சுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் தாக்கப்படுவது மட்டுமின்றி சர்ச்சுகள் அங்கே தாக்கப்படுவதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hNX2Ecz
via IFTTT

Thursday, 20 July 2023

யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? அமைச்சர் மெய்யநாதனை சூடாக்கிய காங்.MLA! கடைசியில் கப்சிப்!

மயிலாடுதுறை: மயிலாடுத்துறை அருகே அமைச்சர் மெய்யநாதன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர் காதுபடவே யாரை கேட்டு நிகழ்ச்சியை நடத்துறீங்க என வினவி வாங்கிக் கட்டிக்கொண்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். ''முடிஞ்சா கொஞ்ச நேரம் இருங்கங்க, இல்லைன்னா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு போங்க'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு அமைச்சர் மெய்யநாதன் சூடாக பதிலளித்ததால் வேறுவழியின்றி அவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XjOV7Ae
via IFTTT

ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்- விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஶ்ரீவில்ல்புத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இத்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் முதன்மையானது. ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உலகப் புகழ்பெற்றது. ஆழ்வார்களில் முதன்மையானவர்களாகிய ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த தலம் என்பதால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/maAXfCh
via IFTTT

ராஜஸ்தான் அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்! மணிப்பூரிலும் லேசான நில நடுக்கம்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தானில் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ராஜஸ்தான் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/T042CPD
via IFTTT

சரத் பவாருக்கு மேலும் ஷாக்.. நாகலாந்தில் என்.சி.பி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவாருக்கு சப்போர்ட்

கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சமீப காலமாக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nejQmTr
via IFTTT

Wednesday, 19 July 2023

பதறுதே மணிப்பூர்.. நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்! தடுக்க முயன்ற சகோதரர் கொலை

இம்பால்: சுமார் 3 மாதங்களாக மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 2 பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அம்மாநிலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/p2wNYDA
via IFTTT

“இந்தியா”வையே எதிர்க்க துணிந்த அசாம் முதலமைச்சர்.. ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய பெயர் என பகீர்

கவுஹாத்தி: இந்தியா காலனி மரபிடம் இருந்து கடன் வாங்கிய பெயர் என்றும், பாரதமே வெற்றி பெறும் எனவும் பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக நேற்றும் நேற்று முந்தினமும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பாட்னாவில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தை தொடர்ந்து பெங்களூருவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Sy7YVk8
via IFTTT

வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி: ''வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்'' எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QvNILXM
via IFTTT

ஆந்திராவில் உழவர் சந்தையில் 2 கி.மீ. தூரம் வரிசையில் நின்ற மக்கள்.. ஏன் என்னாச்சு?

அமராவதி: ஆந்திராவில் கிலோ தக்காளி ரூ 50 க்கு விவசாயி ஒருவர் விற்பனை செய்ததால் அதை வாங்க 2 கிலோ மீட்டர் வரிசையில் பொதுமக்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் ரூ 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. {image-uyi1n28a-down-1689757514.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gK2sqPZ
via IFTTT

பயங்கர ஷாக்.. ஒரேயொரு நொடி தான்.. திடீரெனவெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்! 10 பேர் பலி.. துயரம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் (மின்மாற்றி) போலீஸ்காரர் உள்பட 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்னாந்தா ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் இன்று ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/J4e75Fn
via IFTTT

Tuesday, 18 July 2023

அல்லு கிளப்பிய கிம் ஜாங் உன்.. பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி! விழி பிதுங்கிய ஜப்பான், தென்கொரியா

பியாங்யோங்: அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வடகொரியா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. இது அமெரிக்காவின் கூட்டாளியான தென்கொரியா மற்றும் ஜப்பான் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yCbj9Xn
via IFTTT

\"இயேசு\".. நிஜமாவே \"பரலோகம்\" போயிட்டாங்க 400 பேர்.. \"அந்த\" பிளாஸ்டிக் கவரை திறந்தால்? தலையே சுத்துது

நைரோபி: பண்ணை வீட்டில், மத போதகர் வசமாக சிக்கிய நிலையில், இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது கென்யாவில்? கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா... இங்குள்ளது மாலிண்டி என்ற நகரம்.. இது ஒரு கடற்கரையோர பகுதியாகும்.. இங்கே பால் மெகன்சி என்ற மதபோதகர் வசித்து வருகிறார்.. அதிர்ச்சி: இவரை பற்றின செய்தி சமீபகாலமாகவே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DliCoQE
via IFTTT

கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில், அது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்தியாவின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BTCihz7
via IFTTT

தங்க மூக்குத்தியெல்லாம் வேண்டாம்! அன்னதானத்திற்கு தக்காளி கொடுங்க.. 51 கிலோ துலாபாரம் கொடுத்த பக்தர்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக தம்பதி ஒருவர் காணிக்கையாக கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கா அப்பா ராவ், இவரது மனைவி மோகினி. இவர்களுக்கு பாவிஷ்யா என்ற மகள் உள்ளனர். தம்பதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அம்மனிடம் வேண்டிக் கொண்டனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/DcF5OMq
via IFTTT

இங்கிருந்தே நிலா தெரியுதே, சந்திரயான் 3 ஏன்? பாக். மாஜி அமைச்சர் கேட்ட கேள்வி! சமஸ்தானமே ஆடிப்போச்சு

இஸ்லாமாபாத்: நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான், ‛‛இங்கே இருந்து பார்த்தாலே நிலா தெரிகிறது. அப்புறம் ஏன் அங்கு செல்ல வேண்டும்'' என இம்ரான் கான் கட்சியின் முன்னாள் அறிவியல்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி டிவி விவாதத்தில் கேள்வியெழுப்பிய நிலையில் ‛ட்ரோல் மெட்டீரியலாக' மாறியுள்ளார். நிலா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HycsPj3
via IFTTT

அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த வேளையில் வாழைமரங்களில் இருந்த வாழைத்தார்களை போட்டிப்போட்டு வெட்டி சென்ற மக்கள், அலங்கார செடிகளையும் கை மற்றும் பைக்கில் தூக்கி சென்ற நிலையில் காண்ட்ராக்டர் விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/p5yfGBs
via IFTTT

Monday, 17 July 2023

கர்நாடகாவில் கற்ற பாடம் + உ.பி. வியூகம்.. காங்.கை வீழ்த்த ராஜஸ்தானில் பாஜக கையிலெடுத்துள்ள 2 விஷயம்!

