https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 30 April 2023

அலிபாபாவும் காணாமல் போன ஓனரும்.. இப்போது சீனாவின் ஜாக் மா என்ன செய்கிறார் தெரியுமா.. ஷாக் ஆவீங்க

டோக்கியோ: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஜாக் பாவுக்கும் சீன அரசுக்கும் இடையேயான மோதல் இருந்தது அனைவருக்கும் தெரியும்.. இதனிடையே இப்போது அவர் ஜப்பானில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. அதாவது அங்கே அதிபரைத் தேர்வு செய்யத் தேர்தல் எல்லாம் இல்லை.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/on7itLa
via IFTTT

நெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா? திடுக் தகவல்

கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/doO25Iv
via IFTTT

நிர்வாணமாக தப்பிய இளம்பெண்.. கணவரை தாக்கி பலாத்காரம் செய்த 7 பேர் கும்பல்.. ஜார்கண்ட்டில் அதிர்ச்சி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் கணவருடன் சென்ற இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று 7 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கும்பலிடம் இருந்து போராடி ஆடை எதுவுமின்றி அந்த இளம்பெண் தப்பித்து ஓடிவந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b4Kud05
via IFTTT

Saturday, 29 April 2023

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இத்தனை வசதிகளா? அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட லிஸ்ட்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி எண்ணற்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை மையம், மெடிக்கல், 2,679 டூவிலர் பார்க்கிங், 324 கார் பார்க்கிங் வசதி என கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். இதனிடையே இது தொடர்பாக ஆய்வு நடத்திய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SxnXIkr
via IFTTT

\"பாலியல் ஸ்டாமினா..\" வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளசுகள்! இதை பாருங்களேன்

இஸ்லாபாமாத்: நமது அண்டை நாடான பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல் சார்ந்து எந்தவொரு கல்வியும் இல்லாத நாடுகளில் அவர்களுக்குப் பல கேள்விகள் வரும். பாலியல் சார்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0Nuv7f4
via IFTTT

அமெரிக்காவின் பகீர் “சதி”.. உக்ரைன் போர் மாதிரி! இந்தியா இடம்பெற்றுள்ள குவாடையும் விமர்சித்த ரஷியா

பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்காவையும் அது இடம்பெற்று உள்ள பன்னாட்டு கூட்டமைப்புகளை விமர்சித்து பேசிய ரஷியா, தனது நட்பு நாடான இந்தியா இடம்பெற்று உள்ள குவாடையும் விமர்சித்து இருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று உள்ளது. இதில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜே கே சொய்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ySbhFQe
via IFTTT

இந்த மாதம் இபி பில் கட்ட போறீங்களா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.. அரசின் முக்கிய தகவல்!

சென்னை: இந்த மாதமோ இல்லை வரும் மாதங்களிலோ நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த போகிறீர்கள் என்றால் பின்வரும் விவரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆதார் கார்ட் இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IDyxQHb
via IFTTT

Friday, 28 April 2023

நடுக்கடலில் கார்டன்.. கண்ணாடி பாலம்.. 134 அடி உயரம்.. மெரினாவில் \"கருணாநிதி பேனா\" எப்படி இருக்கும்?

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை மெரினாவில் சிலையாக அமைக்க உள்ளனர். இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்த நிலையில் கடலில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6q7nhcN
via IFTTT

ஷாக்! சென்னை விமான நிலைய புதிய முனையத்தில்.. 2 பிள்ளைகளுடன் படம் பார்க்க வந்த பெண் தற்கொலை

சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. அமெரிக்காவில் உள்ள

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/n9imzsg
via IFTTT

முன்னாள் காதலன் உள்பட 12 பேருக்கு சயனைடு கொடுத்து கொன்றாரா கர்ப்பிணி? தாய்லாந்தில் நடந்தது என்ன?

பாங்காங்: தாய்லாந்து நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 12 நண்பர்களுக்கு சயனைடு கொடுத்து கர்ப்பிணி ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரை சேர்ந்தவர் சாராரத்சிங் சிவுதாபார்ன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு புத்த வழிபாடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/05mWwdH
via IFTTT

செம! தி நகரில் இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. வந்தாச்சு \"ஸ்கைவாக்!\" நாட்டிலேயே பெரியதாம்! வாவ்

சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தியாகராய நகரும் ஒன்று.. அங்கே டிராபிக் எப்படி இருக்கும் எனத் தனியாகச் சொல்ல தேவையில்லை. இதனிடையே இதற்குத் தீர்வு ஒரு வழியாகக் கிடைக்க உள்ளது. தலைநகர் சென்னை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். இப்போது நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தாலும் இன்னுமே பல துறைகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SqKlOz2
via IFTTT

சொந்தக் காசில் சூனியம்! நெல்லையில் திமுக மேயரை ரவுண்டு கட்டிய திமுக கவுன்சிலர்கள்! தலைமைக்கு தலைவலி!

நெல்லை: நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அமளியில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 55 வார்டுகள் உள்ள நெல்லை மாநகராட்சியில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதனால் தனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என நினைத்த மேயர் சரவணனுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZQOMc3C
via IFTTT

அந்த பார்முலாவே காலி.. ஒரே கல்லில்.. சசி +டிடிவி +ஓபிஎஸ்ஸை ஒன்றாக வீழ்த்திய எடப்பாடி! முடிஞ்சிடுச்சே

சென்னை: அமித் ஷா - எடப்பாடி - அண்ணாமலை மீட்டிங் காரணமாக, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/T6wEGlH
via IFTTT

Thursday, 27 April 2023

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு முக்கியசெய்தி..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட குட்நியூஸ்..வந்தாச்சு லீவு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த 3ம் தேதி நிறைவு பெற்றது. 10ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த 30ம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JoSYAcn
via IFTTT

அவமானம்..பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து.. இதயம் நொறுங்கியது..வைரமுத்து வேதனை

சென்னை: கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாடலை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்றும் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WOe6hPo
via IFTTT

14 பேர்.. “வெல்டன்” - பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்! விழுப்புரம், கடலூர் மக்களுக்கு உதவிய சேவகர்களாம்

விழுப்புரம்: 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப் பணிகளை ஆற்றிய 14 நபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/KXvMZws
via IFTTT

அண்ணாமலைக்கு 'நோஸ் கட்'? எப்படி எல்லாம் பேசுனாரு.. இப்போ ஓரமா! அட அதிமுக ரியாக்‌ஷன் இப்படி இருக்கே!

சென்னை : அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் எனப் பேசிய அண்ணாமலையை வரச் சொல்லி, அவரை அருகில் வைத்துக்கொண்டே, அமித் ஷா, நட்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதே, கூட்டணி விவகாரத்தில் மாநில தலைவருக்கு உள்ள பவரை காட்டுகிறது என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xTDlUZK
via IFTTT

அசரடிக்கும் ai போட்டோக்கள்.. ஏஐ எப்படி எல்லாம் மாற்றும்.. ஒரு சின்ன பார்வை

சென்னை: ai போட்டோக்கள் இப்போது மிகவும் பிரபலமாகிக வருகறது .ஒரிஜினல் போலவே இருக்கும் சில புகைப்படங்களை பார்ப்பவர்களை அசரடித்து விடும். சாதாரண புகைப்படங்களை நம் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். வெள்ளை அல்லது பிளைன் பேக்ரவுண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, எப்படி வேண்டுமானாலும் மாற்றி தருகிறது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளம். செயற்கை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jEWB2pY
via IFTTT

Wednesday, 26 April 2023

\"உடனே புள்ளைய பெத்து, உடனே பேர் வெச்சு\": என்னது, திமுக + பாமக கூட்டணி?எப்படி கேட்டாலும், இதான் பதில்

