காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயலால் குஜராத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் ஆடுகளை பாதுகாக்க சென்ற தந்தையும் மகனும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தின் வளைகுடாவை ஒட்டிய பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சிஹோர் அருகே உள்ள பந்தார் கிராமத்தில் பைபர்ஜாய் புயலின் காரணமாக பலத்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Vaqj8oU
via IFTTT
Thursday, 15 June 2023
Home »
Tamil news
» அடபபவம.. கஜரததல 23 ஆடகள ககக மயனற தநத மகன பல! பபரஜய பயலன கரததணடவம






0 comments:
Post a Comment