ஜெய்ப்பூர்: காங்கிரசை பார்த்து பாஜக காப்பியடிக்கிறதா? என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இதைத்தான் தேசிய தலைமை முதல் கொண்டு உள்ளூர் நிர்வாகிகள் வரை செய்து கொண்டு இருக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜக அடைந்த படுதோல்வி அந்த கட்சியை உலுக்கி விட்டது என்று சொல்ல வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில் பாஜக கெட்டிக்கார கட்சி.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zjPykYv
via IFTTT

அடுத்த ரவுண்டை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் - 3.. இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை நோக்கிய தனது பயணத்தில் சந்திராயன் 3 விண்கலம் அடுத்த சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது சந்திரயான் -3 விண்கலம் புவியில் இருந்து தற்போது 41,603 கி.மீ x 226 கி.மீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gS12iL6
via IFTTT

சென்னை பெண் இன்ஜினியர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.. துடிதுடித்து இறந்த தாய்.. ஈரோடு அருகே துயரம்

ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் மறறும் அவரது தாயார் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு என்பவருடைய மனைவி தவமணிக்கு 50 வயது ஆகிறது. இவர்களுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vPBpfRJ
via IFTTT

உத்தரப் பிரதேசம் முழுவதும் 100 சதவிகித மின் வாகனங்கள்! மேலும் ஓரடி முன்னோக்கி நகர்கிறது யோகி அரசு

லக்னோ: மாநிலம் முழுவதும் 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், மற்றும் அதை பெறுவதற்கான விதிமுறைகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வகுத்திருக்கிறது. உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VHIwPkZ
via IFTTT

Sunday, 16 July 2023

என்னங்க இது? திடீர்ன்னு வந்த புகை.. வந்தே பாரத் ரயிலில் அரண்ட பயணிகள்.. இனிமே இதுவேறயா?

போபால்: வந்தே பாரத் ரயிலில் இருந்து திடீரென புகை வந்த சம்பவம் பயணிகள் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போபாலில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியில்தான் இப்படி தீ பிடித்து உள்ளது. ராணி கமலாபதி நிலையத்திலிருந்து புது டெல்லியில் உள்ள நிஜாமுதீன் நோக்கி ரயில் புறப்பட்டபோது இந்த தீ விபத்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/c97YrUs
via IFTTT

இங்க மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. அங்க இலவச படகு சவாரி- திரிபுரா கல்வி துறை அதிரடி!

அகர்தலா: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதைப் போல திரிபுராவில் இலவச படகு சேவையும் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டுகளை குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு அரசு பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியவர் மறைந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IeMygVW
via IFTTT

\"அரை நிர்வாணம்..\" வாக்னர் குழு தலைவரின் ஷாக் படம்! கலகம் செய்தவரை திட்டம் போட்டு காலி செய்யும் ரஷ்யா

மாஸ்கோ: புதினுக்கு எதிராக மிகப் பெரிய கலகத்தை முயன்று தோல்வியடைந்த வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் அரை நிர்வாணமாக இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள தனியார் மிலிட்டரி குழுவான வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகக் கலகம் செய்தது. தனியார் ராணுவத்தின் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் உத்தரவின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RzbK923
via IFTTT

\"இது தேவையா..\" 2000 கோடி கடன் இருக்கு! ஆனா இந்தியாவுக்கு போட்டியாக பந்தா காட்டும் பாக்.! இதை பாருங்க

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் கடுமையான பொருளாதார சிக்கல் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சரி செய்யாமல் பாகிஸ்தான் கொடி ஏற்றும் விவகாரத்தில் இந்தியாவுடன் போட்டிப் போட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்தியாவில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவார். நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ExT9AyY
via IFTTT

\"காதலி வாடகைக்கு!\" சிங்கிள் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் இதுதான்! ஆனா ரூல்ஸை கேட்டால் தலை சுத்தும்

டோக்கியோ: தனிமையில் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து கேர்ள் பிரண்டை வாடகைக்கு விடும் பிஸ்னஸை ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கேர்ள் பிரண்ட் மட்டுமின்றி பாய் பிரண்டையும் கூட நாம் வாடகைக்கு எடுக்கலாமாம் காதல் குறித்தும் காதலிப்பது குறித்தும் இங்கே ஏகப்பட்ட கவிதைகளும் பாடல்களும் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் யாராவது ஒருவரைக் காதலித்து இருப்போம்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H7XaJot
via IFTTT

மணிப்பூரில் மீண்டும் இண்டர்நெட் சேவை முடக்கம் நீட்டிப்பு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் நீடிப்பதால் ஜூலை 20-ந் தேதி வரை இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் இணையசேவை தடை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இவ்வன்முறைகளில் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TY3Pvcw
via IFTTT

மணிப்பூர்: நாங்கள் இந்தியர்கள் இல்லையா? மத்திய அரசின் கனத்த மவுனத்தால் வெடிக்கும் பிரிவினைவாத குரல்!

இம்பால்: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் கனத்த மவுனத்துடன் இருப்பது நாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற உணர்வையே உருவாக்குவதாக நேற்று போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண் வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையேயான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7f8jlMw
via IFTTT

Saturday, 15 July 2023

ஆடி மாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி!

பம்பை: ஆடி மாத பூஜைகளுக்காக சபமரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 21-ந் தேதி வரை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். ஆடி அமாவாசை நாளான 17-ந் தேதியன்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது இந்துக்கள் வழக்கம். ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் ஆடி அமாவாசை நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AGnpdFV
via IFTTT

இன்றும் காமராஜர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது! அப்பழுக்கற்ற தலைவர்! -கே.என்.நேரு

திருச்சி: காமராஜர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றைக்கும் அவர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டுக் கேட்க முடியாது என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். முதலமைச்சராக இருந்தும் அவர் மீது யாரும் எந்தக் குற்றச்சாட்டும் முன் வைக்க முடியாதபடி வாழ்ந்து மறைந்த அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் என அமைச்சர் நேரு தெரிவித்தார். பதவிக்காலம் முழுவதும் யாராலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mTp8LUi
via IFTTT

Friday, 14 July 2023

காமராஜரை தோற்கடித்த மண்.. விருதுநகர் ஊர்காரர்கள் என சொல்ல வெட்கமாக உள்ளது.. பொதுமக்களின் குமுறல்

