https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 5 June 2023

ஒடிசா ரயில் விபத்து: டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும் இழப்பீடு.. ரயில்வே கொடுத்த ஆறுதல்

புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XGC1hav
via IFTTT

0 comments:

Post a Comment