சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இது மீண்டும் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/73dkXQb
via IFTTT
Tuesday, 18 April 2023
Home »
Tamil news
» \"பூனைக்குட்டி\" வருது.. எடப்பாடி வீசிய \"வெடி\".. கரம் பற்றிய பாஜக தலைகள்.. அதைவிடுங்க, ஸ்லீப்பர் செல்?






0 comments:
Post a Comment