போபால்: மத்திய பிரதேசத்தில் கேட்போரை நடுங்க வைக்கும் அளவுக்கு கொடூரமான ஆணவக் கொலை நடந்துள்ளது. மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்னபாஷி என்ற கிராமத்தில் பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி காதலித்த பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்து, அவர்களின் உடலை கட்டி முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றில் வீசி இருக்கிறார்கள். பெற்றோரின் எதிர்ப்பை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/MxZ2lWi
via IFTTT
Monday, 19 June 2023
Home »
Tamil news
» கடபர நடஙக வதத ஆணவ கல.. கதல ஜடய கனற மதலகளகக வசய தநத






0 comments:
Post a Comment