சென்னை: வரும் எம்பி தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது குறித்த கேள்விக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.. என்ன சொல்கிறார் அன்புமணி? சமீப காலமாகவே, திமுகவுடன் பாமக கூட்டணிக்கு முயல்வதாக தகவல்கள் வட்டமடித்து வருகிறது.. ஆனால், நெய்வேலி விவகாரத்தினால், திமுக அரசு மீது பாமகவுக்கு அதிருப்தி வெளிப்பட்டது.. வெளிப்படையாகவே திமுக தரப்பை விமர்சிக்கவும் செய்தார் பாமக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JMTP7mS
via IFTTT

50 கிலோ வெடிமருந்து-'உள்ளே' அழைத்து பயங்கர தாக்குதல்- சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போட்ட ஸ்கெட்ச்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் துணை ராணுவத்தினரை திட்டமிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் 11 துணை ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். மாவோயிஸ்டுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0AszTwF
via IFTTT

இதான் திமுக.. ஏசியோ ஏசி.. மொத்த பஸ்ஸையும் விட போறாங்களாம்.. தமிழக அரசு ஏசி பஸ்களுக்கு எகிறும் மவுசு

சென்னை:அரசு ஏசி பஸ்களை, பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்களாம்.. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள அரசு போக்குவரத்து கழகம், முக்கிய தகவலையும் பகிர்ந்துகொண்டுள்ளது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Ec5t9eQ
via IFTTT

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. பின்புலத்தில் டெல்லி சதி.. முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கு

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள மாணவர்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fkPTGbl
via IFTTT

ஜனாதிபதியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பது ஏன்? யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணத்தை மையமாக வைத்து பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் உலா வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழ்நாடு அரசு, முதல்வரின் டெல்லி பயணத்திற்கான காரணத்தையும், ஜனாதிபதியை அவர் சந்திப்பதற்கான நோக்கத்தையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள விவரம் வருமாறு; {image-a-1682493581.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/07IQDRt
via IFTTT

உலகிலேயே 2வது ராட்சத பள்ளம்.. மெக்சிகோ கடலில் கண்டுபிடிப்பு.. blue holes-களால் என்ன ஆபத்து?

மெக்சிகோ: வட அமெரிக்காவின் மெக்சிகோவில் உள்ள கடலில் 900 அடி ஆழமுள்ள பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளம் உலகின் இரண்டாவது பள்ளமாக அறியப்படுகிறது. நீல துளை என்பது ஒரு பெரிய கடல் குகை அல்லது புதைக் குழி ஆகும். இது போன்ற நீல துளை ஆற்று மணல்களிலும் தீவுகளிலும் காணப்படும். நீல துளைகள் என்பவரை பனி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MoneFsS
via IFTTT

Tuesday, 25 April 2023

வாட்ஸ்அப் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்! ஒரே நம்பரை 4 போன்களில் பயன்படுத்தலாம்! குரூப் அட்மினுக்கு பவர்!

சென்னை : உங்களது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் நான்கு போன்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பர்க் இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஒரே வாட்ஸ் அப் எண்ணில் : வாட்ஸ்அப் ஆப்பில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8Awk09y
via IFTTT

மாம்பழங்களால் புற்றுநோயா? ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை ஈஸியாக கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்

சென்னை: மாம்பழ சீசன்கள் ஆரம்பித்து விட்டன. அந்த மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம். முக்கனிகளில் மா, பலா, வாழை என்பார்கள். இவற்றில் மாம்பழம் கோடை காலத்தில் சீசன் இருக்கும். இதனால் மக்கள் அந்த பழங்களை விரும்பி வாங்குவர். மாம்பழங்களில் அல்போன்ஸா, மல்கோவா, செந்தூரா, நீலம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/KUFSl2J
via IFTTT

பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை

திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IVLb7Kf
via IFTTT

சூரிய சக்தியில் மின் உற்பத்தி.. 2 மெகா புராஜெட்.. ஸ்டாலின் ஆட்சியில் உருமாறிய உத்திரமேரூர்

காஞ்சிபுரம்: திமுகவின் கோட்டை என்று உத்திரமேரூர் தொகுதியைச் சொல்லலாம். ஏறக்குறைய 5 முறைக்கு மேல் திமுகவை சேர்ந்தா க.சுந்தர் சட்டமன்ற உறுப்பினராக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும்கூட, இந்தத் தொகுதி திமுகவின் வசம்தான் இருந்தது. விவசாயம், வணிகம், தொழிற்சாலைகள் எனப் பன்முகத் தன்மை கொண்ட தொகுதிதான் உத்திரமேரூர். சென்னையிலிருந்து குறைந்த தொலைதூரத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xUeuFHK
via IFTTT

வீடியோ பார்த்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. திடீரென செல்போன் வெடித்து பலி!

திருச்சூர் : கேரளாவில் 8 வயது சிறுமி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதுமே செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே செல்போன் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். செல்போன்கள் அதிநவீன வசதிகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, செல்போன்களால் ஏற்படும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LFoOk7U
via IFTTT

Monday, 24 April 2023

போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம்.. பாஜக முன்னாள் பிரமுகர் மீது புகார் நிரூபணம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர். 43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள் மயங்கி தள்ளாடியதை பயன்படுத்திக் கொண்ட பலேஷ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/R6J5xpl
via IFTTT

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. 13 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!

பெஷாவர் : பாகிஸ்தானில் ஒரு காவல் நிலையத்தில் நேற்று திடீரென அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்ததில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்புக் காரணம், வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட விபத்து என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bArWRBm
via IFTTT

பழனி முருகனை பார்க்க போறீங்களா.. இன்றும் நாளையும் ரோப் கார் சேவை ரத்து!

பழனி: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2v1NVWe
via IFTTT

உயிர் பறித்த கேன்சர்.. இந்தியாவை நேசித்த பாகிஸ்தானி! இஸ்லாமிய விமர்சகர் - யார் இந்த தாரிக் பத்தாஹ்?

ஒட்டாவா: கனடாவை சேர்ந்த பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தாரிக் பத்தாஹ் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலமானார். 73 வயதான தாரிக் பத்தாஹ் யார்? சர்வதேச அளவில் அவரது மரணம் பேசப்படுவது ஏன்? விரிவாக பார்ப்போம். பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rhJszHj
via IFTTT

இறையன்பு ஐஏஎஸ்ஸின் ஸ்பெஷல் அட்வைஸ்.. கல்லூரி கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டம்.. சபாஷ்

சென்னை: அரசு பள்ளிகளில் பயின்ற பெண்கள் இப்போது உயர் கல்வியை தொடர்ந்து வருகிறார்கள் அவர்களை ஊக்குவிப்பதற்காக புதுமை பெண் என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aJ4Z3xv
via IFTTT

Sunday, 23 April 2023

அத்தனை பேர் இருக்க.. இவர் மட்டும் சிக்கியது ஏன்? திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் ஐடி ரெய்டு.. யார் இவர்

சென்னை: ஜி ஸ்கொயர் நிறுவன ரெய்டுக்கு இடையில் திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. யார் இந்த திமுக எம்எல்ஏ மோகன்.. ஏன் அவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது? ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uihZFyd
via IFTTT

மண்டபங்கள், மைதானங்களில் மது- திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு- வாபஸ் பெற ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுபானங்கள் விநியோகிக்கலாம் என்ற அரசாணைக்கு ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் உரிய கட்டணம் செலுத்தி மதுபானங்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tgnuQeN
via IFTTT

வரி ஏய்ப்பு புகார்: தமிழகம் முழுவதும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித் துறை ரெய்டு

சென்னை: தமிழகத்தில் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 50 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான ஜிஸ்கொயர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியான புகாரை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xDVsMfo
via IFTTT

ஜெயலலிதா நடத்திய அதே திருச்சி மைதானத்தில்.. ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு.. திருப்புமுனையாகுமா?

திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடானது ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க போகிறோம் என்ற ஆரவாரத்துடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைத்தால் என்ன கிடைக்காட்டி என்ன? அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Cn5zqTL
via IFTTT

“வேற மாதிரி”! எடப்பாடி டீமை கொந்தளிக்க வைத்த ஒற்றை பேனர்.. ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்தே தூக்கிய போலீஸ்!