விருதுநகர்: பெருந்தலைவர், கிங் மேக்கர் என்று உலகமே போற்றும் காமராஜர் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி அவருடைய ஊர்காரர்களான விருதுநகரை சேர்ந்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜர் பே. சீனிவாசன் என்பவரிடம் 1200 வாக்குகளில் தன்னுடைய வெற்றியை தவறவிட்டார். மக்கள் அந்த நேரத்தில் தலைமையின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/K6qb7Mi
via IFTTT

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்கள்.. குழந்தைக்கு தோள்பட்டை முறிவு! உறவினர்கள் வேதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்களால் குழந்தையின் தோள்பட்டை எலும்பு முறிந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செவ்வாய்க்கிழமை அன்று பிரசவ வலி ஏற்பட்டது. {image-o3i8y450-down-1689390893.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4ch50bB
via IFTTT

ஆண் நண்பருடன் சென்ற பெண்.. கடந்து போன கும்பல்.. கூட்டு பலாத்காரம்.. மகாராஷ்டிரா மலைப்பகுதியில் ஷாக்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடையாளம் தெரியாத 8 பேரால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் ராஜூர் காட் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜூர் காட் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு அடிப்படை கட்டமைப்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RMixusY
via IFTTT

Thursday, 13 July 2023

இருந்ததும் போச்சு.. தென்காசியில் அதிமுகவை அதிர வைத்த நம்பர் 3.. காங்கிரஸ் வேட்பாளர் வென்றது எப்படி?

தென்காசி: தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. 373 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் மீண்டும் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த முறையை விட 3 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளார் பழனி நாடார். அதிமுகவின் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தோல்வி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PVi8qUt
via IFTTT

இமாச்சலில் கோரத்தாண்டவம் ஆடும் மழை வெள்ளம்! பலி எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு.. மீட்பு பணிகளில் தொய்வு

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 91ஆக அதிகரித்துள்ளது. மலைகள் சூழ்ந்த மாநிலமான இமாச்சலத்தில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், இம்முறை மழை தீவிரமாக இருந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் கண்ணில் படும் அனைத்தையும் அடித்து நொறுக்கி சென்றிருக்கிறது. இதனால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ugERD7P
via IFTTT

உலகின் பழமையான மொழி தமிழ்- பிரான்சில் திருவள்ளுவர் சிலை- பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்த மோடி!

பாரீஸ்: உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார். பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது: வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தைக் கேட்கும்போது, ​​நான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BAoCfI5
via IFTTT

அடப்பாவமே! இப்படியுமா நடக்கும்? குடும்பத்தையே பிரித்த தக்காளி! ஓட்டல்காரரை விட்டு மனைவி ஓட்டம்! அடடா

போபால்: தற்போது தங்கத்துக்கு நிகரானது போல் மாறியுள்ள தக்காளி பல குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதன் விலையேற்றம் தான். இந்த விலையேற்றத்துக்கு நடுவே தான் தக்காளி ஒரு குடும்பத்தையே பிரித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம். இது உண்மை தான். மத்திய பிரதேசத்தில் வெறும் 2 தக்காளியால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/X1KuVp7
via IFTTT

ரொம்ப முக்கியம்.. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதில் தனியார் முதலீடு! யோகி ஆதித்யநாத் திட்டம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழங்கால

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LWA87hB
via IFTTT

Wednesday, 12 July 2023

நீதிபதினு தெரியாமல்.. டிக்கெட்டிற்கு ரூ 5 கூடுதலாக கேட்ட நடத்துநர்! கோர்ட்டுக்கு வரவழைத்து வார்னிங்!

நெல்லை: நெல்லையில் அரசு பேருந்தில் நீதிபதி பயணிப்பதை அறியாமல் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ 5 வசூலித்த நிலையில் நடத்துநரை நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்து நேற்றைய தினம் கிளம்பியது. அப்போது அந்த பேருந்தில் நாங்குநேரியை சேர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XGoWCtq
via IFTTT

விண்ணில் பாய தயாராகும் சந்திராயன்-3.. 26 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்குகிறது

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MwiAoPg
via IFTTT

இப்படியுமா? மேல் உள்ளாடையில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்திய பெண்- சீனா ஏர்போர்ட்டில் அதிர்ச்சி!

குவாங்டாங்: சீனாவில் பெண் ஒருவர் மேல் உள்ளாடை பகுதியில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பெண் கடத்த முயன்ற 5 பாம்புகளையும் போலீசார் மீட்டனர். விமான நிலையங்கள் தங்கம், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதும் அவை பிடிபடுவதும் வழக்கம். ஆனால் உலக நாடுகளில் அண்மைக் காலமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/C5BdzOV
via IFTTT

பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியை வெறிச்செயல்! 10ம் வகுப்பு மாணவி தற்கொலை! கடிதம் சிக்கியது!

 ராஞ்சி: பொட்டு வைத்துக் கொண்டு வந்த மாணவியை ஆசிரியை ஒருவர் அடித்ததால் மனமுடைந்த அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் டெட்டுமரியில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு சென்றார். ஆனால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/673ZoHX
via IFTTT

அலாரம் அடிக்குது ராசா- மமதா பானர்ஜிக்கு எதிராக மே.வ. முஸ்லிம்கள்? திரிணாமுலை கதறவைத்த ’பங்கர்’ ISF!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. ஆனால் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் முஸ்லிம்களின் ISF- சிபிஎம் கூட்டணி மமதா பானர்ஜி கட்சியை அலறவைக்கும் வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் 3 அடுக்குகளைக்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Ri4tGcS
via IFTTT

Tuesday, 11 July 2023

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு.. அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பேர் சிக்கித் தவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் 21 பேர் பனிச்சரிவில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார். இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பனிலிங்கம் 3888 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் இருப்பதால் இங்கு கடுங்குளிர், உறை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zgkoGBr
via IFTTT

கனனயகமர எகஸபரஸ ரயலல தடர பக.. அலறயடததககணட வளயறய பயணகள.. நடநதத எனன?

பிரம்மாபூர்: அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட திப்ருகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை எழுந்ததால் பயணிகள் அச்சமடைந்து ரயிலில் இருந்து அலறியடித்துக்கொண்டு இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த எஸ்க்பிரஸ் ரயில், ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென புகை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vZn6WxK
via IFTTT

யபப சம.. உஙக களவய பதம.. கயடதத கமபடடவடட எஸகப ஆன அமசசர தரமரகன!

