https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Tuesday, 25 April 2023

பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை

திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IVLb7Kf
via IFTTT

0 comments:

Post a Comment