தேனி : ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் முப்பெரும் விழா மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி குனிந்து கும்பிட்டது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த பேனரை அகற்றினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமான நிலையில், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி இடைக்கால பொதுச் செயலாளராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4AoS8OD
via IFTTT

ஜப்பான்.. அப்படியே சிங்கப்பூர்.. ஸ்டாலின் போட்ட திட்டம்.. திடீர் பயணம்? பின்னணியில் முக்கிய காரணம்?

சென்னை: தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kT3uQLw
via IFTTT

Saturday, 22 April 2023

முடிஞ்சா என்னை மாதிரி பேசி காட்டுங்க.. பிடிஆருக்கு எதிராக.. ஆளுநர் ரவியிடம் செல்லும் அண்ணாமலை.. பரபர

சென்னை: தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் குழு இன்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்கிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் குழு புகார் வைக்க உள்ளது. பிடிஆர் ஆடியோவை சுதந்திரமான அமைப்பு ஒன்றின் மூலம் ஆடிட் செய்ய வேண்டும் என்று பாஜக தலைமையிலான குழு ஆளுநர் ஆர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5rnkc16
via IFTTT

பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி?

மோகா : பஞ்சாப்பில் கடந்த ஒரு மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அசாம் மாநிலம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8oIjcis
via IFTTT

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் பதற்றம்!

மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WsLO1wt
via IFTTT

என்னது வெறும் வாயில் சுட்ட வடையா? 97% நிதி ஒதுக்கியாச்சு.. வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் விளக்கம்!

சென்னை : 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் வெளியான 250 அறிவிப்புகளில், 242 அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதை பற்றி தெரிந்துகொள்ளாமல் உண்மைக்கு மாறாக பிதற்றக்கூடாது என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2021ஆம் ஆண்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3MmHsWa
via IFTTT

\"இந்தியாவுடன் போர்..\" பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் ஷெரீப் அரசு சொன்ன மேட்டர்! பரபரக்கும் சூழல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா உடனான போர் அபாயம் குறித்து அங்குள்ள ஷெரீப் அரசு அந்நாட்டின் சுப்ரீம் கோர்டில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் இக்கட்டான ஒரே சூழல் நிலவி வருகிறது. அங்கே இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cqlJrBK
via IFTTT

Friday, 21 April 2023

அடேங்கப்பா.. \"ரூ.16,000 கோடி..\" சுந்தர் பிச்சையின் சம்பளம் மட்டும் இவ்வளவா! ஸ்டன் ஆன நெட்டிசன்கள்

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியரான சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாக உள்ள நிலையில், இதைப் பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகிவிட்டனர். இந்த நவீன உலகில் எல்லாமே இணைய வசம் சென்று கொண்டு இருக்கிறது. இப்போது எது எடுத்தாலும் இணையதளம் வாயிலாகவே செய்ய வேண்டும் என்றவொரு சூழலே நிலவி வருகிறது. {image-sundarpichai54-1596054241-1654856564-1674805799.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vsOzpYI
via IFTTT

சுடுகாடாக மாற துடிக்கும் சூடான்.. இந்தியர்களை வெளியேற்ற அவசர திட்டம்! பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஏற்கெனவே ஒரு இந்தியர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளோரை பத்திரமாக மீட்க அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு அரசை அகற்றிய ராணுவத்தினர் தற்போது தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருக்கின. இந்த சண்டை நாளடைவில் உள்நாட்டு போராக பரிணமித்திருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4VCUu25
via IFTTT

PSLV C-55: டெலியோஸ்-2..பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..என்ன சிறப்பம்சம்

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xaHUCtW
via IFTTT

திடீரென சொந்த நகரம் மீதே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..ஏன்?

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8DEsHYT
via IFTTT

தனியார் ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! இனி 12 மணிநேர வேலை? தமிழ்நாட்டில் புது ரூல்? அமைச்சர் விளக்கம்

சென்னை: தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் வேலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/2bag9zK
via IFTTT

ஸ்வீட் நியூஸ் வந்தாச்சு.. உங்க மொபைல் போன் தொலைந்துவிட்டதா.. உதவிக்கு ஓடோடி வந்த மத்திய அரசு.. செம

சென்னை: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, பொதுமக்கள் நன்மைக்காக பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும், நன்மைகளையும் அவ்வப்போது வெளியிட்டுகொண்டேயிருக்கிறது.. அந்தவகையில், இன்னொரு பயனுள்ள ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் யாருமே இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறி விட்டது செல்போன்கள். அந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7TfZpcK
via IFTTT

எனக்கு வருத்தம்ப்பா.. ஏன் இப்படி செஞ்சீங்கனு ஒரு வார்த்தை கேட்டாரா? எடப்பாடி செயலால் சபாநாயகர் கோபம்

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், "அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு சற்று கோபமாகப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w7z8Bdn
via IFTTT

Thursday, 20 April 2023

ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ்: பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

ஜம்மு காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TDVmFNW
via IFTTT

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம்

ஜம்மு: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவத்தை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Q4wcBnZ
via IFTTT

\"நேரில் வர வேண்டாம்..\" சூடானில் தாக்குதல் பகுதியில் இந்திய தூதரகம்! மத்திய அரசு அறிவுறுத்தல்

சூடான்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான நாடுகளில் ஒன்று சூடான்.. அங்கே அதிபர் அல் பஷீர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அது சில ஆண்டுகளுக்கு முன்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fyIVHF6
via IFTTT

2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் நீதிமன்றம்!

சூரத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார் என்பது வழக்கு. இது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gQKAwtf
via IFTTT

Wednesday, 19 April 2023

2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவியில் ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZsOzMFH
via IFTTT

காஷ்மீரில் விமான வடிவ பலூன் பறிமுதல்.. உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? பின்னணி என்ன? தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வேதச எல்லையின் அருகே அமைந்துள்ள கிராமத்தில் விமானத்தின் வடிவில் பலூன் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பலூனை கைப்பற்றிய போலீசார் உளவு பலூனா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகள் தாங்கள் எதிரியாக கருதும் நாடுகளை உளவு பார்க்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eSj5RtA
via IFTTT

எரிமலையாக சீறிய எடப்பாடி.. “ஆத்திரப்படுத்திய வார்த்தை” மலையை தூக்க பிளான்.. விளக்கும் பத்திரிகையாளர்

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை நேரடியாக அட்டாக் செய்யாமல் இருந்து வந்த நிலையில், தற்போது டைரக்டாகவே முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என விமர்சித்துள்ளார். பாஜகவுடன் இணக்கமான உறவை விரும்பும் எடப்பாடி பழனிசாமி கோபப்பட்டது ஏன் என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YpaUlIf
via IFTTT

முதலிரவுக்கு.. ஆசை ஆசையா போன மாப்ளை.. மணப்பெண் தந்த அதிர்ச்சி.. ஆமா, அதென்ன வயித்துல.. செம ட்விஸ்ட்

போபால்: ஆசை ஆசையாக முதலிரவு ரூமுக்குள் மாப்பிள்ளை நுழைந்தார்.. அங்கே மணமகள் தந்த அதிர்ச்சியால் நிலைகுலைந்து போய்விட்டார்.. அப்படி என்னதான் நடந்தது? மத்திய பிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் தடபுடலாக திருமணம் நடந்துள்ளது.. திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏகப்பட்ட கனவுகளோடு இல்லற வாழ்க்கையை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Q3dEcnM
via IFTTT

நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு! பாட்டுப்பாடி ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இனிகோ இருதயராஜ்!

சென்னை: நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி திரைப்படத்தில் இடம்பெற்ற நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு என்ற பாடல் வரிகளை பாடி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லியிருக்கிறர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை சட்டசபையில் வரவேற்று பேசிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7gAtwMs
via IFTTT

70 கிமீக்கே திணறல்.. ஆரம்பமே 10 நிமிடம் தாமதம்.. ஷாக் தந்த வந்தே பாரத் ரயில்.. என்னங்க இது?

