https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Friday, 21 April 2023

திடீரென சொந்த நகரம் மீதே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..ஏன்?

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8DEsHYT
via IFTTT

0 comments:

Post a Comment