இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/fteSpo6
via IFTTT
Tuesday, 6 June 2023
Home »
Tamil news
» \"கொடூரம்!\" மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை! ஆம்புலன்ஸை கூட விடவில்லை!






0 comments:
Post a Comment