அமராவதி: ஆந்திராவில் மைனர் பெண்ணான தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட 10 ம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/H5Ka6Lw
via IFTTT
Friday, 16 June 2023
Home »
Tamil news
» சகதரகக தலல! தடடககடட 10ம வகபப மணவன உயரடன எரததககல.. ஆநதரவல பயஙகரம






0 comments:
Post a Comment