வேலூர்: வேலூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்" என கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நேற்று புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். இந்த நிகழ்ச்சி முடிந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/smnAJLx
via IFTTT

பல லடசம லடடர.. \"எத பய கடலல வடகறத\" ஜபபன பரஙகள.. ஷககன உலக நடகள!

டோக்கியோ: புகுஷிமா அணுஉலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2011ல் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டது. அங்கு சுனாமி காரணமாக ஏற்பட்ட அலை அணு உலை ரியாக்டர் 1-4 வரை சென்றது. இதனால் அணு உலைக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Qw1mgzX
via IFTTT

Monday, 10 July 2023

மறக வஙக உளளடசத தரதல: வனமற கணடரகள- கடம நடவடகக- ஆளநர கடம எசசரகக!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வன்முறைகளில் குண்டர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ruF7T8q
via IFTTT

ம.வஙகளததல எகறம டனஷன.. வனமறகக இடய நடநத உளளடச தரதல.. இனற வகக எணணகக

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/97gYybQ
via IFTTT

Sunday, 9 July 2023

அறவபப எபப? ரஜயசப தரதலல வடபமன தககல சயய கஜரததல மததய அமசசர ஜயசஙகர!

அகமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத் வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றிருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SPq3xIg
via IFTTT

சரயல கல.. அலறம சஙகலபடட! பமகவனரகக கற -ஒரவர சடடபடதத பலஸ.. 2 பர கத

செங்கல்பட்டு: பாமக நகரச் செயலாளர் நாகராஜன் நேற்றிரவு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் தப்பியோட முயன்ற ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தது உட்பட 2 பேரை கைது செய்து உள்ளனர். செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளராக இருந்து வந்தவர் நாகராஜ். இவர் செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் இவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2swaeof
via IFTTT

அடததடதத நலநடககம.. அநதமன தடரநத கலஙகய ஆபகனஸதன.. நளளரவல அதரநத மககள

காபூல்: அந்தமானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள பைசபாத் பகுதியில் இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்க்த்தால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.4 அக இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AbQtjaL
via IFTTT

தக தக - 37 பர கல.. ரததததல களதத மறக வஙகம! இனற 697 மயஙகளல மறவககபபதவ

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வாக்குப்பதிவு முறையாக நடைபெறாத 697 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90%

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tRUoynx
via IFTTT

தநதய தரமணம சயத மகள? அதவம 4ஆவத மனவயம.. டரணடகம வடய! உணம எனன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெற்ற மகளையே தந்தை ஒருவர் 4ஆவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளில் நாம் கற்பனை கூடச் செய்யவே முடியாத பல வினோதமான சம்பவங்கள் அரங்கேறும். இதுபோன்ற சம்பவங்களை நாம் படிக்கும் போது இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா என்பதே நம்மில் பலருக்கும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Gm3P7nf
via IFTTT

\"கதலகக 900 கட!\" சறயல கட இரநதவரகக 270 கட! ஆன மனவகக ந சனன இததல Ex பரதமர

ரோம்: இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி என்பவர் தனது 33 வயது பாட்னருக்கு சுமார் இந்திய மதிப்பில் 900 கோடி ரூபாயை விட்டுச் சென்றுள்ளார். இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. அமெரிக்காவில் டிரம்புடன் இவரை ஒப்பிடலாம், இத்தாலியில் மிகப் பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தை நடத்திய இவர்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/E5BmHWP
via IFTTT

இதபபய வரவசனம பசன அணணமலககடட களஙக.. பரஸ மடடல சறய சமன!

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பாடலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பித்தது முதல் தனித்துத்தான் போட்டியிட்டு வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5Lld2j1
via IFTTT

Saturday, 8 July 2023

'தரதல நரஙகத' ரஜஸதனல ர.24 ஆயரம கடகக வளரசச தடடஙகள.. தடஙக வததர மட

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் நாட்டை குழிதோண்டி புதைப்பதாகவும் ஆட்சியில் இருந்து சென்றால் நாட்டை இழிவு படுத்துவதாகவும் விமர்சித்தார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mx1DJuc
via IFTTT

மணபபரல கறபபடட இடஙகளகக இணய சவ வழஙக ஐகரட உததரவ! மடவகக வரம 2 மத தட

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக சுமார் 2 மாதங்களாக இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கே மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மைத்தேயி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LnMOPdJ
via IFTTT

மகததல சறநர கழபப! கதனவரன வடட இடதததறக எதரக கரடட நடம பரமணர சஙகம

போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் தான் வீடு இடிக்கப்பட்ட விஷயத்தில் பிராமணர் சங்கம் நீதிமன்றம் செல்வதாக பரபரப்பாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/G2UBEFn
via IFTTT

அரணட தனகச..டபகன நரவணமக கடயல நழநத சஙகரனகவலகக வபத அடதத யரன பரஙக

நெல்லை: ஒரு சாமியார் வடக்கில் இருந்து, நம்ம ஊருக்கு வந்துபோயுள்ளார்.. அதுவும் சங்கரன்கோயிலுக்கு வந்துள்ளார்.. அங்கு நடந்த ஒரு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் ரோட்டில், தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஒருவர் தமிழகத்துக்கு வந்துள்ளார்..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/M1kTw6Q
via IFTTT

Friday, 7 July 2023

இநத ஆணடககள தரதல.. தடரன ரஜனம சயத பரதமர! இத நதரலநத கத - எனனதன பரசசன?

ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்து நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்காத காரணத்தால் பிரதமர் பதவியையே ராஜினாமா செய்து இருக்கிறார் மார்க் ருடே. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமராக பதவி வகித்தவர் மார்க் ருடே. அந்நாட்டில் 4 கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஆட்சி செய்து வருகிறார். நெதர்லாந்து நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nOP61Cz
via IFTTT

மனவய கனற.. மளய வளய எடதத சபபடட இளஞர.! மணட ஓடட எனன சயதர தரயம! பகர

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையைச் சாப்பிட்ட பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உலகில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான இறை நம்பிக்கை இருக்கும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அதேநேரம் சில நாடுகளில் டெவில் எனப்படும் சாத்தானை வழிபடுவதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gcwly7S
via IFTTT

தரவல பணண பரதததம \"ஷரடஸ\" கழடடய நபர.. ஆன மறநமஷம நரவணமய அலற ஓடடடர.. ஏன?