சென்னை: வந்தே பாரத் ரயில் நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த ரயில் 10 நிமிடம் தாமதமாக வந்ததும், எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Nyu1SWm
via IFTTT

Tuesday, 18 April 2023

யார் இந்த சேரலாதன் இராமகிருஷ்ணன்? அண்ணாமலை செய்த \"அந்த\" தவறு.. வசமாக வளைத்த திமுக..மொத்தமாக போச்சே!

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கியமான சில கேள்விகளை திமுக எழுப்பி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் டிரெண்டிங் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது. {image-screenshot4923-1681877280.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6dFhJ0T
via IFTTT

ஞாபகம் இருக்கா.. இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்.. வாகனங்களை நிறுத்த புதிய பயண அட்டை

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன நிறுத்தும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LVXPBWE
via IFTTT

சொகுசு வசதிகள் நிறைந்த தரமான இல்லங்கள்.. கொச்சியில் பிராவிடன்ட் வின்வொர்த் வழங்குகிறது!

திருவனந்தபுரம்: சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைய பேருக்கு இருக்கும். அந்த கனவு நிறைவேற பிராவிடன்ட் வின்வொர்த் அழகான வாய்ப்பு வழங்குகிறது. கொச்சியில் ஒரு அழகான நிறைவான வாழ்க்கையையும் சிறந்த வடிவமைப்பு இல்லங்களையும் அனுபவிக்க விரும்புவராக இருந்தால் பிராவிடன்ட் வின்வொர்த் சிறந்த தேர்வாக இருக்கும். இயற்கை, ஆடம்பரம், கலாசாரம், கட்டிடக் கலை ஆகியவற்றோடு பிணைந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SxIP5BY
via IFTTT

இப்பவும் சொல்றேன், நீ பேனா வெச்சா.. \"சுத்துது சக்கரம்\".. ஆமா, இங்க மீன் சந்தை எங்கே? பொங்கிய சீமான்

சென்னை: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியபோது, மீண்டும் கருணாநிதி பேனா சிலை குறித்த விவகாரத்தை கிளப்பினார். இது திமுகவை கடுப்பாக்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது.. மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/alLXAU5
via IFTTT

லட்டு லட்டாய் அறிவித்த ஸ்டாலின்..மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு.. விரைவில் பணி நியமனம்.. அதிரடி

சென்னை: "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளர்.மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, 2010 - 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/78UE0fA
via IFTTT

\"பூனைக்குட்டி\" வருது.. எடப்பாடி வீசிய \"வெடி\".. கரம் பற்றிய பாஜக தலைகள்.. அதைவிடுங்க, ஸ்லீப்பர் செல்?

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இது மீண்டும் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/73dkXQb
via IFTTT

எல்.இ.டி திரையில் 'அந்த வாசகங்கள்..' கண்ணை மூடிய பெண்கள்.. அதகளமான ரயில் நிலையம்.. இந்தியாவில் தான்

பாட்னா: பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தின் இருந்த எல்.இ.டி திரைகளில் திடீரென ஆபாச படங்கள் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதேபோல பஹல்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் வகையிலான இழிவான(ஆபாச) வார்த்தைகள் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்கள் பயண தேவைக்கு பெரும்பாலும் ரயில்களைத்தான் சார்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/vKUFDbw
via IFTTT

ஒரே நாளில்.. 5 மாவட்டங்களுக்கு போன ஜாக்பாட் அறிவிப்பு.. கையசைத்த ஸ்டாலின்.. மக்கள் குஷி

சென்னை: ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவ துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HJhMt87
via IFTTT

Monday, 17 April 2023

செங்கல்பட்டில் இளைஞர் திடீர் தற்கொலை.. உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி.. பின்னணியில் பெரும் சோகம்

செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9lxvOrR
via IFTTT

சூடானில் உச்சக்கட்ட மோதல்.. 100 நெருங்கும் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு உதவ களமிறங்கிய மத்திய அரசு

சூடான்: சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கே உள்ள இந்தியர்கள் உதவி பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சிறப்பு கண்காணிப்பு மையத்தை அமைத்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருக்கும் மிக பெரிய நாடுகளில் ஒன்றாக சூடான் இருக்கிறது. அங்கே அதிபர் அல் பஷீர் ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும், கடந்த 2021இல் அங்கே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RBD1zQW
via IFTTT

அரபு உலகில் புது வசந்தம்.. கை கோர்த்த சவுதி - ஈரான்.. சல்மானுக்கு போன போன்! சீனாவால் அரண்ட அமெரிக்கா

பெய்ஜிங்: மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக ஈரான் - சவுதி ஒன்று சேர்ந்தது அமெரிக்காவை உலுக்கி உள்ளது. பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4YUvb3k
via IFTTT

ஈரக்குலையே நடுங்குதே.. \"பிளேடை\" எடுத்து.. இருட்டு ரெஸ்டாரெண்ட்டில் பெண் செய்த பகீர்.. அலறி ஓடிய நபர்

டோக்கியோ: இருள் சூழ்ந்த ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் இளம்பெண் செய்த காரியத்தை பார்த்து, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.. யாரந்த பெண்? ஜப்பானில் புகழ்பெற்ற இடம் சுசுகீனா.. இது ஒரு சுற்றுலாதலம் என்பதால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.இங்குள்ள ஒரு ஊரில் புகழ்பெற்ற கஃபே ஒன்று செயல்பட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kwm82MD
via IFTTT

Sunday, 16 April 2023

பட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் ட்விஸ்ட்

ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பாஜக மாவட்ட தலைவரை தாக்க முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WZkrbaU
via IFTTT

குஜராத்தில் இன்று முதல் ஏப்.26 வரை செளராஷ்டிரா தமிழ் சங்கமம்!

 அகமதாபாத்: மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத்தில் இன்று தொடங்குகிறது. மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர். செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TXdBtsR
via IFTTT

2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் எங்கே? 50% உச்சவரம்பை நீக்குக-கர்நாடகாவில் ராகுல் சமூகநீதி வாய்ஸ்

கோலார்: 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்த வேண்டும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பாக 50% என்பதை நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kOrmMhA
via IFTTT

\"ஐயோ பேய் வந்துடுச்சு.. கொரோனாவால் 2 ஆண்டுக்கு முன் பலியானவர்.. மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு

இந்தூர்: கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நபர் ஒருவர், திடீரென மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நம்மை 2020இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் படாய் படுத்திவிட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் இதுவரை நாம் மூன்று கொரோனா அலைளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VQkshuz
via IFTTT

பெண் தேடும் பசங்க தான் டார்கெட்.. கல்யாணம் ஆனதும் நகையோடு எஸ்கேப்.. கரூரில் தரகர்களோடு சிக்கிய லேடி

கரூர்: திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து பெண் ஒருவர் தரகர்களோடு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புகாரின் பேரில் அந்த கும்பலை கரூரில் போலீசார் கைது செய்துள்ளனர். சமீப காலமாக வித விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவாங்க என்று நினைத்துப் பார்க்கும் அளவிற்கான மோசடி சம்பவங்களும் கூட அவ்வப்போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tbuPVlF
via IFTTT

ஒரு கிமீ உயர டவர்.. மாஸ் காட்டும் குவைத்! துபாய் புருஜ் கலிபாவைவிட பெருசாம் - அதென்ன புருஜ் முபாரக்?

குவைத்: உலகின் மிக உயரமாக கட்டிடமாக துபாயின் புருஜ் கலிபா உள்ள நிலையில், அதைவிட உயரமான கட்டிடத்தை குவைத் நாடு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட உள்ள இந்த கட்டிடத்தை கட்ட 1.2 பில்லியன் டாலரை குவைத் செலவிட இருக்கிறது. உலக நாடுகளிலேயே அதிக மதிப்பு கொண்ட தினாரை பயன்படுத்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fB5taps
via IFTTT

சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர்? முத்துராமலிங்க தேவரை முன்வைத்து சீமான்!

