மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானாவில் வந்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/huWnteK
via IFTTT
Friday, 30 June 2023
Home »
Tamil news
» மகரஷடரவல சகம! வபததல பரநத த பறற எரநததல உயரழநதரன எணணகக 26 ஆக உயரவ






0 comments:
Post a Comment