கராச்சி: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.. இதைப்பார்த்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 என்ற சாலை உள்ளது.. இது எப்போதுமே பிஸியான சாலையாகும்.. இந்த பகுதியில்தான், அந்த வீடியோ பதிவாகி உள்ளது. சாலையில் ஒரு பெண் பர்தா அணிந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.. அப்போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1afSnRD
via IFTTT

2 ஆணட சறய ரதத சயய மறதத கரட! ரகலகக இரககம கடச சனஸ இத மடடம தன! எனன?

சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சிறை தண்டனையை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுடி செய்துள்ளது. இந்நிலையில் தான் தண்டனையில் இருந்து தப்பிக்க ராகுல் காந்திக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LFMYfWe
via IFTTT

இன அபபவம வடககக கடபபரகள! களயல ஹவசல கவயம பணகள! மறற யசதத சன! அடட

பெய்ஜிங்: சீனா எப்போதும் புதிய புதிய திட்டங்களை முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சீனாவில் குளியல் ஹவுசில் ‛அப்பா வாடகை' எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் குளியல் ஹவுசில் குவிந்து வரும் நிலையில் இந்த திட்டத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நமக்கு அண்டை நாடாக இருக்கும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/M8t5Dq6
via IFTTT

Thursday, 6 July 2023

சலணட ஆன கசஆர.. நள பரதமர மடய வரவறக சலவர? பரய சஸபனஸ.. பரபர அரசயல பனனண!

ஹைதராபாத் : தெலுங்கானாவிற்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்கச் செல்வாரா இல்லையா என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது. கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாக பிரதமரை சந்திப்பதை தவிர்த்து வரும் கேசிஆஅர் இந்த முறை சென்ன செய்யப் போகிறார் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பிரதமர் மோடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ytskRDl
via IFTTT

இனற தககல ஆகம கரநடக படஜட! மகதத அணததடடததறக நத ஒதகக வயபப? கங. தடடம?

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24 நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்கிறார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pdZUyu6
via IFTTT

2 ஆணட சற தணடன எனனவகம?ரகல மலமறயடட மன மத கஜரத உயரநதமனறம இனற தரபப!

அகமதாபாத்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AbaXTpG
via IFTTT

\"பண ஆசரயயடன கதல! ஓடடம படதத சறம!\" சனனயல வளதத படதத பலஸ! பரம பரபரபப

ஜெய்ப்பூர்: பிகானேரில் காணாமல் போன 17 வயது சிறுமி, முஸ்லிம் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் சென்னையில் பிடித்துள்ளனர். இந்தியாவில் 18 வயதை அடைந்த பின்னரே ஒருவர் மேஜராக கருதப்படுவார். 18 வயதுக்குக் கீழான குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் கவனிப்பின் கீழாகவே இருப்பார்கள். அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Lje01bI
via IFTTT

Wednesday, 5 July 2023

வஷ வய கசவ.. கததக கததக தரயல வழநத பலயன மககள.. தன ஆபபரககவல பயஙகரம!

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஆக்சைடு வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AxYCiak
via IFTTT

மகரஷடர அரசயலல பரபர டவஸட.. ஷணட மதலவர பதவகக சககல? தடடவடடமக மறககம பஜக!

மும்பை: அஜித் பவார், பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் இணைந்து துணை முதலமைச்சரான நிலையில், பாஜக ஷிண்டேவை ஒதுக்கி வைக்க திட்டமிட்டிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், பாஜகவினர் அதனை மறுத்துள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், 39 எம்.எல்.ஏக்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து மகாராஷ்டிராவின் துணை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6RI7VsK
via IFTTT

சரத பவரகக தலவல.. வறம 17 தன.. அஜத கமபபல 32 எம.எல.ஏககள.. பரபர மரடடய அரசயல!

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு அணிகளாகப் பிளவு பட்டு, அஜித் பவார் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று சரத் பவார், அஜித் பவார் இருவருமே கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், அஜித் பவார் நடத்தும் கூட்டத்தில் அதிகமான என்.சி.பி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளது பரபரப்பை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gLSEHCX
via IFTTT

மததய பரதச மனத மரகம.. பழஙகடயன இளஞர மத சறநர கழதத கடரன தடட தககய பலஸ

போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.பி போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2h4LAd1
via IFTTT

Tuesday, 4 July 2023

ர.10 ஆயரததகக கறவரநத உலலசம.. ஊரகக நடவ ஒர ஒர கடச..அதககளள.. நமம ஊரலதன

தருமபுரி: தருமபுரியில் தொப்பூர் அருகே நடந்துவரும் ஒரு சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது. இது சம்பந்தமான செய்திகள்தான் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டனர்.. தமிழக அரசியலில் பல அதிர்வுகளைக் கிளப்பிய விவகாரம் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாதான்... பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருந்தார்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iqervwH
via IFTTT

என மகன பஜக எமஎலஏவன பரதநததன.. பழஙகடயன நபர மத சறநர கழதத பரவஷ தநத பரபர!

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரவேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரவேஷ் சுக்லா தனது பிரதிநிதி இல்லை என பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா மறுத்த நிலையில், கைது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8Smw6pZ
via IFTTT

கடரம! பழஙகடயன நபர மத சறநர கழதத தனபறததய பஜக பரமகர? அதரநத மததயபரதசம

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் மதுபோதையில் பழங்குடியின தொழிலாளி மீது ஒருவர் சிறு நீர் கழிக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட நபர் பாஜக எம்.எல்.ஏவின் பிரநிதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதை பாஜக மறுத்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wdrbiDI
via IFTTT

ஜலரபடட மககளகக \"டபள கஷ\".. 10ம தத நடகக பகம மறறம.. தகதத தரபபததர.. வவ

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நல்ல செய்தியை, ரயில்வே அறிவித்துள்ளது.. ஏற்கனவே வந்தே பாரத் செய்தி வலம்வந்தபடியே உள்ள நிலையில், இந்த கூடுதல் தகவலும் மகிழ்ச்சியை தந்து வருகிறது. இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7F2GylY
via IFTTT

Monday, 3 July 2023

மடடர அண நர மடடம மளமளவன சரவ.. கறவ சகபட தபபககம? கவலயல டலட வவசயகள

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிக அளவு நீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. குறுவை சாகுபடி தப்பிக்க வேண்டுமெனில் பருவமழை பெய்ய வேண்டும் என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lLbfw4c
via IFTTT

வடநததம கலஙகய கடடடஙகள.. கரகல பகதயல தடர நலநடககம.. ரகடரல 4.7 ஆக பதவ!

