திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞரின் வரலாற்று ஆவணங்களையும் புகைப்படங்களையும் வியப்புடன் பார்த்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா அரசு சார்பில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZQtFx5a
via IFTTT
Tuesday, 20 June 2023
Home »
Tamil news
» கலஞர கடடததல கரணநதயன வரலறற பகபபடஙகள.. வயபபடன பரதத தஜஸவ யதவ






0 comments:
Post a Comment