சென்னை: சட்டப்பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், "அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு சற்று கோபமாகப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/w7z8Bdn
via IFTTT
Friday, 21 April 2023
Home »
Tamil news
» எனக்கு வருத்தம்ப்பா.. ஏன் இப்படி செஞ்சீங்கனு ஒரு வார்த்தை கேட்டாரா? எடப்பாடி செயலால் சபாநாயகர் கோபம்






0 comments:
Post a Comment