குவாங்டாங்: சீனாவில் பெண் ஒருவர் மேல் உள்ளாடை பகுதியில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பெண் கடத்த முயன்ற 5 பாம்புகளையும் போலீசார் மீட்டனர். விமான நிலையங்கள் தங்கம், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதும் அவை பிடிபடுவதும் வழக்கம். ஆனால் உலக நாடுகளில் அண்மைக் காலமாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/C5BdzOV
via IFTTT
Wednesday, 12 July 2023
Home »
Tamil news
» இப்படியுமா? மேல் உள்ளாடையில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்திய பெண்- சீனா ஏர்போர்ட்டில் அதிர்ச்சி!






0 comments:
Post a Comment