https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 21 June 2023

உரணட எலமசச..அகல மரணம.. ஆவய வடடறக அழகக அமனஷய பஜ! தகலடதத தரபபததர

திருப்பத்தூர்: இறந்து போன தனது மகனை, வீட்டிற்கு அழைத்துவர செய்யப்பட்ட அமானுஷ்ய பூஜை நாட்றம்பள்ளி அருகே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீதிகளில் தெளிக்கப்பட்ட மஞ்சள் நீறும் வீசப்பட்டிருந்த எலுமிச்சப்பழங்களும் கிராம மக்களை திகிலடைய செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் நீண்ட

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/o5EWBPY
via IFTTT

0 comments:

Post a Comment