https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 28 April 2023

முன்னாள் காதலன் உள்பட 12 பேருக்கு சயனைடு கொடுத்து கொன்றாரா கர்ப்பிணி? தாய்லாந்தில் நடந்தது என்ன?

பாங்காங்: தாய்லாந்து நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 12 நண்பர்களுக்கு சயனைடு கொடுத்து கர்ப்பிணி ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரை சேர்ந்தவர் சாராரத்சிங் சிவுதாபார்ன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு புத்த வழிபாடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/05mWwdH
via IFTTT

0 comments:

Post a Comment