இம்பால்: மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருந்தால் பாதிக்கப்படுகிற மைத்தேயி இன மக்களும் ஆயுதம் ஏந்துவார்கள்; குக்கிகள்- மைத்தேயி இனக் குழுவினரிடையே உள்நாட்டு யுத்தம் நிகழ்வதை தடுக்க முடியாததாகிவிடும் என மைத்தேயி பழங்குடிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் குக்கிகள்- பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர்; மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இதற்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zGLlFyX
via IFTTT
Wednesday, 7 June 2023
Home »
Tamil news
» மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தலைன்னா ஆயுதம் ஏந்துவோம்.. உள்நாட்டு போர்தான் - பழங்குடிகள் வார்னிங்






0 comments:
Post a Comment