உசிலம்பட்டி: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளரா? என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SPlfHL6
via IFTTT

Saturday, 15 April 2023

ஆந்திரா முதல்வர் ஜெகன் சித்தப்பா கொலை வழக்கு- உறவினர் ஒய்எஸ் பாஸ்கர் ரெட்டி சிபிஐயால் திடீர் கைது!

விசாகப்பட்டினம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் ஜெகனின் மற்றொரு உறவினரான ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பா லோக்சபா தொகுதி எம்பியான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ். பாஸ்கர ரெட்டி. ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VPlkioH
via IFTTT

ஆருத்ரா மோசடி: சிக்கியுள்ள \"பெரிய\" தலைகள்.. நானும் பணம் கொடுத்தேன்.. போட்டு உடைத்த கிருஷ்ண பிரபு!

சென்னை : "ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை. பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் தொடர்வதற்கு நானும் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளேன்" என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய கிருஷ்ண பிரபு பகீர் தகவல்களைக் கூறியுள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ekMfiFG
via IFTTT

கிருஷ்ணகிரி பயங்கரம்! \"ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே.. என்னாச்சு?\" டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுபாஷ் என்பவர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரைக்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tBmCeI1
via IFTTT

'எனக்கு இதை தவிர வேறுவழியில்லை'.. நண்பர்களிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. பரபரப்பு விளக்கம்

சென்னை: எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இதற்கு பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையான நேற்று திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kzdNZf7
via IFTTT

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/j8hD9vi
via IFTTT

Friday, 14 April 2023

மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில காலமாக நாடு முழுக்கவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZYOTapd
via IFTTT

திடீரென குலுங்கிய பூமி! இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி வார்னிங் இல்லை

சகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று மாலை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடு உள்ளிட்ட கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அவசரஅவசரமாக வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 7 என பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w2eOsV4
via IFTTT

பாஜக அலுவலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்.. தீவிர சோதனை.. காரணம் இந்த 2 மேட்டர் தான்!

சென்னை : சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 விஷயங்கள் காரணமாக பாஜக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3lVISa5
via IFTTT

தமிழ் புத்தாண்டு 2023 : பச்சடி ஸ்பெஷல் முதல் அரிசிமாவு கோலம் வரை.. ஓர் பார்வை

சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. {image-screenshot4559-1681395974.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GeD12Zm
via IFTTT

ப்ச்ச்.. அவரு எங்கே? ஆமா.. அதிமுக \"ஊழல் லிஸ்ட்டை\" காணோமே.. கேட்டது யாருன்னு பாருங்க.. கவனிக்கும் திமுக

தஞ்சாவூர்: திமுகவின் ஊழல் லிஸ்ட்டை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்களும், சலசலப்புகளும் எழுந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த மாநாட்டை அவர் கூட்டவில்லையாம்.மாறாக, தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fmVE2eY
via IFTTT

Thursday, 13 April 2023

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

பனாஜி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iqrlg5Z
via IFTTT

தமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்!

சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9e4IQ52
via IFTTT

ஏன் இந்தி படிக்கனும்? வாயைவிட்ட மதன் கவுரி - குறிவைத்த பாஜக.. கூட சேர்ந்து கலாய்த்த நடிகர் பிரேம்ஜி

சென்னை: தென் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு எதற்கு இந்தி கற்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்ட யூடியூபர் மதன் கவுரியை ட்விட்டரில் பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவர்களுடன் நடிகர் பிரேம்ஜியும் சேர்ந்துகொண்டு ட்விட்டரில் நக்கலாக கமெண்ட் செய்து இருக்கிறார். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகள் பல்வேறு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rmDBOlQ
via IFTTT

ஆருத்ரா மோசடி! \"கொலை மிரட்டல் வருது..\" பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு சொல்வது யாரை தெரியுமா

சென்னை: தமிழக பாஜகவில் மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்த எம்.ஆர். கிருஷ்ண பிரபு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே எதற்காகப் பதவி விலகினேன் என்பதையும் அவரே விளக்கியுள்ளார். ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தால் 20% முதல் 30% கூடுதல் வட்டி கிடைக்கும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4F5kMs8
via IFTTT

நீ வேணாம்.. பாட்டிக்கிட்ட போறேன்.. அம்மாவை பற்றி புகார் சொல்ல 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்

பெய்ஜிங்: சீனாவில் அம்மாவிடம் சண்டை போட்ட சிறுவன் ஒருவன் தனது பாட்டியை காண சுமார் 130 கி.மீ தொலைவுக்கு சைக்கிளில் பயணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவு முறைகளில் தாத்தா-பாட்டி கொஞ்சம் ஸ்பெஷல்தான். அப்பா அம்மாக்களை போல தாத்தா பாட்டிகள் எப்போதும் சிடு சிடுவென இருப்பதில்லை. எனவே வழக்கமாக தாத்தா-பாட்டிகள் மீதான பாசம் குழந்தைகளுக்கு சற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tZPzgo3
via IFTTT

Wednesday, 12 April 2023

\"எட்றா கைய\".. நைட் நேரத்தில் பஸ்ஸூக்குள் \"சில்மிஷம்\".. பெண் போலீஸையே சீண்டியது யார் தெரியுமா.. அடச்சீ

ஊட்டி: நபர் ஒருவர் குடிபோதையில் தாக்கியதால், பெண் போலீஸ் காயமடைந்துள்ளார்.. இப்போது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது குன்னூரில்? நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கொம்பை.. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்.. 30 வயதாகிறது. இவர் 2 நாள் முன்பு, பணி நிமித்தமாக கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறார்.. அங்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/O5H1zSv
via IFTTT

\"மொத்தம் 17,000..\" பொத்து பொத்துனு விழும் பொருட்கள்.. தலையில் கை வைத்து ஓடும் மக்கள்.. என்னாச்சு

வெலிங்டன்: நியூசிலாந்து நாடு இப்போது மிகப் பெரிய ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அங்கே தெருக்களில் மக்களால் நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி தெய்வ நாடு நியூசிலாந்து.. தீவுக் கூட்டங்களால் ஆன நியூஸ்லெயில் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆனாலும் உலக அளவில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tX064b5
via IFTTT

அவதூறு.. 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் மாநிலம் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தனது தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதனால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/F0mD3ON
via IFTTT

தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு!

சென்னை : சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும். எழுதியுள்ளார். "இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உணர்வோடு, கயிற்றை விட்டுப் பிடித்துள்ளார்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H8c5FUO
via IFTTT

20,000 பேரா? திருச்சி சிவா கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட “ஷாக்” தகவல்! கொந்தளித்த கே பாலகிருஷ்ணன்

சென்னை: ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் கல்வியை தொடராமல் இடையிலேயே படிப்பை கைவிட்டு இருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 5

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CulJI8i
via IFTTT

கவர்ச்சி + இளமை ஊஞ்சலாடும் \"ஹன்சா\".. 90 வயதில் கர்ப்பமா.. அழகியலை குவித்த அதிசயம்.. எங்கேன்னு பாருங்க

இஸ்லாமாபாத்: 90 வயதில் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது? இதெல்லாம் ஜப்பானிலோ, சீனாவிலோ கிடையாது.. நம்ம அண்டை நாட்டில்தான் இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது..!! உலக நாடுகளிலேயே ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்... ஜப்பானியர்கள்தான் அதிக ஆயுட்காலம் கொண்ட நபர்களாகவும் இருக்கிறார்கள்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8fILYbr
via IFTTT

அடுத்த சிக்கல்.. உணவு விஷயத்திலும் கட்டுப்பாடா? தலிபான்கள் புதிய சட்டம்.. திணறும் ஆப்கன் பெண்கள்

 காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா கடந்த 2021ம் ஆண்டு முற்றிலுமாக அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 1996ம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Qw0pND5
via IFTTT

Tuesday, 11 April 2023

\"மங்கலான பார்வை.. பறிபோன உணர்ச்சி!\" மிக மோசமான நிலையில் புதின்?பதறிய ஓடி வந்த உறவினர்கள்! என்னாச்சு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசாகிவிட்டதாகப் பரபர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கியது அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டே இருக்கிறது. கடந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rHoBdh6
via IFTTT

ஜாதி தீண்டாமையற்ற கிராமத்துக்கு நிதி! பட்டியலின வழக்குகளுக்கு 4 புதிய நீதிமன்றங்கள் -ஸ்டாலின் அதிரடி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு புதிய தளியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/hUZfJuR
via IFTTT

இதய பாதிப்பால் அவதிப்படும் குழந்தை கார்குழலி.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்..உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: ஒரு வயதே ஆன பெண் குழந்தை கார்குழலிக்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப் பார்த்தாலே பிரச்சினைகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SNepzcF
via IFTTT

நேற்று அவ்ளோ கோபம் வந்ததே! ஓபிஎஸ் அருகே இன்று சாந்தமாக அமர்ந்த எடப்பாடி! பேச்சே இல்லை! இதான் காரணமா?

சென்னை: நேற்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அருகில் அமர மறுத்து கோஷம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி.. இன்று அவருக்கு அருகில் சாந்தமாக அமர்ந்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பெரிய களேபரம் நடந்தது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ பன்னீர்செல்வம் இருக்கை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xUflBQz
via IFTTT

முத்து தான் உலகின் குள்ளமான நாய்.. டிவி ரிமோர்டை விட சின்னது.. அதுக்கு பிடிச்ச விஷயம் தான் வேறவெலல்

ரோம்: பெர்ல் (தமிழில் முத்து) என்ற இரண்டு வயது சிவாஹுவா இன பெண் நாய், உலகின் மிகக் குள்ளமான நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1, 2020 இல் பிறந்த முத்து, 9.14 செமீ (3.59 அங்குலம்) உயரமும் 12.7 செமீ (5.0 அங்குலம்) நீளமும் குறிப்புக்கு, முத்து பாப்சிகிளை விட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZOzC5T6
via IFTTT

குலுங்கபோகுது.. தகுதி நீக்கத்துக்கு பின் முதல் முதலாக வயநாடுக்கு ராகுல் விசிட்! இன்று பிரமாண்ட பேரணி

வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தகுதி நீக்கத்துக்கு பிறகு முதல் முதலாக அவர் இன்று வயநாடு தொகுதிக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cgsm5jQ
via IFTTT

Monday, 10 April 2023

ராஜஸ்தானில் இன்று சச்சின் பைலட் உண்ணாவிரதம்.. அசோக் கெலாட்டிற்கு கடும் எதிர்ப்பு.. பதறும் காங்கிரஸ்

போபால்: பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் இன்று உண்ணாவிரத போராட்டம் செய்ய உள்ளார். அவரின் இந்த உண்ணாவிரத போராட்டம் உட்கட்சி மோதலை உருவாக்கும் ஒன்று என்று காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கே உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ளது. சச்சின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LZxnj2G
via IFTTT

\"கமான்.. எல்லாரும் கை தட்டுங்க..\" பேசிய பின் ஆர்வமாக பார்த்த அதிபர் புதின்.. ஆனால் கடைசியில் பாருங்க

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக இருக்கும் புதின், அந்த நாட்டிலேயே மிகவும் வலிமையான ஒரு தலைவராக இருக்கிறார். ஆனால், அவருக்கே ஒரு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்ற அவர், அதன் பிறகு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uEUzQKO
via IFTTT

திருமங்கலம் “ஃபார்முலா”.. மருதமலை படத்தில் வரும் ரகுவரனை நினைவிருக்கா- காலமான நரேஷ் குப்தா யார்?

சென்னை: தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்திய நரேஷ் குப்தா யார்? அவர் ஆற்றிய பணிகள் என்ன விரிவாக காண்போம். தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நரேஷ் குப்தா. இவர் கடந்த 2005 ஆம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8hb0UJt
via IFTTT

ஒரு பக்கம் வாட்டி எடுக்கும் வெயில்! மறுபக்கம் மழை! அதுவும் இடி மின்னலுடன்! கிளைமேட் எப்படி இருக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெயில் பொளந்து கட்டும் நிலையில், மறுபுறம் சில இடங்களில் நல்ல மழை இருக்கிறது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும் மாநிலத்தில் ஏற்கனவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாகவே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HZyTgzC
via IFTTT

கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து அடித்து வெளுத்த மனைவி!

திருப்பதி: நெல்லூரில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து மனைவி, உறவினர்கள் முன்னிலையில் வைத்து ஆவேசமாக அடித்து திட்டியதுடன்,நியாயமும் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர், பதில் சொல்ல முடியாமல் பதறியடி காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமூகத்தில் உள்ள தவறான உறவுகள் குடும்பங்களை துண்டாடுகின்றன. கணவன் மனைவியை ஏமாற்றுகிறார், மனைவி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D3OVLNK
via IFTTT

\"என் நாக்கில் முத்தமிடு\".. சிறுவனுக்கு உதட்டில் முத்தம் தந்த தலாய் லாமா.. இது வேறயா.. சர்ச்சை வீடியோ

தர்மசாலா: தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சிறுவனின் உதட்டில் திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான திபெத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் தலாய்லாமா... இவர் ஒரு ஆன்மீக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w16K8mh
via IFTTT

Sunday, 9 April 2023

மீண்டும் மீண்டுமா? ராஜஸ்தானில் சச்சின் - அசோக் கெலாட் இடையே பரபர மோதல்.. உச்சமடைந்து உரசல்!

போபால்: பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் நாளை உண்ணாவிரத போராட்டம் செய்ய உள்ளார். அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாஜகவிற்கு எதிராக செய்தால் மறைமுகமாக அசோக் கெலாட்டை எதிர்க்கவே செய்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுகவில் ஏற்படும் உட்கட்சி மோதலை பார்த்து போர் அடித்தவர்களுக்கு என்று சுட சுட வந்திருக்கும் அரசியல் உட்கட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BaANJyC
via IFTTT

என்னங்க நடக்குது? அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.6 ஆக பதிவு

நிக்கோபார்: அந்தமான் - நிகோபார் தீவுகளில் 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது: மக்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவு ஆகி உள்ளது. இதோடு கணக்கிட்டால் நேற்று பிற்பகலில் இருந்து 6வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்கள் மக்கள் இடையே கடும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gpRvhmq
via IFTTT

அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில்.. பொங்கிய நெட்டிசன்கள்

தர்மசாலா: புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் தலாய் லாமா 8 வயது சிறுவனை பொது இடத்தில் வைத்து உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமா.. ஒரு சர்ச்சைக்குரிய மதத்தலைவராக தற்போது வரை பார்க்கப்படுகிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பல மோதல்கள் இருக்கின்றன. அதில் ஒரு மோதல் போக்குக்கு இவரும் காரணமாக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kTJCYSy
via IFTTT

ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. பொம்மன்-பெள்ளி கதையை கேட்டு உருகிய பிரதமர் மோடி.. சூப்பர் வாக்குறுதி!

