https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Monday, 24 April 2023

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. 13 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!

பெஷாவர் : பாகிஸ்தானில் ஒரு காவல் நிலையத்தில் நேற்று திடீரென அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்ததில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்புக் காரணம், வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட விபத்து என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bArWRBm
via IFTTT

0 comments:

Post a Comment