மலப்புரம் : கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மூழ்கிய படகில் போதுமான உயிர்காக்கும் வசதிகள் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரை அருகே தூவல் தீரம் என்ற இடத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uwLKVmo
via IFTTT
Sunday, 7 May 2023
Home »
Tamil news
» சுற்றுலா படகு கவிழ்ந்து “நீருக்குள் மூழ்கிய 40 பேர்\".. இதுவரை 21 பேர் பலி.. மற்றவர்கள் நிலை என்ன?






0 comments:
Post a Comment