நீலகிரி: ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய தெப்பக்காடு பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பொம்மன்-பெள்ளி கதையை நினைவுப்படுத்தி பிரதமர் மோடி ஆறுதல் கூறி அவர்களின் சேவையை பாராட்டி வாக்குறுதியும் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி நேற்று முதல் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் சுற்றுப்பயணம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8yxafq9
via IFTTT

‛ஏய் உட்காருமா’.. மனு கொடுத்த மூதாட்டியை அதட்டி அமர வைத்த திமுக எம்எல்ஏ.. பரபரப்பு -வெடித்த சர்ச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மனு கொடுக்க வந்த மூதாட்டியிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும் அவர் அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில்‛ஏய்.. உட்காருமா' என அதட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் அமைச்சர்கள்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GNdbUBC
via IFTTT

நெருங்கும் சவுதி-ஈரான்.. சீனா செய்த காரியம்! அடடே இஸ்ரேலுக்கு பெரிய சிக்கல் ஆச்சே.. ஏன் தெரியுமா

ஜெருசலேம்: சவுதிக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே கடந்த சில மாதம் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இது இஸ்ரேல் நாட்டிற்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தப் போகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும் ஒருங்கிணைப்பும் திரும்புவது அந்த நாடுகளுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லது. கச்சா எண்ணெய் பெரும்பாலும் அங்கிருந்தே வருவதால் அங்கே நிலவும் ஒற்றுமை ரொம்பவே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tK9IVDS
via IFTTT

Saturday, 8 April 2023

ஆத்திரம்.. பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை! என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி : திமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்துவிட்டு, கோபமாகக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Uk9nljO
via IFTTT

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்.. முக்கிய கோரிக்கைகளுடன் மனு அளிக்க முடிவு

சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் விவகாரம், ஆன்லைன் சூதாட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் அளிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/79MV64t
via IFTTT

ஆளுநர் ரவியை இறங்கி அடிக்க முடிவுசெய்த திமுக.. “அடுத்த ஸ்டெப்”: விளக்கும் பத்திரிகையாளர் எஸ்.பி.எல்!

சென்னை : "ஆளுநரை, ஆட்சியில் இருக்கும் கட்சி விமர்சிக்கக்கூடாது என்பது மரபை இதுவரை கடைபிடித்து வந்த திமுக இப்போது ஆளுநருக்கு எதிராக தனது தாக்குதலை வேகப்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது திமுக" என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுநர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/X8fRdBA
via IFTTT

Friday, 7 April 2023

வந்தே பாரத் எதிரொலி.. கோவை மக்களே.. 3 முக்கிய ரயில்களின் நேரம் நாளை முதல் மாறுகிறது!

சென்னை: சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்க நேரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் புதிய ரயில் சேவையை இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WNKpyh0
via IFTTT

பிரதமர் மோடியோடு தனித்தனியே சந்திப்பா? எடப்பாடி, ஓ பன்னீர் செல்வம் வியூகம்! இன்று என்ன நடக்கும்?

சென்னை: சென்னைக்கு இன்று பிரதமர் நரேந்தி மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வியூகம் வகுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டு நேரம் கேட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1O9Vzhr
via IFTTT

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைக்கும் பிரதமர்.. 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும்! லிஸ்ட்

சென்னை: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று மாலை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்க உள்ளார். வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும் இந்த ரயில் 3 ஸ்டேன்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளார். அந்த ஸ்டேஷன்கள் என்னென்ன? மற்றும் ரயில் நேர கால அட்டவணை தற்போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bsRdpoC
via IFTTT

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை.. புதிய விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்!லிஸ்ட்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ளார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.2,467 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதுதவிர பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சாலை திட்ட பணிகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fXBmZN3
via IFTTT

ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.. அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்

மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டி உள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதமாக செயல்படுவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/G2yTWoQ
via IFTTT

Thursday, 6 April 2023

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல்

தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eKOmU3v
via IFTTT

மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ouKyChb
via IFTTT

அனு ஜார்ஜ் \"ரிட்டர்ன்ஸ்\".. திரும்பி வந்த டாப் ஐஏஎஸ்.. அப்படியே பறந்த 12 பொறுப்புகள்..ஸ்டாலின் அதிரடி

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் அனு ஜார்ஜ் மீண்டும் தனது பணியில் இணைந்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றதும் தனக்கென்று தனி செயலாளர்களை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்தார். நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வதற்காக அதிக அனுபவம் கொண்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்தார். பல்வேறு துறை ரீதியான பணிகளை கவனிப்பதற்காக இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7rkJM2U
via IFTTT

நாடு முழுக்க மாஸ்க் கட்டாயமா? எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை! பின்னணி

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டயா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3Ko4wYh
via IFTTT

\"பாலியல் உறவு.. \" ஓப்பனாக பேசிய போப் பிரான்சிஸ்.. ஆர்வமாக கேட்ட இளைஞர்கள்! சொன்ன பதில் என்ன தெரியுமா

வாடிக்கன்: ஆவணப் படம் ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசியிருந்த பேச்சு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் பாலியல் உறவு, கருக்கலைப்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள வாடிகன் கிறிஸ்தவ மதத்தின் தலைமையாகக் கருதப்படுகிறது. உலகின் மிகச் சிறிய நாடு என்ற போதிலும், கிறிஸ்தவ மதத்தின் தலைமை அதுதான். இந்த வாடிகனில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lsSu85O
via IFTTT

மோடி விசிட்டுக்கு பிறகு வெடிக்க காத்திருக்கும் ‘பிரளயம்’.. ஆருத்ரா வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளி!

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி தகவல்கள் கிளம்பி வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவின் மிக முக்கிய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், அவர் வந்து சென்றபிறகு கைது நடவடிக்கை இருக்கலாம் எனக்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NZHexq5
via IFTTT

Wednesday, 5 April 2023

நான் பேசலாம்னு வந்தேன்.. நெக்ஸ்ட் டைம் ஸ்டேஜ் ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. மேடை சரிந்தும் பேசிய அன்புமணி

சேலம்: சேலம் மாவட்டத்தில் பாமக கொடியேற்று விழாவில் பேசிய போது மேடை சரிந்து விழுந்த நிலையிலும் தொண்டர்களை ஏமாற்றாமல் அன்புமணி பேசிவிட்டுத்தான் சென்றார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பாமக கொடியேற்று விழா நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். விழாவில் அன்புமணி ராமதாஸ் கொடி கம்பத்தில் கட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qieUCFj
via IFTTT

வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடைகள்! அரசு அலுவலர்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: வாரத்தில் 2 நாட்கள் அரசு அலுவலர்கள் கைத்தறி ஆடைகள் உடுத்தி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதாகவும், தாமும் அதையே வலியுறுத்துவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய கைத்தறி கண்காட்சி விற்பனையை சென்னையில் தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது; தந்தை பெரியார் அவர்களும் அவரின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9zbQKjv
via IFTTT

சிறுத்தையை வேட்டையாடிய புலி.. அரிய நிகழ்வை 'கிளிக்' செய்த பெங்களூரு போட்டோகிராபர்.. குவியும் அப்ளாஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புலி ஒன்று சிறுத்தையை வேட்டையாடி சாப்பிடும் காட்சியை பெங்களூரை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசிய பூங்காவில் T-101 எனும் புலி ஒன்று ஆக்டிவாக இயங்கி வந்திருகிறது. இதனை பூங்காவின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்படி இக்கையில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UOLqVRs
via IFTTT

அண்ணாமலை சொல்வதை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது.. பட்டென சொன்ன ஜெயக்குமார்.. ஆஹா.. இதென்ன?!

சென்னை : "அதிமுக - பாஜக கூட்டணியை மோடியும், அமித் ஷாவும் உறுதி செய்துவிட்டனர், மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8u7e9Rr
via IFTTT

\"முட்டுச்சந்து\".. ஒன்னுமே புரியலயே.. திடீர்னு \"அவங்க\" திமுக பக்கம் சாயறாங்களே.. கவனிக்கும் அதிமுக

சென்னை: இத்தனை நாட்கள் இல்லாமல், திடீரென திமுகவின் திராவிட மாடலை ஓபிஎஸ் தரப்பு வரவேற்றிருக்கிறது.. அதுமட்டுமல்ல, மகளிருக்கு அறிவித்த 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தையும் பாராட்டியிருக்கிறது.. என்னவா இருக்கும்? தமிழக மக்களால் கடந்த 2 வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YLM7grK
via IFTTT

\"டேஞ்சரஸ்\" எடப்பாடி.. கையை பிசையும் ஓபிஎஸ்.. கடைசி நம்பிக்கை பலன்தருமா.. அந்த \"2 கட்சிகள்\" உதவுமா?

சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ள நிலையில், அவருக்கு எதிரான ஒரு அணியை கட்டமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாகி உள்ளது.. அந்தவகையில், முதல் அஸ்திரமாக திருச்சி மாநாட்டை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் டீம். சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.. மூத்த தலைவர் பண்ருட்டியார் சொல்லியிருந்ததுபோலவே, மக்களை நேரடியாகவே சந்திக்க கிளம்பி விட்டார்கள். எடப்பாடி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yNHYw0I
via IFTTT

Tuesday, 4 April 2023

”போலி” பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பு- கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுவாரசியம்!

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போலி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். கர்நாடகா தேர்தல் களம் கடந்த சில

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Xvdb2ya
via IFTTT

உள்ளே வந்த பின்லாந்து.. மாறும் ஐரோப்பிய அரசியல்.! அது என்ன நேட்டோ.. ரஷ்யா இதை கண்டு மிரள்வது ஏன்

வாஷிங்டன்: பின்லாந்து இப்போது அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் இணைந்துள்ளது. இது ஐரோப்பியப் பிராந்தியத்தின் நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். நேட்டோ என்றால் என்ன, இது சர்வதேச அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாகப் பார்க்கலாம். ரஷ்யாவுடன் பின்லாந்து மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பின் உடனடியாக அவர்கள் உடனடியாக நேட்டோ படையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oOfmr8L
via IFTTT

ரஷ்யாவுக்கு மிக பெரிய தலைவலி.. நேட்டோவில் இணைந்தது பின்லாந்து... ஏன் ரொம்பவே முக்கியம் தெரியுமா

ஹெல்சின்கி: ஐரோப்பிய நாடான பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும். உக்ரைன் நாட்டில் இப்போது போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதே இந்த போர் ஆரம்பிக்க முக்கிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BrVtwK7
via IFTTT

எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி!

சிவகங்கை : எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அங்கு நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iogDT5b
via IFTTT

Sikkim Avalanche: சிக்கிம் பயங்கர பனிச் சரிவு-சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி-புதையுண்ட 80பேர் கதி என்ன?

காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 80 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Em0Ro5Z
via IFTTT

தொப்புள் கொடியுடன் மீட்ட துருக்கி அதிசய குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ அம்மாவை கண்டுபிடிச்சாச்சி!

அங்காரா: துருக்கியில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் உயிர் பிழைத்த அதிசய குழந்தையின் தாய் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EOh6Xse
via IFTTT

Monday, 3 April 2023

முன்பக்கமும் பின்பக்கமும் இரு சிறுமிகள்! நடுவில் இளைஞர்! நடு ரோட்டில் செய்த காரியம்! போலீஸ் ஆக்ஷன்

மும்பை: 2 சிறுமிகளுடன் பைக்கில் சாகசம் செய்ததாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் பைக் சாகசங்களை செய்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் பயணிப்போருக்கும் ஆபத்தான வகையில் முடிகிறது. இது போன்ற சாகசங்களை ஆள் இல்லாத வழித்தடத்தில் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/9SmxQjp
via IFTTT

பாஜகவினரை கவரும் அதிமுக.. இன்னும் யாராவது வராங்களா சார்? ஈபிஎஸ் சொன்ன பதில்.. திரும்பும் கமலாலயம்!

சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. சமீபகாலமாக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில தான் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருகின்றனரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலை கமலாலயம் கவனிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சமீபகாலகமாக இந்த கூட்டணியில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LkeyrbH
via IFTTT

குழந்தைகளின் பேவரைட்.. டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டைரி மில்க் சாக்லேட்டில் புழு ஒன்று நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கரூர் வைசியா வங்கித் தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு நெடுஞ்செழியன் சென்றார். அங்கு அவருடைய குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்க எதை வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GcaJnhs
via IFTTT

\"போய் லவ் பண்ணுங்கப்பா..\" காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்.. இளசுகள் குதுகலம்

பெய்ஜிங்: சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதனால் சீன பொருளாதாரமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், சீன கல்லூரிகள் லவ் ஹாலிடேஸை அறிவித்துள்ளன. உலகில் மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா டாப்பில் இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு என்பதை இத்தனை ஆண்டுகள் அவர்கள் அதைப் பெரிய பிரச்சினையாகவே கருதினர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kgrM9YV
via IFTTT

3 ஆண்டு கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு ஏன்? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

காரைக்குடி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். காரைக்குடியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், கார்த்தி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bEukSD5
via IFTTT

Sunday, 2 April 2023

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா? ஆய்வாளர்கள் விளக்கம்

சிட்னி: இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் 4 மணியளவில் ரிக்டர் அளவில் 7.0 என

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7036Amk
via IFTTT

ராம நவமி ஊர்வலத்தில் மீண்டும் மோதல்.. பாஜக எம்எல்ஏ காயம்.. மே.வங்காளத்தில் பதற்றம்

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. இதில் மசூதி அருகே ஊர்வலம் வந்தபோது கூட்டத்தின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இதில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று இரவுக்குள் கைது செய்யப்பட வேண்டும் என்று மேற்கு வங்காள ஆளுநர் சிவிஆனந்த் போஸ் அறிவுறுத்தியுள்ளார். மேற்கு வங்காளத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/eqUT0VW
via IFTTT

படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் நம்பி கல்வி கற்க வந்த பெண்ணிடமே ஆசிரியர் அத்துமீறியுள்ளார். மேலும், பொய்களைச் சொல்லி திருமணமும் செய்துள்ளார். பெற்றோருக்குப் பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பல இடங்களில் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் மாணவிகளிடம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jDwyA34
via IFTTT

கியாஸ் விலை மட்டும் ஏன் கூடுது? காஞ்சியில் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்! பரபரப்பு

காஞ்சிபுரம்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் ஏன் அதிகரித்து கொண்டே செல்கிறது? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கிராம பெண்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா சீதாரமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விளக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LrcAI3k
via IFTTT

அவதூறு வழக்கு: 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு!

சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BWxnmrZ
via IFTTT

Saturday, 1 April 2023

2002 குஜராத் வன்முறை: முஸ்லிம் பெண்கள் கூட்டாக பலாத்காரம், படுகொலை வழக்கு:26 பேர் விடுதலை!

அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 59 சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இந்த சம்பவம் மிகப்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uZpobeg
via IFTTT

மக்கள் தொகை சரிவு.. மாணவர்களை காதலில் விழ வைக்க ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா?

பீஜிங்: சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சில கல்லூரிகள் நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் காதலில் விழுவதற்காக ஒருவாரம் விடுமுறை அளித்துள்ளது. ஒன்பது கல்லூரிகள் மாணவர்களுக்காக இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IDRQUmj
via IFTTT

இந்தியாவில் முதல்முறை.. மின் விபத்தை தடுக்க புதிய முறை.. செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மின் கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்த மின் மாற்றிகளில் சென்சார் மீட்டர் பொருத்தப்படும் என மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின் கம்பங்கள், கம்பிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. வெளிநாடுகளில் கம்பம், கம்பி இல்லை. அதேபோல் புதைவடம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/etcI4Md
via IFTTT

\"எடுங்கடா வண்டிய\"..கோயம்பேட்டில் பைக் டாக்ஸிகார்கள் மீது ஆட்டோகாரர்கள் கற்கள் வீசிதாக்குதல்..பதற்றம்

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரேபிட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டிகள் மீது சில ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. ஆட்டோ கட்டணத்தைவிட குறைவான கட்டணம் வசூலிப்பதால் பலர் ரேபிட்டோ போன்ற வாடகை வாகனங்களை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டிகளுக்கும்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/mMpcSDH
via IFTTT

நள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tfnkS8V
via IFTTT