https://www.highcpmrevenuenetwork.com/f3aecpdvz?key=de4565bec160919840e75588b117ead1

Wednesday, 26 July 2023

கர்நாடக மழையால் கரைபுரளும் காவிரி.. ஒகேனக்கலில் நீர்வரத்து 17000 கன அடியாக உயர்வு! பரிசல் இயக்க தடை!

தருமபுரி: கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/kyzMfC3
via IFTTT

0 comments:

Post a Comment