ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4அலகுகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் அதிர்ந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3Hlxno5
via IFTTT
Tuesday, 13 June 2023
Home »
Tamil news
» காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4ஆக பதிவு-டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் குலுங்கின!






0 comments:
Post a Comment