டொரண்டோ: கனடா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்படுகிற சீக்கிய தீவிரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஆபரேஷன் இந்திய உளவுத்துறை நடத்தியதுதான் என சீக்கியர் அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி காலத்திலேயே இந்தியாவில் சீக்கிய பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. சீக்கிய பயங்கரவாதி பிந்தரன்வாலே உள்ளிட்ட பல நூறு சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாப்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/xM8C5Qg
via IFTTT
Tuesday, 20 June 2023
Home »
Tamil news
» இஙகலநத கனட பகஸதன- தடரன ஸலபபர சலகள ஆகடவ! சககய பயஙகரவதகள கத களஸ!






0 comments:
Post a Comment