காந்திநகர்: அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் இன்று குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zCESXvl
via IFTTT
Wednesday, 14 June 2023
Home »
Tamil news
» கஜரததல இனற மல கரய கடககறத 'பபரஜய'.. 50000 பர பதகபபன இடஙகளகக வளயறறம






0 comments:
Post a Comment