லடாக்: லடாக் அருகே கார்கில் பகுதியில் இன்று காலை 7.38 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் நிலநடுக்கத்தை கண்காணித்து பதிவு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BsCOGpf
via IFTTT

பரதமர மட தலமயல இனற ஷஙகய ஒததழபப உசச மநட.. இநத மநடடன தம எனன தரயம?

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் இன்று தொடங்குகிறது. இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் விர்ச்சுவல் முறையில் பங்கேற்கின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vLwk3IH
via IFTTT

வனல வகமக பன தனலடசம.. சககமடடயல எனனபப அத..வககமலதத கடட ஆடபபன தரசச

திருச்சி: சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அடித்தேன்.. பின்னர் 2 பேரும் கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என திருச்சி வெங்காய வியாபரி கொலை வழக்கில் அவரது மனைவி தனலட்சுமி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். முறை தவறிய உறவும், மதுவால் ஏற்பட்ட வன்முறையும் கொலை வரை போய் உள்ளது. திருச்சி மாவட்டம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xsk2Uyg
via IFTTT

\"பதச பதச களமபத..\" சனவகக வநத மஜர பரசசன.. அலரட ஆகம ஜ ஜனபங! எனன சயவர

பெய்ஜிங்: உலகின் டாப் பொருளாதாரங்களில் ஒன்றான சீனாவுக்கு இப்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைச் சிக்கலை ஜின்பிங் அரசு சமாளிக்கவில்லை என்றால் சீனாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான சீனா இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதாவது கடந்த 50, 60 ஆண்டுகளாகவே உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Ve7hIPK
via IFTTT

மணபபர வனமறய கணடதத தரசசயல அனதத தரசபகளன கணடன பதக கடடம

திருச்சி: மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னமும் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கண்டித்தும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tiM6W0G
via IFTTT

Sunday, 2 July 2023

ஜமன கயழதத படமல.. டலலகக பன பஜக எஸ.ஜ சரய.. வலவசய பலஸ.. மணடம கத?

சிதம்பரம்: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீசார் தேடி வருகின்றனர். ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக போலீசார் அவரை தேடி வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் பிறப்பித்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JIhSLB1
via IFTTT

கரககல மஙகன தரவழ.. ஜத வடவல சவனடம ஐககயமன கரககல அமமயர

காரைக்கால்: சிவபெருமானிடம் காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி இன்று அதிகாலையில் நடைபெற்றது. கோயில் மற்றும் வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெற்றது. சிவனின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tZyr5F7
via IFTTT

அசததம வநத பரத.. ஜலரபடடககம வரகறத.. அதவடஙக.. தரபபததரகக ரயல நறததம?

திருப்பத்தூர்: வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டைக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இன்றைய ரயில் பயணம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XyGLogs
via IFTTT

மகரஷடர: சரதபவர கடசயல பளவ-30 எமஎலஏககள பஜகவகக ஆதரவ- தண மதலவரன அஜத பவர!

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் புதிய துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்க ராஜ்பவன் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மகாராஷ்டிரா சட்டசபைக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WMt0xaE
via IFTTT

\"10000 பணகளடன உடலறவ!\" வசமக சககய டப நடசததரம! ஆடபபன நதபத! வளயன பகர தகவல

லண்டன்: பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி. அந்த அணியின் டிஃபென்டராக இருக்கும் பெஞ்சமின் மெண்டி நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1KWHBsN
via IFTTT

Saturday, 1 July 2023

சதமபரம நடரஜர கவல.. சட கபபல வதநத பரபபய பஜக எஸஜ சரய.. வளதத பலஸ.. அதரட

சிதம்பரம்: பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த போலி செய்தி வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கடந்த வருடத்திற்கு முன்பு வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/QIVrH1p
via IFTTT

மணபபர வனமற.. அனனய சகதகளன தடடமடட சத..60 நடகளகக பன மதலவர பரனசங பகர

இம்பால்: மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணமே அன்னிய சக்திகள்தான்; திட்டமிட்டே வன்முறைகள் உருவாக்கப்பட்டன என மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக இனக்குழுக்களிடையேயான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருக்ன்றன. இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். 2 மாதாங்களாக தொடரும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w9sBjcl
via IFTTT

மடஙகய டவடடர.. சல மண நரஙகளல பயனரகளகக ஷக கடதத மஸக.. இபபட ஒர கடடபபட?

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு நெட்டிசன்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நேற்று இரவு சர்வதேச அளவில் முடங்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஒரே ஆண்டில் 3-வது முறையாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uR3E1co
via IFTTT

கஜரத கலவர வழகக: சமக ஆரவலர டஸட சதலவட-கக இடககல நவரணம அளததத உசச நதமனறம

அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையுமாறும் வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கலவரத்தை உருவாக்கியது. இக்கலவரத்தில் காங்கிரஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wh8QtW3
via IFTTT

Friday, 30 June 2023

மகரஷடரவல சகம! வபததல பரநத த பறற எரநததல உயரழநதரன எணணகக 26 ஆக உயரவ

மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானாவில் வந்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/huWnteK
via IFTTT

ஓயத கலவரம.. ஜல 8 வர பளளகள வடமற.. மணபபர பளளககலவததற அறவபப!

இம்பால்: மணிப்பூர் கலவரத்தால் அசாதாரண சூழல் நிலவி வருவதை ஒட்டி மணிப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aWgYeCy
via IFTTT

பரனசல அடஙகத வனமற.. கய பசயம மகரன.. பறறரகள ஹலப பணணஙக என கரகக

பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UIED8ks
via IFTTT

வளரசசககன அனதத வயபபகளயம பயனபடததககளள வணடம! உ.ப மதலவர யக பசச

லக்னோ: வளர்ச்சிக்கான பாதையில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் புதிய திட்டம் உட்பட 32 திட்டங்களின் பரிந்துரைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் பின்னர் பேசிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GswJOUC
via IFTTT

Thursday, 29 June 2023

பகர வர பறற எரநத ஆளநர ரவயன ஆகஷன.. ஸடலனகக ஆதரவக மலலகக வநத ஐககய ஜனததளம!

