தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துமீறி நுழைவது தொடர்பான சிசிடி காட்சியும் தற்போது பரவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சங்கரன்கோவில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BDxG1b6
via IFTTT
Monday, 19 June 2023
Home »
Tamil news
» கவரககள அததமற நழநததக பகர.. பரவய சசடவ கடச! சமன மத பலசர வழககபபதவ






0 comments:
Post a Comment