இம்பால்: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் கனத்த மவுனத்துடன் இருப்பது நாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற உணர்வையே உருவாக்குவதாக நேற்று போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண் வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையேயான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7f8jlMw
via IFTTT
Sunday, 16 July 2023
Home »
Tamil news
» மணிப்பூர்: நாங்கள் இந்தியர்கள் இல்லையா? மத்திய அரசின் கனத்த மவுனத்தால் வெடிக்கும் பிரிவினைவாத குரல்!






0 comments:
Post a Comment