குவஹாத்தி: மின் கட்டண உயர்வால் மின்சாரத்தை பயன்படுத்தால் மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாருங்க என கிண்டலடித்த அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக அரசின் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி வீட்டில் 22 ஏசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக் அரசு தொடர்ந்து மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YsvwdNJ
via IFTTT
Thursday, 8 June 2023
Home »
Tamil news
» கரண்ட் பில் அதிகம்தான்..மரத்தடியில் உட்காருங்க- நக்கலடித்த அஸ்ஸாம் சபாநாயகர் வீட்டில் 22 ஏசிகள்!






0 comments:
Post a Comment