புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, 7 பேரின் உடல்களுக்கு அடியில் இருந்த 10 வயது சிறுவனை அவரது அண்ணன் காப்பாற்றி உள்ளார். 15 வயதாகும் அந்த சிறுவன், தனது தம்பியை விபத்தில் சிக்கிய ரயில் இடுக்கில் நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளார் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்தகோரமண்டல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TGMSDaF
via IFTTT
Monday, 5 June 2023
Home »
Tamil news
» சாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன்






0 comments:
Post a Comment