பாட்னா: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க முடிவெடுத்த ஆளுநருக்கு பீகாரில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுநர் ரவியின் முடிவை ஆட்சேபித்துள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து, ஆளுநர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/amiBH29
via IFTTT

தமழகததன பல அணகள மறறலம வறணடன.. மடடரல மளமளவன சரகறத நரமடடம

மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H0V9pcY
via IFTTT

\"ரவரஸ கயர\".. மணவர சரககயல இடஒதககட தவயலல..அமரகக சபரம கரட பரபர தரபப

நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HJZtdqC
via IFTTT

எதரள பரள எடதத அவனய படறத இததன.. அமரககவறக சன பணண வலய பரஙக!

வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் வான் எல்லையில் பறந்த சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவனையே சீனா உளவு பார்த்து போட்டு தள்ள முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kdXWhZF
via IFTTT

டவஸட.. ஸடலன சனன வரதத.. பரய சககல வரபபகத- ஆளநர பனவஙகயதறக கரணம இதன?

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RAlf43X
via IFTTT

அமதஷ வசட 40000 வரரகள டர-மணபபரல வனமற நடககத? சநதகம எழபபம நகலநத!

கோஹிமா: மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Oqj0RAY
via IFTTT

Wednesday, 28 June 2023

வககரச பட வநத வகனர கழ.. எலலம தரஞச ரஷய தளபத.. பதனகக டவஸட.. இபப எனனசச

மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0kW2Dus
via IFTTT

அதபபட தமஙகலம! தனகரய மககளகக தடரன கறநத வயத.. கரணதத கடட அசநத பயடவஙக

வாஷிங்டன்: தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட போகிறது. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம். ஆண்டொன்று சென்றால் வயது கூடும் என்று சொல்வார்கள். சிறு வயதாக இருக்கும் போது வயதை கூட்டி சொல்வதையும் அதையே வயது அதிகமாகி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SIPDYuc
via IFTTT

மமனர \"கயல\" மரமகள.. பலஸ ஸடஷனககள \"தல\"யடன வநத அபபவ கணட அதரநத மகன.. ஐய

கான்பூர்: ஸ்டேஷனுக்குள்ளே மருமகள் தலையுடன் நுழைந்த மாமனாரை பார்த்ததும் போலீசாரே திகைத்து போய்விட்டனர்.. என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ளது கிராவாலி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ரகுவீர் சிங்... 62 வயதாகிறது.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது. ஆனால், இவரது மூத்த மகன் சமீபத்தில் இறந்துவிட்டார்.. இருந்தாலும்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZdSjOH4
via IFTTT

கணடர சடடததல வரகறத மககய தரததம.. அதகரம யரகக? - ஐகரடடல தமழக அரச தகவல!

மதுரை: குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தார். சட்டத் திருத்தம் மேற்கொள்ள 4 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், தன் மகன் தமிழழகன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LN3U8yu
via IFTTT

Tuesday, 27 June 2023

தஞசவரல தயயம நடனம.. நரல வநத கநதர.. மயசலரதத ரசதத மககள

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா விமரிசையாக நடைபெற்றது. கேரளா மாநிலத்தின் பாரம்பரிய நடனமான தெய்யம் நடனத்தை கண்டு தஞ்சாவூர் மக்கள் மெய்சிலிர்த்தனர். காந்தாரா தெய்வம் நேரில் வந்து விட்டதோ என்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கோடை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oqZ5AMj
via IFTTT

தனமவடடஙகளல இர சமகததனரடய பரசசன ஏறபடலம.. மமனனன வளயவதறக எதரக அவசர வழகக

மதுரை: மாமன்னன் திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EaKm4FC
via IFTTT

\"அநதரஙக உறபபல படட..\" பரகஅப ஆனதல சவய தர மறதத கதல.. கடசயல இபபட ஆகடசச

பார்சிலோனா: பிரேக் அப் காரணமாகக் காதலி பிரிந்து சென்றதால் இளைஞர் ஒருவர் பல மாதங்களாக அந்தரங்க உறுப்பில் பூட்டுடன் சுத்திக் கொண்டு இருந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். அதாவது ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டது என்றால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அது சரியா.. இல்லை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HXKPrjG
via IFTTT

வஷயம களவபபடட வதனயடநதன.. வரவல கணமடநத வஙக.. மமத பனரஜகக ஸடலன டவட!

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oXzjJLn
via IFTTT

Monday, 26 June 2023

ஒர நளல 5 வநத பரத ரயலகள.. சவய தடஙக வததர பரதமர மட.. எநதநத வழததடஙகளல?

போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kSb03Ky
via IFTTT

இதகக பரதத மடட கடனலய இரநதரககலம.. நததம டலகட கடடணததல மதர மககள ஆவசம

மதுரை: தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம் அமைந்துள்ள மதுரை-நத்தம் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய டோல்கேட் வசூல் மையம் நேற்று திறக்கப்படவில்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலை மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 63 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது.இந்த சாலையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NbRId9s
via IFTTT

வயபப இலல ரஜ.. உகரன அதபர வளடமர ஜலனஸக எடதத அதரட மடவ

கீவ்: போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Di49vzf
via IFTTT

வகனர கழ ரஷய ரணவததல இணயலம.. அலலத.. களரசசகக பறக வரனங கடதத பதன!

மாஸ்கோ: ரஷ்யாவில் கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் குழுவினர் ராணுவத்தில் இணையலாம் அல்லது விரும்பினால் பெலாரஸ் செல்லலாம் என்று புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு கலகத்தில் ஈடுபட்டதற்கு பிறகு முதல் முறையாக பேசிய புதின் இவ்வாறு கூறினார். உக்ரனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aFXsArk
via IFTTT

ஒர நளல 5 வநத பரத ரயலகள.. பரதமர மட இனற தவகக வககறர.. எநதநத வழததடஙகளல?

போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hFx6OIM
via IFTTT

Sunday, 25 June 2023

மநல வளரசசயல அதரட கடடம யக அரச! ர.36 லடசம கட மதபபலன ஒபபநதஙகளகக ஒபபதல

லக்னோ: இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.36 லட்சம் கோடிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்த முதலீட்டு திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று கவுதம் புத்தர் நகரில் ரூ.200 கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் குழுமத்தின் ரோபோ உற்பத்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IFgkz1w
via IFTTT

இபபடயம சவ தட வரம.. கனவல கட நனகக மடயத.. சமபநதம இலலமல இறநத மணவ

திருவாரூர்: சாவு எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது.. இப்படியுமா நம்மை தேடி வரும் என்று கனவில் கூட நினைக்க முடியாது. அப்படியான ஒரு சம்பவம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதியதால் மின்கம்பம் முறிந்து குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VA6gpu7
via IFTTT

தடரன ரயல நடவழயல நறததவடட.. இறஙக சனறவடட இனஜன டரவர.. கவ அரக பரபரபப

கோவை: பெங்களூருவின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வழியாக கண்ணூர் நோக்கி சென்ற ரயில், பாலக்காடு அருகே வாளையார் ரயில் நிலையத்தில் திடீரென நின்றது. ரயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தி விட்டு, இறங்கி சென்றதால் 2½ மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் அவதி அடைந்தனர். பெங்களூருவில் இருந்து பல்வேறு ரயில்கள் கேரளாவிற்கு கோவை வழியாக செல்கின்றன.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SBx9bhk
via IFTTT

ரஷயவல இபப எனன நடககத? கலகம மடநததம உகரன அதபரடன பசய ஜ படன.. மககய ஆலசன

வாஷிங்டன்: ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பெசி அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MEWf9bi
via IFTTT

6 இஸலமய நடகளல கணட படடவர ஒபம.. அவர நமப மடயம? நரமல சதரமன பதலட!

டெல்லி: இந்திய பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/u0dF9xi
via IFTTT

Saturday, 24 June 2023

வகனர படயனரகக பரகஜன அனபபய ஆடய மசஜ.. உடன பதன படட உததரவ! பதவ பறபப?

மாஸ்கோ: ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தனது படைகளை இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகத் திரும்பி தங்கள் தளங்களுக்குத் திரும்ப உத்தரவிட்டார். ரஷ்ய ராணுவத்துக்காக பணியாற்றி வந்த தனியார் ராணுவப் படையான வாக்னர், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பியதால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. உக்ரைன் உடனான போரின் போது வாக்னர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XzwVyBC
via IFTTT

வகனர படய தடகக மஸகவல ரணவம கவபப.. மககள வளய சறற வணடம.. மயர வரனங!

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பி மாஸ்கோவை நோக்கி விரைந்து வரும் சூழலில், திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மாஸ்கோ நகர மேயர். ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அநாட்டில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ONzgkbR
via IFTTT

ரஷய ரணவதத கவழககம வகனர கழ தலவன? யர இநத பதனன சலலசமயலகரர! பகர தகவல

மாஸ்கோ: உக்ரைன் போருக்கு நடுவே கொடூரமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு சொந்த நாட்டுக்கு எதிராக திரும்பி உள்ளது. ரஷ்யாவின் ராணுவத்தை கவிழ்ப்பாக முழுங்கி நடவடிக்கையை வாக்னர் குழு தொடங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸ் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா ஒரு காலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0FLhgmw
via IFTTT

\"2000 ரபய\" பணகளகக.. ஸடலனன \"மதல வத\".. எதரலதத \"தமழக அரச\" மடல.. மதலவர அதரட

போபால்: தமிழ்நாட்டின் மாடல், வடமாநிலம் வரை எதிரொலித்து கொண்டிருக்கின்றன.. தமிழகத்தின் திட்டங்களுக்கான மவுசுகள் தென்மாநிலங்களிலும் கூடிவருகின்றன. அந்தவகையில், கர்நாடக மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், எப்படியாவது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளானது.. பாஜக மீதான அம்மக்களின் அதிருப்திகளை எல்லாம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/plB8ksx
via IFTTT

ஷக.. வளரதத கட மரபல பயத! வகனர கழவல அலறம ரஷய! யர இவரகள? அலரடடன பதன

மாஸ்கோ: உக்ரைனை கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறும் நிலையில் அந்நாடு மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான் ரஷ்யா வளர்த்த வாக்னர் குழு எனும் கொடூரமான 25 ஆயிரம் பேர் கொண்ட கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக கிளம்பி இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2FjbDvY
via IFTTT

Friday, 23 June 2023

தனகக தன நரபப வததககணட ரஷய! படனன ரணவதத பதம பரகக படயடககம கலபபட

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இருப்பினும் போரில் எந்த பின்வாங்கலும் இல்லாமல் ரஷ்யா முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்த போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த அந்நாட்டின் 'வாக்னர்' கூலிப்படை, தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒர பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/crBhaox
via IFTTT

அயய.. அடததடதத தயரம.. ஒர நளல அகக அணணன மரடபபல மரணம! நலகலநத பஸ வஙகட!

சென்னை: நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில், கலக்கி தமிழ்நாட்டு இல்லங்கள் தோறும் இடம்பிடித்தார் வெங்கடேசன் (எ) போஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EhZBonT
via IFTTT

சமலவல 2-வத கடடம.. 2024 தரதல ஒனறக சநதபபம.. நதஷகமர படட

பாட்னா: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 2-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என்று கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. எதிர்க்கட்சிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bftLmIc
via IFTTT

பரதமர மடயடம கடட ஒர களவ.. ஒரநளல கவனம பறற பண நரபர.. யர இநத அமரகக பண?

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று அதிபர் ஜோபைடன், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமை பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி கவனத்தை ஈர்த்த பெண் பத்திரிகையாளர் பற்றிய முக்கியமான பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EfRgX5M
via IFTTT

அடததத \"ரட வரனங..\" பதறம அதகரகள.! சனவகக சககல மல சககல.. இபப இத வறய

பெய்ஜிங்: சீனா வரிசையாக மக்கள்தொகை, திருமணம், குழந்தை பிறப்பு எனப் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது இன்னொரு பிரச்சினையில் மாட்டியுள்ளது. சீனாவில் இப்போது தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கே மக்கள்தொகை சரிய ஆரம்பித்துள்ளது. இது வரும் காலத்தில் சீன பொருளாதார வளர்ச்சிக்குப் பிரச்சினையாக மாறும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WOut3Gy
via IFTTT