சகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று மாலை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடு உள்ளிட்ட கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அவசரஅவசரமாக வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 7 என பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w2eOsV4
via IFTTT
Friday, 14 April 2023
Home »
Tamil news
» திடீரென குலுங்கிய பூமி! இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி வார்னிங் இல்லை






0 comments:
Post a Comment