போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் மாநில அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12,000 முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தவறாமல் தலைமை செயலகத்தில் தீ விபத்து நிகழ்வதும் சந்தேகங்களை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/XFv9UnD
via IFTTT
Tuesday, 13 June 2023
Home »
Tamil news
» அதென்ன திமிங்கலம்-ம.பி.யில் தேர்தல் வந்தாலே அரசு கட்டிடங்களில் பயங்கரமா தீ பிடிக்குதே..என்னவாம்?






0 comments:
Post a Comment