போபால்: ஆசை ஆசையாக முதலிரவு ரூமுக்குள் மாப்பிள்ளை நுழைந்தார்.. அங்கே மணமகள் தந்த அதிர்ச்சியால் நிலைகுலைந்து போய்விட்டார்.. அப்படி என்னதான் நடந்தது? மத்திய பிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் தடபுடலாக திருமணம் நடந்துள்ளது.. திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏகப்பட்ட கனவுகளோடு இல்லற வாழ்க்கையை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Q3dEcnM
via IFTTT
Wednesday, 19 April 2023
Home »
Tamil news
» முதலிரவுக்கு.. ஆசை ஆசையா போன மாப்ளை.. மணப்பெண் தந்த அதிர்ச்சி.. ஆமா, அதென்ன வயித்துல.. செம ட்விஸ்ட்






0 comments:
Post a Comment