ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் துணை ராணுவத்தினரை திட்டமிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் 11 துணை ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். மாவோயிஸ்டுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0AszTwF
via IFTTT
Wednesday, 26 April 2023
Home »
Tamil news
» 50 கிலோ வெடிமருந்து-'உள்ளே' அழைத்து பயங்கர தாக்குதல்- சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போட்ட ஸ்கெட்ச்!






0 comments:
Post a Comment